குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 28 ம் திகதி வியாழக் கிழமை .

தாயக செய்திகள்

ஐ.நா.மனித உரிமை மன்றத்தில் இந்தியா “இலங்கையை ஆதரிக்குமாம்!”தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா

பெ.மணியரசன் கண்டனம்! 08.மீனம்.தி.ஆ .2052....ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இலங்கையின் போர்க் குற்றங்கள் குறித்து ஒரு தீர்மானம் 22.3.2021 அன்று விவாதத்திற்கு வரப்போகிறது. இந்தத் தீர்மானத்தைப் பிரிட்டன், கனடா, செர்மனி, வடக்கு மாசிடோனியா, மாலவி, மான்டினிக்ரோ ஆகிய ஆறுநாடுகள் முன் மொழிந்துள்ளன.47 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ள ஐ.நா. மனித உரிமை மன்றத்தின் 46-வது கூட்டத்தில் வரவுள்ள

மேலும் வாசிக்க...
 

சுவிற்சர்லாந்தில் மார்ச் 22ல் மறுதளர்வுகள் இல்லை - உணவகங்கள் திறக்கப்படாது : அலைன் பெர்செட்

07.மீனம்.தி.ஆ 2052.....19.03.2021...பிரான்சில் பாரிசு(ஸ்) உட்பட 15 நகரங்களில் மீண்டும் ஒரு மாத ஊரடங்கு!சுவிற்சர்லாந்தில் மார்ச் 22 திங்கள் முதல் உணவகங்கள் மொட்டை மாடிகளை மீண்டும் திறப்பது மற்றும் பொது நிகழ்வுகளுக்கு விதிக்கப்பட்டிருக்கும் கட்டுபாடுகள் தளர்த்தபடாது தொடரும்.

மேலும் வாசிக்க...
 

மயிலாடுதுறையில் தமிழ் இணையவழி உலகசாதனை! முனைவர் லதாசந்துரு அம்மா அவர்கள் நிகழ்த்தினார்.

06.மீனம்.தி.ஆ2052...19.03.கி.ஆ2021.......... உலகசாதனை நிகழ்வானது தேனமுதத் தமிழ் மக்கள் நல அறக்கட்டளை மயிலாடுதுறை அரசு தன்னாட்சி  பதிவு எண் 14-2020  நிறுவனத்தலைவர் சாதனைப்பெண்மணி முனைவர் லதா சந்துரு மயிலாடுதுறை 609001 0503. இம்முகவரியில்  மாலை 6மணிக்கு தொடங்கப்பெற்று 18.03.2021 காலை 7 மணி 23 நிமிடம் வரை மொத்தம் 301 மணி 23 நிமிடங்கள்  பன்னாட்டு உலகசாதனையானது தமிழ்நாடு மயிலாடுதுறையில்  நிகழ்ந்துள்ளது. லதா சந்துருஅம்மா அவர்களின் திறமையான ஏற்பாட்டில் கீழ்க்காணும் அமைப்புகளை யும் ஒருகிணைத்து அம்மா அவர்கள் இயக்குனராக இருந்து திறமையாக நெறிப் படுத்தி இந்த உலகசாதனையை நிகழ்த்தியுள்ளார். அன்று  பாரதிகண்ட புரட்சிப் பெண்ணாக  இன்று தமிழுக்குப் பெருமை சேர்த்துள்ளார். அவரை உலகத்தமிழர்கள் பாராட்டிய வண்ணம் உள்ளார்கள். இந்திய சாதனைக்குழுவும் அதனுடன்  யோகிபதிப்பகமும் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க...
 

எல்லாளனை பற்றி பொய் பேசும் "மகாவம்சம்"!எல்லாளன் ஈழவூரின் உத்தரதேசத்தை (தற்போதைய பூநகரி) சேர்ந்தவர்

ஈழம்.

15.03.2021.எல்லாளன் கி.மு 205 இல் இருந்து கி.மு 161 வரை அனுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு இலங்கையை ஆட்சி செய்த தமிழ் மன்னன். இந்தத் தகவலைச் இலங்கை வரலாற்று ஆவணமான மகாவம்சம் பதிவுசெய்துள்ளது. இவர் ஆட்சிக்காலம் நீதியானதாகவும், சிறப்பானதாகவும் அமைந்ததாக மகாவம்சம் குறிப்பிடுகின்றது.

மேலும் வாசிக்க...
 

இமயமலையின் கல்லில் செய்யப்பட்ட கண்ணகி சிலையை கண்டுபிடித்த பேராசிரியர் சி.கேர்விந்தராசனார்.

07.03.2021....சிலப்பதிகாரம் என்பது கற்பனைக் கதையல்ல, வரலாற்று நிகழ்வு என்பதனை உலகிற்கு உணர்த்தியவர், தஞ்சாவூர் கரந்தை தமிழ்ச் சங்கத்தின்,கரந்தை புலவர் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிய மரியாதைக்குரிய ஆய்வறிஞர் பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்கள்.

மேலும் வாசிக்க...
 

தமிழ் நாகரீகம்...

25.02.2021....அப்போது புத்தர் பிறந்திருக்கவில்லை. அயந்தாக் குகைகள் குடையப்பட்டிருக்கவில்லை.பெரும்பாலான மனித குழுக்களே நாடோடியாக திரிந்த காலம்....

நகர வாழ்க்கை வாழ்ந்த தமிழர்கள்

கி.மு 580-ம் ஆண்டில் பயன்படுத்திய

சுடுமண்ணால் செய்யப்பட்ட கழிவு

நீர்போக்கி "பைப் லைன்" (Pipe line) மற்றும்.

மேலும் வாசிக்க...
 

சுவிற்சர்லாந்தில் மார்ச் 22 பின்னரே பார், உணவகங்கள், திறக்கப்படலாம் : மத்திய அரசு உறுதி !

24.02.2021...செல்வந்த நாடுகள் அதிகளவு கோவிட்-19 தடுப்பூசி கொள்வனவு ஒப்பந்தம்! : ஐ.நா, WHO மீண்டும் அதிருப்திசுவிற்சர் லாந்தில் நடைமுறையில் உள்ள கோவிட் -19 பாதுகாப்பு விதிகள் மார்ச் 1ந் திகதியிலிருந்து படிப்படியாகத் தளர்த்தப்படவுள்ள நிலையில்,அமைப் புக்களும், மாநில அரசுகளும் பரிந்துரை செய்திருந்த உணவகங்களை உடனடியாகத் திறக்கும் கோரிக்கையினை மத்திய கூட்டரசு பிற்போட்டுள்ளது.

மேலும் வாசிக்க...
 

சுவிற்சர்லாந்தில் நாளை அறிவிக்கப்படக் கூடிய தளர்வு விதிகள் தொடர்பில் மாநிலங்களின் பரிந்துரை ?

23.02.2021.....சுவிற்சர்லாந்தில் மார்ச் 1 திகதி மற்றும் ஏப்ரல் 1ந் திகதி யான காலப்பகுதியில் கோவிட் - தீய நுண்ணி 19 வைரசு தொற்று பாதுகாப்பு விதிகளின் தளர்த்தல் தொடர்பில் நாளை பிப்ரவரி 24 ம் மத்திய அரசு அறிவிக்கக் கூடிய மாற்றங்கள் தொடர்பில் மாநிலங்களுடன் கலந்தாலோசித்து வருகின்றது.

மேலும் வாசிக்க...
 

ஒரு தமிழ்த்தேசிய மக்கள் இயக்கம் ஏன் தேவை? நிலாந்தன். இதனை தமிழுலகம் உணருமா!

21.02.2021.....கடந்த இரு மாதங்களுக்குள் நிகழ்ந்த மூன்று நிகழ்வுகளை தொகுத்துப் பார்க்கும்பொழுது தமிழ் அரசியலின் போக்கை மதிப்பிடக்கூடியதாக இருக்கும். அம்மூன்று நிகழ்வுகளாவன. 1.முதலாவது மூன்று தமிழ்த்தேசிய கட்சிகள் இணைந்து ஐநாவுக்கு ஒரு பொது கோரிக்கையை முன்வைத்தமை.

மேலும் வாசிக்க...
 

உலக தாய்மொழி தினம்: 'தமிழின் சிறப்பு அதன் தொன்மையில் இல்லை; தொடர்ச்சியில் இருக்கிறது'

அகிலா இளஞ்செழியன் பிபிசி தமிழுக்காக 21.02.2021...."குவாரணி மொழி அழிந்து விட்டால் இந்த உலகம் அழியக் கூடாது என்று யார் இறைவனிடம் வேண்டுவார்கள்," என்ற குவாரணி பழமொழி ஒன்று உள்ளது. ஒவ்வொரு மொழிக்கும் அந்த மொழிக்கே உரிய சிறப்புத் தன்மைகள் உண்டு. ஒவ்வொரு இனக் குழுவிற்கும் அடையாளமாக இருப்பது அவர்களின் தாய்மொழி. தாய்மொழிகளின் சிறப்பையும், அவசியத்தையும் எடுத்துணர்த்த, ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 21ம் நாள் உலக தாய்மொழிகள் தினமாகக் கொண்டாடப் படுகின்றது.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 9 - மொத்தம் 1147 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.