பிரதமர் மாளிகையாக இருந்த அலரி மாளிகையை வலுக்கட்டாயமாக தான் கைப்பற்றி ஜனாதிபதி மாளிகையாக்கிய மஹிந்த, இப்போது அதை ஒரு 'கோவிலாக' மாற்றியுள்ளார் என்றுதான் செல்லவேண்டும். எல்லாம் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக மஹிந்தவுக்கு இந்திய சாத்திரிமார் சொல்லிக்கொடுத்துள்ள தந்திரங்கள் தான் இவையாம். இதன்படி தனது மாளிகையை அன்னசத்திரமாக மாற்றி, இலவச உணவு, பானம் வழங்கிவருகிறார் மஹிந்த. இங்கு பூஜைகளுக்கு குறைவில்லை.