குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

தாயக செய்திகள்

இலங்கை தமிழர் வரலாறு பற்றி இதுவரை அறியப்படாத புதிய கல்வெட்டு கண்டுபிடிப்பு (Photos)

21.11.2021.....திருகோணமலை மாவட்டத்தில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள கி.பி.13 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்த இக்கல்வெட்டு இலங்கைத் தமிழர் வரலாறு பற்றி இதுவரை அறியப்படாதிருந்த புதிய பல வரலாற்று உண்மைகள் கூறுகின்றது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க...
 

இன்று சித்தர் வீரமாமுனிவரின் 341 ஆவது பிறந்தநாள்:1680 நவம்பர் 8 இல் இத்தாலியில் பிறந்தார்.

13.11.2021....   1680 நவம்பர் 8 இல் இத்தாலியில் பிறந்த Constantine Joseph Beschi  என்ற கிறிசுதவ பாதிரியார் 1711 மே மாதம் தமிழ்மண்ணுக்கு வந்து சேர்ந்தார். மக்களுடன் பழகுவதற்கு தமிழ் மொழி கற்றார். தமிழின் சுவையறிந்த பின்னர், இலக்கணத்தெளிவுடன் தமிழை கரைத்து குடித்தார். தமிழில் டிக்சனரி குறை இருப்பதை களைய, சதுரகராதி என்ற (டிக்சனரியை) உருவாக்கினார்.

மேலும் வாசிக்க...
 

வரலாறு எழுதுவது பற்றிச் சில குறிப்புகள் 22.06.2010 வெளியான கட்டுரை!

குமரிநாடு.கொம் இணையத்தில் 12.11.2021 வெளியிடப்படுகின்றது கிரந்த எழுத்துக்கள் தமிழ் எழுத்து களாக மாற்றம் பெற்றுள்ளன.இந்தியர்களுக்கு வரலாற்று ணர்வே கிடையாது- என்றொரு வாக்கியத்தைக் கல்வித்துறை யில் செயல்படும் பலர் அடிக்கடி சொல்வதுண்டு. இக்கூற்றை முழுமையான உண்மை என்றும் எடுத்துக் கொள்ள முடியாது; கொஞ்சமும் உண்மையில்லை என்று தள்ளி விடவும் முடியாது.

மேலும் வாசிக்க...
 

இலங்கையில் சீனாவின் அத்திவாரம் (கொங்கிற் ) காயும் மட்டும்தான் இலங்கை இந்தியாவை தாலாட்டும் .

05.10.2021......இலங்கை விடுதலை பெறுவதற்கு முன்னர் (சுகந்திரத்திற்கு) முன்னர் இலங்கையில் இனங்காணப் பட்ட குறிப்பிடப்பட்டவர்களுக்கு வாகளிக் கும் உரிமை வழங்க இங்கிலாந்து முன்வந்த போது டி.எசு.சென நாயக்க, டட்ளிசெனநாயக்க போன்ற மூத்த சிங்கள அரசியல் தலைவர்கள் பாமரச்சிங்களவர்கள் போல் வேடமிட்டு வீதியில் வண்டியிழுத்து சென்ற தாகவும் அவர்களிடம் ஆங்கிலத்தில் பேச்சுக்கொடுத்தபோது கிரா மத்தவர்,படிக்காதவர் பேசும் ஆங்கிலம் போன்று பேசி நடித்து தந்திரமாக வெள்ளையரிடமிருந்து படித்தவர் களுக்கான வாக்குரிமை இலங்கை யருக்கு கிடைத்தது. விடுதலைஅடைவதற்கு முன்னர் (சுகந்திரத்திற்கு முன்னர்) இவ்வளவு திறமையான  நுணுக்கமான சிங்கள அரசியல் தலைவர்கள் இருந்தார்கள் இருந்துவருகின் றார்கள்.

மேலும் வாசிக்க...
 

சிறுவர்கள் உளநலம் பேணலும் அதன் அவசியமும்

01.01.2021...15.துலை.தி.ஆ 2052 உலகின் சிறப்பு வாய்ந்த தினங்களுள் மிகவும் முக்கியமானது சிறுவர்கள் தினம். சிறுவர்கள் பிறரை பார்த்து கற்றுக் கொள்பவர்கள் அவர்கள் மிகவும் இளகிய மனம் கொண்டவர் களா தலால் இலகுவிலே அவர்கள் மனம் பாதிப்பிற்கு உள்ளாகும். சிறுவர்களுக்கு சரி, பிழை, நல்லது, கெட்டது என எதையும் பிரித்தறியும் மனோபக்குவம் குறைந்தவர்களாக காணப்படுவதுடன் தமக்கு விரும்பியதை உடனே செய்து முடிப்பவர்களாகவும் மற்றவர்களும் தமக்கு விரும்பியதை உடனே செய்து தர வேண்டும் என எதிர்பார்க்கும் மனப்பாங்கு கொண்டவர்களாவர்.

மேலும் வாசிக்க...
 

23 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழங்கால மனித காலடித் தடம் கண்டுபிடிப்பு அமெரிக்க வரலாற்றுத் திருப்பம்

பால் ரின்கன்25.09.2021....23 ஆயிரம் ஆண்டுகள் முதல் 21 ஆயிரம் ஆண்டுகள் முன்பு வரையிலான காலப் பகுதியில் வாழ்ந்த இளைஞர்கள், சிறார்களின் காலடித் தடம்.அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால மனிதர்களின் காலடித் தடங்கள் 23 ஆயிரம் ஆண்டுகள் முதல் 21 ஆயிரம் ஆண்டுகள் முன்பு வரையிலான காலகட்டத்தை சேர்ந்தவை என்று அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் வாசிக்க...
 

சுவிற்சர்லாந்தில் நோய் தொற்று குறைவு - அவசர சிகிச்சை பிரிவு தேவை அதிகம் !

22.09.2021 இத்தாலி தடுப்பூசி திட்டத்தில் மூன்றாவது டோசு வழங்கல் ஆரம்பம் !சுவிற்சர்லாந்தில் தொற்று நோயியல் தொடர்பான வாராந்திர செய்தியாளர் மாநாட்டின் வரிசையில், நேற்று நடந்த சந்திப்பில், சுவிசு கூட்டமைப்பு வல்லுநர்கள் நாட்டின் தொற்றுநோயியல் போக்கின் நிலைமையை விவரித்தனர்.

மேலும் வாசிக்க...
 

கபசுரக் குடிநீர் - ஆய்வு முடிவுகள் !

18.09.2021...தீ நுண்ணி மேலாண்மைக்கென(கோவிட் மேலாண்மைக்கென) தமிழக அரசும் மத்திய அரசும் பரிந் துரைத்த சித்த மருந்துகளில் தலையானது கபசுரக் குடிநீர். இதுவரை இதில் என்ன ஆய்வுகள் நடை பெற்றன? Randomised Clinical Trial செய்துள்ளீர்களா? என பல தளங்ளில் கேட்டதும், அதனாலேயே தாமதப்பட்டதும், சில நேரங்களில் ஏளனபபடுத்துதலும் கூட ஏற்பட்டதுண்டு.

மேலும் வாசிக்க...
 

ஆசுதிரேலியா முதுகில் குத்திவிட்டது; நம்பிக்கை துரோகம் இழைத்துவிட்டது!தனிமனிதர் மட்டுமல்ல அரசுகளும்!!

16.09.2021....அமெரிக்காவுடன் அணு ஆற்றலால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலை வாங்க ஒப்பந்தம் செய்ததன் மூலம் அவுசுதி ரேலியா நம்பிக்கை துரோகம் இழைத்துவிட்டதாக பிரான்சு அரசு சாடியுள்ளது.பிரான்சு நாட்டின் நேவல் குழும த்திடமிருந்து அணு ஆற்றலால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல வாங்க அவுசுதிரேலியா ஒப்பந்தம் செய்திருந்தது.

மேலும் வாசிக்க...
 

‘இறந்து 7,300 ஆண்டு ஆச்சு’… ‘ஆனா இது மட்டும் எப்படி அழியாம இருக்கு’… பதறிப்போன ஆராய்ச்சியாளர்கள

30.08.2021 ‘இறந்து 7,300 ஆண்டு ஆச்சு’… ‘ஆனா இது மட்டும் எப்படி அழியாம இருக்கு’… பதறிப்போன ஆராய்ச் சியாளர்கள்7,300 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பெண் குறித்து வெளிவந்துள்ள தகவல் ஆராய்ச்சி யாளர் களை அதிர்ச்சியிலும், ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 5 - மொத்தம் 1147 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.