21.04.2021.....உலகில் உள்ள எல்லா மொழிகளுக்கும் தாய் எம் தமிழ் தாய்......!
ஆதிச்சநல்லூர் அகழாய்வு மாதிரி பொருட்களின் கார்பன் பரிசோதனையில் ஒரு பொருளின் வயது கிமு.905 மற்றொன்றின் வயது கிமு.791 என தெரியவந்துள்ளது என மத்திய அரசு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தகவல்.செய்துங்கநல்லூரைச் சேர்ந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராஜ், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.