குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 24 ம் திகதி புதன் கிழமை .

தாயக செய்திகள்

பெற்றோர்களே இவற்றையும் கொஞ்சம் கவனியுங்கள்! மனநல மருத்துவர் யெயந்தினி 10.01.2022

10.01.2022...குழந்தைகளைத்திட்டுங்கள்' என்கிற தலைப்பில், மனநல ஆய்வியலாளர் ஒருவரின் கருத்து கள்.. இன்றைய பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை திட்டுவதே இல்லை என்பதை பெருமையாகச் சொல்கி றார்கள்.ஆனால், இப்படித் திட்டி வளர்க்கப்படாத பிள்ளைகள்தான், 'டீச்சர் திட்டினார்', 'அம்மா முறைத்தாள்', 'அப்பா அடிக்க கையை ஓங்கினார்' எனச் சின்னச் சின்ன காரணங்களுக்காகத் தற்கொலை வரை செல்கிறார்கள்..

மேலும் வாசிக்க...
 

2022,கோவைத்திருக்குறள் மாநாடு வெளியுலகிற்கு தெரியாமல் நடந்தது! International Thirukkural Conference

09.01.2022...மாண்புமிகு தமிழக ஆளுநர்.  ஆர்.என்.ரவி தலைமை தாங்கி மாநாட்டினை தொடங்கி வைத்து உரையாற்றினார். மேலும் ஆளுநர் “கல்வெட்டில் திருக்குறள் 6” என்ற திருக்குறள் நூலினை வெளியிட்டார். முன்னதாக கோவை, சிறி கிருச்ணா கல்விக் குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் எஸ்.மலர்விழி வரவேற்புரை ஆற்றினார்.

மேலும் வாசிக்க...
 

தோற்றமா? மயக்கமா ? – தூரம் அதிகமில்லை!

09.01.2022...இனப்பிரச்சினைத் தீர்வுக்குத் தமிழ்த்தரப்பு கடுமையாக முயற்சிப்பதைப்போன்ற ஒரு “தோற்றம்” அண்மைக்காலமாகக் காணப்படுகிறது. இது தோற்றமா அல்லது மாயையா என்ற குழப்பம் பலருக்குண்டு. அதைப் போலவே அரசியல் தீர்வுக்கு முயற்சிப்பதைப் போலக் காணப்படுகிறதா அல்லது அவ்வாறு காண்பிக் கப்படு கிறதா என்ற கேள்வி பலரிடத்திலும் உண்டு.

மேலும் வாசிக்க...
 

இலங்கையின் பூர்வீகக் குடிமக்கள் தமிழர்கள். நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் [யாழ். மாவட்ட பாராளுமன்ற

உறுப்பினர் ] 20.12.2021.....சமீபத்தில்  கேள்வியொன்றுக்கான  உங்கள் பதிலைப் பத்திரிகையில்  படித்தோம். நீங்கள் சிங்களவர்களைப் பற்றி விரிவானமுறையில்  அறிக்கைகளை வெளியிடுவது போல் தெரிகிறது. நாம் அறிந்த வரையில் சிங்களவர்கள் இந்த தீவின் பூர்வீக குடிமக்களெனவும்  தமிழர்கள் கி.பி 10 ஆம் நூற்றாண்டில் சோழர்களின் படையெடுப்பிற்குப் பிறகு வந்தவர்கள் என்பதாகவும் இருக்கிறது . நீங்கள் கூறுவது தொடர்பாக  என்ன ஆதாரம் உள்ளது? என்று ஒருவர் என்னிடம் கேட்டார்

மேலும் வாசிக்க...
 

உங்களுக்கு என்னநோய்??? உறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து தெரிந்துகொள்ளலாம்:-

20.12.2021.....இயல்பாக மருத்துவ அறிவின்றிய மொழிபெயர்ப்பாளர்கள், உறுப்புகள் பற்றிய விளக்கமின்றிய வர்களின் தவறுகள் நடக்கவாய்ப்புண்டு அதனால்  நிறைய தவறுகள் நடக்கின்றன அதனால் சம்மந்தப் பட்டவர் தனது  பாதிப்பை இந்தப்பகுதியில் இன்ன உறுப்பின் இன்ன பிரச்சனையாகத்தான் இருக்கலாம் என்று  கூறுமளவில் விளக்கத்துடன்  மருத்துவரிடம் செல்வது நன்று அதற்கு இந்த தகவல்கள் உங்களுக்கு உதவும்.

உறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து தெரிந்துகொள்ளலாம்:-

மேலும் வாசிக்க...
 

தமிழ்ப் புத்தாண்டு வரலாறு – பாகம் 1 2,3,4,5 முன்னுரை - ஆங்கில ஆண்டின் வரலாறு

த.ஆ-2046--தமிழ்ப் புத்தாண்டு தொடர்பான விவாதங்கள் கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகத் தொடர் ந்து கொண்டே இருக்கிறது. இவ்வாண்டின் தொடக்கத்தில் தமிழக முதல் 'தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு' என்று அரசாணை பிறப்பித்தார்.

மேலும் வாசிக்க...
 

தமிழ் புத்தாண்டு சிறப்பு பார்வை

07.12.2021...தி.ஆ 2052 சுறவம் :தை முதல்நாளே தமிழர்களுக்குத் தமிழ்ப்புத்தாண்டு என்று எடுத்து உரைத்தவர்கள் யாரெல்லாம் தெரியுமா?

01. மறைமலை அடிகளார் (1921)

02. தேவநேயப் பாவாணர்

03. பெருஞ்சித்திரனார்

04. பேராசிரியர் கா.நமசிவாயர்

மேலும் வாசிக்க...
 

பாகிசுதானின் சியால் கோட் நகரின் வீதியில் எல்லோரும் பார்த்திருக்க பட்ப்பகலில்மனிதனைஎரித்தார்கள்.

07.12.2021.....உலகின் கேடுகளின் முகம் அந்தச்செயல். 2012 இல் இருந்து இலங்கையைச் சேர்ந்த பிரியந்த குமார தியவடன அங்கு பொறியியலாளராக பணியாற்றி வந்துள்ளார். சில தினங்களுக்கு முன் மத வெறியர்களால் தாக்கப்பட்ட பின்னர் வீதியில் வைத்தே எரித்து கொன்றுள்ளனர்.

மேலும் வாசிக்க...
 

பன்னாட்டு விருதினை பெற்றார் பார்வதி சிவபாதம்-வாழ்த்துக்கள்! எந்தஊடகங்களும் கண்டு கொள்ளவில்லை!!

05.12.2021....தி. ஆ 2021...இலங்கைத் தமிழ் திரைப்படப்பரப்பில் தற்போது பேசுபொருளாக மாறிக் கொண்டி ருக்கும் ஒரு திரைப்படம் வெந்து தனிந்தது காடு.உலக பன்னாட்டு திரைப்பட விழாக்களில் பலவற்றில் இது பயணித்துக் கொண்டிருக்கின்றது கடந்த வாரம் இலங்கை தமிழ் சினிமா பரப்பில் ஒரு வரலாற்றுப் பதிவை ஏற்படுத்தியிருக்கின்றது.

மேலும் வாசிக்க...
 

இலங்கை சிங்கள நாடல்ல:சி.வி.விக்கினேஸ்வரன்! 02,12.2021 இலங்கை, தூயவன்

03.12.2021 ...தி.ஆ 2052.......இலங்கை பாராளுமன்றத்தில் “தமிழர் தாயகம்” என்ற சொற்றொடருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதோடு அரச பாராளுமன்றப் பிரதிநிதி கள் அவற்றை கன்சார்டிலிருந்து நீக்குமாறும் கோரியி ருந்தனர். அப்பொழுது மன்றுக்குத் தலைமை வகித்த கௌரவ வேலு குமார் பா.உ அதனை சபாநாயகரின் கவனத்திற்குக் கொண்டு வருவதாகத் தெரிவித்திருந்தார். தமிழிலிருந்தே சிங்களம் உருவானது 4000 மேற்பட்ட தமிழ் ச் சொற்களைகொண்டுள்ள மொழி சிங்களம். உள் ளது போகாது இல்லது வராது என்கின்றார் திரு. விக்கினேசு வரன் அவர்கள்.!

மேலும் வாசிக்க...
 
பக்கம் 4 - மொத்தம் 1147 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.