தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..
வடக்கிற்குக் கிடைக்கும் / வரும் பல முதலீடுகளும், நன்கொடைகளும் வீணடிக்கப்படுகின்றன. பாடங்கள் கற்கப்ப
டுவதில்லை. 02.ஆடவை(ஆனி).திருவள்ளுவராண்டு2052..... 16.06.கி.ஆ 2021.....இவையெல்லாம் எங்களுக்கு எப்படித் தெரியும்? போர் முடிந்து ஒரு தசாப்தத்துக்கு மேலாகியும், வடக்கு இன்னமும் நாட்டின் பொருளாதாரப் பட்டியல்களில் கடைசியாகக் கிடந்து உழல்கிறது வடக்கு. உலகம் முழுவதும் தலை சிறந்த நிபுணர்களாக மிளிர்ந்துகொண்டிருக்கும் புலம் பெயர்ந்த தமிழர்களை நாம் கொண்டிருந்தும் நமக்கு இந்த நிலைமை. வடக்கு தனக்குக் கிடைத்த சந்தர்ப்பங்களை வீணடித்து வருகிறது காரணம் மக்கள் தம்மை மேம்படுத்துவதற்காக வேறிடங்களை நோக்கிச் செல்கிறார்கள். போரின்போதும் புலம் பெயர்ந்தார்கள், இப்போதும் புலம் பெயர்ந்துகொண்டிருக்கிறார்கள்.
மேலும் வாசிக்க...
|
|
|
|
மேலதிகக் ஆக்கங்கள்...
|
|
பக்கம் 7 - மொத்தம் 1147 இல் |
வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009. |
வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர் என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள் வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில் தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில். |
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர் |
சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043- இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான். உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்! ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம். |