குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 20 ம் திகதி சனிக் கிழமை .

தாயக செய்திகள்

ஐந்து அமைச்சுப் பதவிகளைக் காட்டி கூட்டமைப்பு துண்டாட முனையும் அரசு!

07.06. 2011 21:03    . சனாதிபதி மகிந்த ராசபட்ச  "ஐந்து அமைச்சுப் பதவிகளைத் தருகிறோம், அரசுடன் இணைந்து செயற்பட வாருங்கள்'' என எமக்கு அழைப்பு விடுத்தார்.

மேலும் வாசிக்க...
 

யாழ் இந்துவின் மைந்தன்!இங்கிலாந்தில் சாதனை புரிந்தார்

திங்கட்கிழமை, 06.06 2011 19:18    . யாழ். சாவகச்சேரியைச் சேர்ந்த டாக்டர் சிதம்பரநாதன் சபேசன், The Real Time Location System என்ற கண்டுபிடிப்பை நிகழ்த்திய ஈழத்தமிழர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

மேலும் வாசிக்க...
 

மருந்துகளில் மாமருந்து தேன் முருங்கையின் நன்மை

தேன் இயற்கை அளித்த, இல்லந்தோறும் இருக்க வேண்டிய உணவு. எழுபது வகையான உடலுக்கு ஏற்ற சத்துகளும், வைட்டமின்களும் தேனில் உண்டு. தேனில் உள்ள சத்துக்கள் சீரான பாதையில் சுலபமாக கிரகிக்கப்பட்டு விடுகிறது.

மேலும் வாசிக்க...
 

செயலலிதாவின் உரைக்கு இந்தியக் கொள்கை சரிவருமா?ஈழத்தமிழர் விவகாரத்தில் மெளனம் சாதிக்கும் இந்திய அரசு

இலங்கையில் இடம்பெற்ற நான்காம் கட்ட ஈழப்போரில், இலங்கை அரசாங்கத்தால் தமிழர்கள் மீது இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களை வெளிப்படுத்தி, உண்மையான குற்றவாளியை கண்டுபிடிப்பதுடன்,

மேலும் வாசிக்க...
 

ஆறு இலட்சம் வருடங்களுக்கு முன் வாழ்ந்த மனிதனின் எச்சம் வடமராட்சியில் கண்டுபிடிப்பு மாற்றுப் பல்கலைக்

 06.06.2011.த.ஆ.2042- மாற்றுப் பல்கலைக்கழகங்களுக்கும் ஊடகங்களுக்கும் சென்றடையவேண்டும்.
இலங்கை இந்தியாவிலிருந்து பிரிந்த துண்டு என்பது தவறு  கல்வியாளர்களே.  குமரிக்கண்டத்திலிருந்து இந்தியா இலங்கை ஏன் அய்ந்து கண்டங்களும் மெல்ல மெல்ல விலகுகின்றன என்பதே உண்மையான உண்மை.

மேலும் வாசிக்க...
 

நிர்வாண மங்கையர்! பல்கலை மாணவர் ஒன்றியம் கண்டனம் இளையவர்களைக் கவர்ந்திட மகிந்த அரசின் திட்டமோ?

 திங்கட்கிழமை, 06 .06.2011 01:18    . இலங்கை அரசினால் பல்கலைக்கழகங்களில் உயர் கல்வி பெற இருக்கின்ற மாணவர்களுக்கு இராணுவ முகாம்களில் வைத்து வழங்கப்படுகின்ற தலைமைத்துவ பயிற்சிகளில் நிர்வாண மங்கையர்கள் பங்கேற்று இருந்தனர் என்று பல்கலைக்கழக உள்வாரி மாணவர் ஒன்றியம் குற்றம் சாட்டி உள்ளது. படிப்பவர்களையே இப்படியென்றால் பாமரமக்களை எப்படி மயக்குவர்.!!!!!!!!!!!!!!!!

மேலும் வாசிக்க...
 

தமிழ் இணையத்திலிருந்து யாழ் சங்கதிகள்

'அவருக்கும், அவற்ற கட்சிக்கும் 200 இடம்.. அவரின்ற தாய்கட்சி மாவட்ட அமைப்பாளருக்கு 100. எஞ்சியது 100 இடம் தான்.

மேலும் வாசிக்க...
 

கணிதமேதை ராமானுசன் தமிழன் என்பதையும் சுழியத்தை(0)கண்டுபிடித்தார்என்றும் உலகறியச்செயவில்லை.

06.06.2011.த.ஆ.2042--கணிதமேதை ராமானுசன் தமிழன் என்பதையும் அணுவிஞ்ஞானி அத்துல்கலாமும் தமிழனென்றும் இலங்கை மன்னார் குடும்பத்தினர் என்பதும் தமிழர்பலருக்கு தெரியாது.எவ்வாறு மாற்று இனத்தாருக்கு தெரியும்.

மேலும் வாசிக்க...
 

இஸ்ரேல் - இலங்கை - ஈழம் - யமுனா ராயேந்திரன்

05 .6. 2011--  உலக அரசியல் சார்ந்த அனைத்துப்  பிரச்சினைகளையும் கறுப்பு வெள்ளையாகவும், இருதுருவப் பிரச்சினையாகவும், ஏகாதிபத்தியம்-சோசலிசம் என்பதாகவும் பார்ப்பது எவ்வளவு பிழையானது என்பதற்கான நம் காலத்தின் செவ்வியல் சான்றாக இருப்பது இஸ்ரேலிய இலங்கை உறவு.

மேலும் வாசிக்க...
 

ஆசிய நாடுகளும் கைவிட்டதால் கவலையில் சிறிலங்கா கோத்தாபயவும் ஏமாற்றத்துடனே திரும்பினார் - கொழும்பு

05.06.2011--ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தில் அயலில் உள்ள இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் பலவும் தமக்கு ஆதரவாக கருத்து வெளியிடாதது சிறிலங்கா அரசைப் பெரிதும் கவலை கொள்ள வைத்துள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 1135 - மொத்தம் 1147 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.