குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 19 ம் திகதி வெள்ளிக் கிழமை .

தாயக செய்திகள்

கோகுடும்ப மணவிழாவுக்கு மலர்கள் இறக்குமதி இவை அவர்களின் மலர்வளையத்திற்குமாகும்.

 கொலண்டிலிருந்து   கொள்கலன்களில்  வந்திருக்கும்   மலர்கள்
          எடுத்திருக்கும் குடும்பாத்தார்க்கு மலர்வளையமாகும்
   மக்களை வருத்திக் கொண்டு மன்மதன்கள் வாழமுடியாது.- இதுவரலாறு.
       தமிழராகவிருந்தாலும் எவராகவிந்தாலும் அறத்தின் தீர்ப்பு.
  தமிழன் பணத்தில் மலரெடுத்து தமழர்பிணங்கள்     மேல்நின்று மணவிழாவா?
      அப்பாவிகளின் ஆவியும் வருந்துவோரின் கொட்டாவியும்
   இன்றைய கொ.கோ குடும்பத்தை துன்பத்தில் வீழ்த்தும் இதுநிகழும்.
          மங்கல மலர்கள் நெதர்லாந்து மலர்கள் மக்கள்பணத்தில்
   அமங்கலத்திற்கு இலங்கைமலர்கள் என்று  பலர்பேசும் காலம்வரும்.
     தீமைகள் அழிய தீமைகள் உருவாகும் அகப்படுவோர் அழிவர்.

 

                  உலகமனிதாபிமானிகளின் வாழ்த்துக்கள்.மனஅலைகளாக மாறிச் சாதிக்கட்டும்.பலகோணத்தில் தாக்குதல் நிகழல் உருவாகவேண்டும்.

 

 

இலங்கைகுறித்துமலேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனு சமர்ப்பிப்பு! தாம்கூர்மையாச் செயற்படுவதாக தே.கூ..

 27ஆனி. 2011த.ஆ.2042---இலங்கை விடயம் குறித்து நடவடிக்கை எடுக்க மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனு சமர்ப்பிப்பு! தாம்கூர்மையாச் செயற்படுவதாக தே.கூ..அறிவிப்பு......

மேலும் வாசிக்க...
 

ராசபக்ச குடும்பத்திற்கு எதிராகவே அமெரிக்கா குற்றப்பத்திரிகை தயாரித்ததாம் பசில் இனிப்பதட்டப்புலம்பல்

திங்கட்கிழமை, 27 ஆனி 2011 07:45    .அமெரிக்க இராயாங்கத் திணைக்களம் ராசபக்ச குடும்பத்திற்கு எதிராக குற்றப் பத்திரிகை ஒன்றையும் தயாரித்திருந்ததாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராசபக்ச தெரிவித்துள்ளார். எம்பிலிபிட்டியவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் வாசிக்க...
 

இனப்படுகொலையான தமிழ் மக்களுக்கு சென்னை மெரீனாவில்இலங்கையில் நடப்பது சனநாயக ஆட்சியா? அல்லது ராணுவ

27.ஆனி. 2011 இனப்படுகொலையான தமிழ் மக்களுக்கு சென்னை மெரீனாவில் நேற்றுமாலை பல்லாயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி.இலங்கையில் நடப்பது சனநாயக ஆட்சியா? அல்லது ராணுவ சர்வாதிகாரமா?.சங்கரிகேள்வி.இன்று மாலை தமிழகத்தின் சென்னை மெரீனா கடற்கரையில் ஐநாவின் சர்வதேச சித்திரவதைக்குள்ளானோர் தினத்தை ஒட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் ஈழப் போரில் கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

மேலும் வாசிக்க...
 

புலிகளின் நடவடிக்கைகளைக் காரணம் காட்டி இனப்படுகொலையை நியாயப்படுத்த முடியாது - கனடிய ஊடகம் காட்டம்

26.06.2011--தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மற்றும் சிறுவர்களை போர் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியமை போன்ற விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை காரணம் காட்டி வன்னியின் இறுதிக்கட்டப் போரின்போது படைத்தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட மானிடத்திற்கு எதிரான போர்க்குற்றங்களை நியாயப்படுத்திவிட முடியாது என சர்வதேச ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க...
 

இலங்கைத் தமிழர்களுக்காக பாரளுமன்றத்தில் குரல் கொடுப்பேன் - சுஷ்மா ஸ்வராஜ்.

26.06.2011--இந்திய எதிர்க்கட்சித் தலைவி சுஷ்மா சுவராஜ் இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு..

மேலும் வாசிக்க...
 

2012 படம்.. தமிழருக்குச் சொல்கிறது ஒருபாடம்நான்சொன்னபோது கேட்டார்களா?

25.06.2011.த.ஆ.2042--2012 படம்.. தமிழருக்குச் சொல்கிறது ஒரு பாடம்  தமிழனுக்கு தமிழன் சொன்னால் கேட்கமாட்டான் சினிமாப்படம் சொன்னால் பாரப்பான் கேட்பான். ஒட்டுமொத்த உலகமே எதிர்ப்பார்த்திருந்த படம்தான் 2012. இப்போது வெளிவந்து உலகத்தையே கதிகலங்க வைத்துக்கொண்டிருக்கிறது.

மேலும் வாசிக்க...
 

2012 திரைப்படமும் தமிழரின் தாயகம் குமரிக்கண்டமும் (பாகம்1)

 2012 திரைப்படத்தின் காட்சிகள் மறைந்த தமிழர் தாயகமாம் குமரிக்கண்டத்தின் பேரழிவை எனக்குக் கண்முன் கொண்டுவந்து காட்டியதாகக் கடந்த பதிவில் எழுதியிருந்தேன்.

மேலும் வாசிக்க...
 

இங்கிலாந்தின் நோய் பரப்பும் கழிவு இந்தியாவில்: 10 கன்டெய்னர்கள்பறிமுதல்! தமிழினம் குப்பைத்தொட்டியா?

25.06.2011.த.ஆ.2042--இங்கிலாந்தின் நோய் பரப்பும் கழிவு இந்தியாவில்: 10 கன்டெய்னர்கள் பறிமுதல்! தமிழும் தமிழினமும் குப்பைத்தொட்டியா?

மேலும் வாசிக்க...
 

16 அகவை தமிழ்சிறுமியின் கர்பப்பையை பாலியல் தொழிலுக்காக அகற்ற முயற்சி !

  24.06 2011-த.ஆ--.2042 படதத்தில் பார்த்தவை கொழும்பில் நேரில் நடக்கிறது. தமிழ்த்தாதியின் உதவிவேறு பணப்பேய்கள். மனிதாபிமானக்கல்வி அவசியம். இச் செய்தியை வாசித்தால் நரம்புகள் நடுங்கும் ! நாளங்கள் ஆடி விடும் ! இலங்கையின் நீதி நிர்வாக்தையும் பாதுகாப்பின் பக்கச்சார்பபையும் இனஅருவெறுப்பையும் போர்குற்றத்தில் சேர்க்கலாமா?

மேலும் வாசிக்க...
 
பக்கம் 1127 - மொத்தம் 1147 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.