இலங்கையின் சிங்களக்கிராம மக்களின் பழமொழியும் சிங்களத்தில் கூறி நிறைவு செய்தார்.(கல கல டே பல பல வே) முற்பகல் செய்த வினை பிற்பகல் விளையும் என்பதே அது. ” என்று கூறினார்.தேசத்தின் அடைப்படையில் சுய நிர்ணய உரிமையை ஏற்றுக்கொண்டு உரிமைகளை வழங்கி னாலே இந்த நாட்டுக்கு சுபீட்சம்- பாராளுமன்ற முதல் அமர்வில் நீதியரசர் விக்னேசுவரன் எடுத்தரைப்பு. இன்று தான் தமிழர் வென்றதன் அடையாளம் இலங்கை கப்பாராளுமன்றத்தில் உலகின் மூத்த மொழியென்று பதிவாகியுள்ளது அதனால் இன்றதான் தமிழர்களின் தேர்தல் வெற்றிநாள்.