குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 16 ம் திகதி செவ்வாய் கிழமை .

தாயக செய்திகள்

வருகுது வருகுது உண்மை வெளியே வருகுது.

09.07.2022....உள்வீட்டுக்காரர் எதிர்வீட்டுக்காரர் ஆகி இரண்டுபட்டதால் புதுமாத்தாளன் மூடுமந்திரத்தின் முடிச்சு அவிழ்ந்தது சரத்பொன்சேகா திருவாய்திறந்தார்.

கிராமப்புறத்து தோட்டங்களில் குரங்குகாவல் முறையை ஊரவர்கள் கையாள்வார்கள்.

தேங்காய்ச்சிரட்டையில் மிளகாய்ப்பொடி அருகருகே அய்ந்து ஆறு கொட்டன்கள் போட்டுவிடுவார்கள்.

மேலும் வாசிக்க...
 

சந்தர்ப்பத்தை சாதனையாக்கும் சூத்திரத்தை தேடாது தேர்தல் சூதாட்டத்தில் உருளுகிறது தமிழ்த் தேசியம்

14.03.2022....கட்டுரையாளர் முன்னாள் வடக்குகிழக்கு முதலமைச்சர் அ.வரதராஜா பெருமாள் 12.03.2022 யாழ் ஈழநாடு பத்திரிகையில்  வெளியானது  சிலருக்குப்பிடிக்காது தான் ஆனால்  உண்மைகள்தான்!

கடந்த 9ந்திகதி ஈழநாட்டில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான யாழ்ப்பாணத்தின் ஒருபிரபல பத்திரிகையின் உரிமையாளரின் அறிக்கையைப் பார்த்தேன். அது என்னை பின்வருமாறு எழுதத் தூண்டியது.

மேலும் வாசிக்க...
 

தமிழக முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு எம் யி ஆர் கல்லூரி மாணவன் தங்க தினேச் அவர்களுக்கு விருது!

01.03.2022 ......பிறந்த தமிழகம் போற்றும் மக்கள் முதல்வர் தளபதி மு .க .சு(ஸ்)டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடத்தியமக்கள் சேவகர் தளபதியின் விருதுகள் -2022க்கு தேர்வு செய்யப்பட்டு, மாணவர் த.தினேச் அவர்களுக்கு நட்சத்திர செல்வர் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. இளைய தலைமுறை திரு. தங்க தினேச் அவர்களை  சுவிற்சர்லாந்து தலைநகர் பேர்ண் வள்ளுவன் பாடசாலை முதல்வர்,ஆசிரியர்கள், மற்றும் கனடாதமிழாழி வட்டத்தினர்,இத்தாலி மோகன் கெளரி இணையர்,கனடா நந்திநுண்கலைக்கல்லுாரி முதல்வர் தி.நரேந்திரா ஆகியோரும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றனர்.

மேலும் வாசிக்க...
 

ஈழத்தமிழ் நோக்கு நிலையிலிருந்து இந்தியாவை அணுகுவது...கட்டுரை: நிலாந்தன்

02.02.தி.ஆ 2053 ....14.02.2022 தேவையி ல்லை. அதை தமது நோக்கு நிலையிலிருந்து கையாள்வதே பொருத் தமாக இருக்கும்.அதற்குப் பெயர்தான் இராயதந்திரம்.ஒன்றில் இந்தியாவை நேசிக்கிறார்கள், அல்லது இந்தியாவை வெறுக்கிறார்கள். இரண்டுக்குமிடையே இந்தியாவை புத்திசாலித்தனமாக கையாள வேண்டும் என்ற நோக்குநிலை ஈழத்தமிழர்கள் மத்தியில் மிகவும் பலவீனமாகவே காணப்படுகிறது.

மேலும் வாசிக்க...
 

சுவிற்சர்லாந்து லுசேர்ன் பல்கலைக்கழகத்தின் ஆலோசகராக ஈழத்து தமிழ் பெண்.- சுபா உமாதேவன் பேர்ண்சுவிசு.

02.02.2022...... 1997 இல் ஒரு பேச்சு ஒன்று எழுதிக்கொடுத்திருந்தேன், மூன்றாவது நான்காவது நாளில் மிகவும் நன்றாகப்பேசியதுடன் மாமா நன்றாக எழுதியுள்ளீர் என்று சொல்லும் ஆற்றலும் அவரிடம் அன்றே இருந்தது! (சுபாவின் அப்பாவும் பேச்சு மாறுபட்ட எழுத்தாக இருந்தது ஆசிரியர் என்றார்)

இலங்கையின், கிளிநொச்சியில் பிறந்த  ஈழத்து உடன்பிறப்பு(பெண்) சுபா

பெற்றோருடன் இரண்டு வயதுக் குழந்தையாக

சுவிட்சர்லாந்து நாட்டுக்குப் புலம்பெயர்ந்தார். தலை

நகர் பேர்னில் வளர்ந்து, உயர்கல்வியில் சர்வதேச

அரசியல் படித்தார்.

மேலும் வாசிக்க...
 

வரலாற்றில் இருப்பது என்ன?

தென்னிந்திய, இந்திய  அரசுகளின்  ஆதிக்கம்

எப்போதும் இருந்து வந்திருக்கிறது!

தென்னிலங்கையர் விரும்பினாலும்

எதிர்த்தாலும் இது நிகழ்ந்துள்ளது.

இலங்கையர் தமிழர் எதிர்த்தாலும்

இவை நிகழ்ந்துள்ளது இதுவே நடைமுறை.

மேலும் வாசிக்க...
 

தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவருக்கு இந்த பெயர் வைத்த காரணத்தை தெரிவித்துள்ளார்.

25.01.2022. தமிழக முதல்வர் ஸ்டாலின் தமிழ் திரைப்பட நடிகர் ர்வாகிகளில் ஒருவரான பூச்சி முருகன் இல்ல திருமணம் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதலமைச்சர் மு க ஸ்டாலின் எனக்கு பூச்சி முருகனை மிகவும் பிடிக்கும். நான் அவரை முருகன் என்றே அழைப்பேன்.

மேலும் வாசிக்க...
 

இருப்பதை இல்லை என்பதா? உணவிற்கு வரிசையில் நிற்பதா!

கஞ்சியும்,கூழும் தான் அயலக நாட்டவரின் சூப்

எங்கள் இலைவைககள்தான் அவர்களின் சலாட்

இவை இரண்டுமே இவர்களின் உணவகங்கள்

இவற்றை எண்ணும்போது நாம் உள்ளவர்களே!

மேலும் வாசிக்க...
 

தை முதலே தமிழ்ப் புத்தாண்டு.வி.இ.குகநாதன் குழப்பத்திற்கான அறிஞர்களின் தீர்வு ! அறிவியல்பொருத்தப்பாடு

01.01.தி.ஆ 2053.....14.01.கி.ஆ 2022 தமிழர் புத்தாண்டு தை முதல் நாளா? அல்லது சித்திரையா? என்ற விவாதம் தொடர்ந்து வருகிறது.அதற்கான இலக்கிய மற்றும் அறிவியல் ஆய்வு பார்வையை முன் வைக்கிறது இக்கட்டுரை. தமிழர்களின் புத்தாண்டு தையிலா அல்லது சித்திரையிலா என்ற ஒரு வழக்காடல் நீண்ட கால மாகவே நடைபெற்று வருகின்றது. அது தொடர்பான ஒரு பார்வையாகவே இக் கட்டுரை அமைகின்றது.

மேலும் வாசிக்க...
 

மறைந்திருந்து தாக்கும் நோக்கம் என்ன ? தமிழுக்கு எதிரானவர் செயல்கள் இப்படி இருக்கும்!

11.01.2022..... எல்லாவற்றிலும் மேலோட்டமான பார்வையும் அரைகுறையாகத் தெரிந்துகொண்டு பொருளற்ற வாதங்களை முன்வைப்பதும் மெய்ம்மையிலாக் கூற்றுகளை முன்மொழிவதும் இன்றைய தமிழ்ப் பண்பாட்டின் பிரிக்க இயலாப் போக்காக உள்ளது.அரசியலாளர் குறித்துப் பேசவிழைவதாகக் கருதவேண்டாம். பொழுது போக்கு இதழ்களில் கருத்துரைப்பவர் பற்றியதே என் குற்றச்சாற்று. வாய்மை தலையாய அறம், அந்த அறம் ஏனைய அறங்களுக்கெல்லாம்  தலைமைதாங்கும் சிறப்பு வாய்ந்தது என்பதே வள்ளுவர் கருத்து.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 3 - மொத்தம் 1147 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.