குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 19 ம் திகதி வெள்ளிக் கிழமை .

தாயக செய்திகள்

இறந்து 7,300 ஆண்டு ஆச்சு’… ‘ஆனா இது மட்டும் எப்படி அழியாம இருக்கு’… பதறிப்போன ஆராய்ச்சியாளர்கள்

30.08.2021 ‘இறந்து 7,300 ஆண்டு ஆச்சு’… ‘ஆனா இது மட்டும் எப்படி அழியாம இருக்கு’… பதறிப்போன ஆராய்ச் சியாளர்கள்‘இறந்து 7,300 ஆண்டு ஆச்சு’… ‘ஆனா இது மட்டும் எப்படி அழியாம இருக்கு’… ‘பதறிப்போன ஆராய்ச் சியாளர்கள்.

மேலும் வாசிக்க...
 

பின்லேடனின் கடைசி நிமிடங்கள்- மனைவி வெளியிட்ட புதிய தகவல்!

24.08.2021.....பாகிசுதானில் அடிக்கடி மின்சாரம் தடைப்படும். எனவே நாங்கள் இதை பெரிதாக எடுத்துக் கொள் ளவில்லை. சற்று நேரத்தில் எனது மனதில் ஏதோ ஒரு கலக்கம் ஏற்பட்டது.பாகிசுதானில் பதுங்கியிருந்த ஒசாமா பின்லேடன் 2011-ம் ஆண்டு மே மாதம் 1-ந் தேதி அமெரிக்க படைகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

மேலும் வாசிக்க...
 

"ஈழம்” இலங்கையின் பூர்வீகப்பெயர் அ.மயூரன், எம்.ஏ.பூநகரியில் ஈழ என்ற எழுத்து கண்டெடுப்பு!

21.08.2021...ஈழத்தமிழரின் தொன்மையை விளக்குவதற்கு இற்றைவரையும் பயன்படுத்தப்பட்ட இலக்கிய ஆதா ரங்களையும், கர்ணபரம்பரைக்கதைகளை யும் விடுத்து முற்றிலும் நவீன விஞ்ஞான முறையினான தொல்லியல் மரபணுவியல் புவிச்சரிதவியல் மானிடவியல் கல்வெட்டியல் மற்றும்பண்பாட் டியல் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட தர வுகளையும் முடிவுகளையும் ஆதாரமாக கொண்டு ஆராய வேண்டியது ஒவ்வொரு ஈழத்தமிழனினதும் தலையா ய கடமையாகும். அதிலும் குறிப்பாக எம்மினத்திலிருக்கக்கூடிய வரலாற்றாய்வாளர்களின் பங்களிப்பும் இன்றி யமையாதது. ஈழம் என்ற பெயர் எவ்வாறு வரலாற்றுக்காலங்களில் அழைக்கப்பட்டது என்பதனை தொல்லி யல்,மற்றும் கல்வெட்டியல் ஆய்வியல் நோக்கில் பார்க்கின்றபோது பூநகரி மண்ணித்தலையில் 1992 ஆண் டு பேரா.பரமு புசுபரட்ணம் தலைமையில் நடைபெற்ற தொல்லியல் அகழாய்வில் இரண்டு எழுத்துக்கள் கொண்ட இரண்டு மட்பாண்டங்கள் கண்டெடுக்கப்பட்டன. இவை கி.மு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த வையாகக் காலக் கணிப்பிடப்பட்டிருக்கிறது.

மேலும் வாசிக்க...
 

பொருள் புரியாமலேயே பயன்படுத்தப்படும் கேடான வடமொழிச் சொற்கள் || வி.இ.குகநாதன்

12.08.20210 .......நம்மை கீழ்மைப்படுத்தும் வரலாற்றை நமக்குத் தெரியாமலேயே நமது மொழியின் வாயிலாகவே நமது தலையில் சுமத்தி வைத்திருக்கும் பார்ப்பனிய தந்திரத்தை அம்பலப்படுத்துகிறது இந்தக் கட்டுரை !செய்திப் பிரிவு -August 12, 20210சம்மந்தம், சம்மந்தி போன்ற சொற்கள் அதிகளவில் தமிழர்களால் பயன்படுத்தப்படும் வட மொழிச் சொற்களாகும்.

மேலும் வாசிக்க...
 

கோட்டாபய அரசுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பித்த இலங்கை தமிழ் அரசு கட்சி!

09.08.2021...சனாதிபதி கோட்டாபய இராயபச அரசாங்கத்துடன் இலங்கை தமிழ் அரசு கட்சியின் ஒரு பிரிவு பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும் இந்த சந்திப்புக்கள் தொடர்பில் தாம் எந்த தகவலையும் அறிந்திருக்கவில்லையென தமிழ் தேசிய கூட்டமைப்பின் 3 பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் ஊடகத்திடம் தெரிவித்துள்ளனர்.

மேலும் வாசிக்க...
 

மோதி வெற்றி கொண்டே ஆகவேண்டும் - ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது

09,08.2021, இளைஞர்ஒதுங்கி இருப்பதும் பயந்து நடுங் குவதும் நம்மை மட்டும் அல்ல, நம்மை சார்ந்தவர் களுக் கும் தீராத துன்பத்தைக் கொடுக்கும் _ஒரு ஊரில் ஒரு இளைஞர் இருந்தார். அவர் அதிகாரிகளைக் கண்டால் பய ந்து நடுங்குவார். பிரச்னைகளில் இருந்து தப்பி ஒதுங்கு வதில்தான் அதிக கவனம் செலுத்துவார். பிரச்னைக ளில் தலையிட்டு அதற்குத் தீர்வு கண்டு முன்னேற வேண்டும் என்பதில் முனைப்பு காட்ட மாட்டார்.

மேலும் வாசிக்க...
 

தமிழர் பண்பாடு சமற்கிருத மயமாக்கப்பட்டமை

ஓர் இனத்தின்  உயிர்மை அதன் பண்பாட்டினால்  புலனாகின்றது. அதன் உண்மையான வெளிப்பாட்டினை இலக்கியத்தால் அறிய முடிகிறது. இலக்கியம் மொழியாலாகிறது மொழியால் இலக்கியமும் இலக்கிய வாயிலகப் பண்பாடும்.. பண்பாட்டினால் இனமும் வாழ்கிறது.. வளருகிறது. 30.07.2021 மீண்டும்.

மேலும் வாசிக்க...
 

பெருங்கற்கால மக்கள்/ ஆதிகால மக்களில் ஒரு பிரிவினர் பௌத்தமதம் இலங்கையில் பரவிய போது அதை ஏற்றுக் கொண்ட

னர்  -பேராசிரியர் ப.புஸ்பரட்ணம்....... 29.07.2021....பௌத்தம் வட இந்தியாவில் இருந்து பரவும் போது இலங்கையில் இருந்த பெருங்கற்கால மக்கள் அல்லது ஆதிகால மக்களில் ஒரு பிரிவினர் அம்மதத்தை ஏற்றுக் கொண்டனர் அதை உறுதிப்படுத்தும் வகையில் ஆரம்பகால பௌத்த விகாரைகள் பௌத்தம் சம்பந்தமான கல்வெட்டுக்கள் ஆரம்பகால பௌத்தம் பற்றி கூறும் பாலி இலக்கியங்கள் அடையாளப்படுத்துகின்ற இடங்கள் பெருங்கற்காலப் பண்பாட்டு மையங்களை அண்டியதாகவே காணப்படுகின்றன.

மேலும் வாசிக்க...
 

முதுபெரும் தமிழறிஞர் புலவா் இரா. இளங்குமரன் காலமானார் தமிழறிஞா் இளங்குமரனார்

26.07.2021.......பாவலர், சொற்பொழிவாளர், சொல்லாய்வறிஞர், எழுத்தாளர், தமிழாய்வாளர், தமிழிய வரலாற்று வரைவாளர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், தமிழியக்கச் செயற்பாட்டாளர், தமிழ்நெறி பரப்புநர் எனப் பன்முகங்கொண்டவர் இளங்குமரனார்.தமிழறிஞா் புலவா் இரா. இளங்குமரனார் வயோதிகம் காரணமாக தனது 94வது வயதில் மதுரை திருநகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

மேலும் வாசிக்க...
 

பூநகரி பகுதியிலுள்ள கடல் அட்டைப்பண்ணையை அகற்ற அரசுக்கு 2 வார காலக்கெடு!

14.07.2021 .....பூநகரி பகுதியிலுள்ள சீன நிறுவனத்தின் கடலட்டைப் பண்ணையை அரசாங்கம் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால், வடபகுதி மீனவர்களுடன் இணைந்து, சட்டவிரோதமான கடலட்டைப் பண்ணை களை அமைப்போம் என்று வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாயிலிங்கம் எச்சரிக்கை விடுத்தார்.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 6 - மொத்தம் 1147 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.