குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 29 ம் திகதி வெள்ளிக் கிழமை .

தாயக செய்திகள்

ரணிலும்மகிந்தவும்கூட்டு அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கத் தயார் – ரணில்

 17.07.2011-மகிpந்தருடன் நெருங்கும் ரணில்: வடக்கில் எதிர்ப்பரப்புரையில்லை!!  சிறிலங்கா அரசின் இரண்டு முக்கிய அமைச்சர்களுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கொண்டு வரவிருந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கைவிட ஐதேக தீர்மானித்துள்ளது.

மேலும் வாசிக்க...
 

பூநகரிப் பகுதியில் பிரச்சாரக் கூட்டம் நாளை ஆரம்பம் திரு.சி.சிறிதரன் .திரு வீ.ஆனந்தசங்கரி ஆகியோர்

 08.07.2011திருவள்ளுவர்ஆண்டு-2042--பூநகரிப் பிரதேச சபைத்தேர்தலின் பிரச்சாரக் கூட்டம் நாளை பூநகரிப் பகுதியில் ஆரம்பம்  திரு.சி.சிறிதரன் .திரு வீ.ஆனந்தசங்கரி ஆகியபிரமுகர்களும் தேசியக்கூட்டமைப்பும் இணைந்து தெரிவு செய்த வேட்பாளர்களும் இணைந்து திரு.பொன்னம்பலம் சிறிகந்தராசா வேட்பாளர் அவர்களின் ஏற்பட்டில் நாளை பூநகரியில் பல பகுதிகளில்  பிரச்சாரகூட்ட ஏற்பாடுகள் நிகழ்ந்து வருகிறது.  பூநகரி வாடியடியில் ஒல்லாந்தர் கோட்டைக் அருகாமையில்  முதற்கூட்டம். இடம்பெற்று நல்லுார் ஆலங்கேணியில் பிரச்சாரவேலைகளை நிறைவு செய்துகொண்டு பிரச்சாரத்திற்காக கறுக்காத்தீவிற்கு சென்று கொண்டிருப்பதாக திரு.சிறிதரன்(பா.உ) அவர்கள் அறியத்தந்திருந்தார். 

 
  மீள்குடியேறிய மக்களின் வாழ்க்கைத்தரத்தை
மேலும் வாசிக்க...
 

குமரிக்கண்டம் ஓர் ஆய்வு....! (ஒவ்வொரு தமிழனும் அறிய வேண்டியது!)

07.07.2011.த.ஆ.2042--தமிழ்மொழியின் சிறப்பு - திராவிடக் கருவாகிய, மூலமொழியாகிய, தமிழ்மொழி குமரிக்கண்டம் முதல் இமயம் வரை பரவி வேரூன்றியிருந்தது. ஒரு நாட்டைப் பற்றியோ, மொழியைப் பற்றியோ அல்லது ஒரு அரசாட்சியைப் பற்றியோ முழுமையாக அறிய வரலாறுகள் உதவுகின்றன.

மேலும் வாசிக்க...
 

இந்தியத் துணைக்கண்டம் முன்பு குமரிக்கண்டமெனும் பெரியதொர் தென்நிலக் கண்டத்தின் பாகமாகவிருந்தது அறியப்

07.07.2011.த.ஆ.2042--இலங்கை உலகிலுள்ள மிக பழமை வாய்ந்த நிலப்பகுதிகளில் ஒன்றாகும். இந்திய பாறைத்தட்டின் மத்தியில் அமைந்துள்ளதால் எரிமலை, நிலநடுக்கம் போன்றவை இலங்கையை அனேகமாக பாதிப்பதில்லை. இதன் 90% ஆன நிலப்பரப்பு 2 பில்லியன் காலத்துக்கு முந்தைய பாறைதொடர்களில் அமைந்துள்ளது.

மேலும் வாசிக்க...
 

தமிழ் எழுத்து மாற்றம்: சீர்திருத்தமா? சீரழிப்பா? (1)

 07.07.2011.தஆ.2042-தற்போது நடப்பில் இருக்கும் தமிழ் எழுத்துகளை மாற்றி அமைப்பதற்குச் சிலர் புறக்கதவு வழியாகத் தீவிரமாக முயன்று வருவதாகச் செய்திகள் அடிபடுகின்றன.

மேலும் வாசிக்க...
 

தொல்காப்பியம் - சொல்லதிகாரம் இறைவன்

இறைவன்
தொல்காப்பியம் - சொல்லதிகாரம் - பெயரியலின் 640 ஆம் நூற்பா ”எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” என்று புகலும். அதே தொல்காப்பியர் 641 ஆம் நூற்பாவில்,

மேலும் வாசிக்க...
 

பிற இனத்தாரோடு தன்னை ஒப்பிட்டு, சுய கழிவிரக்கம் கொண்டு தாழ்வு மனப்பான்மையில் உழல்வது மற்றொரு முகமாக

தகவல் - அரசியல் காலத்தில் தமிழ் (1/3)
 இடுகை வகை: ஆய்வுகள், கட்டுரைத் தொடர், ச.ராஜநாயகம், தமிழ்மொழி ஒருதலை
1)இது தகவல் யுகம் என்கிறார்கள். இங்கு வேகம் முக்கியம் என்கிறார்கள். இந்த வேகத்திற்கு ஈடுகொடுக்கக்கூடிய விதத்தில் தமிழ் இல்லை என்று குறைபட்டுக் கொள்கிறார்கள். வேகத் தடையாக அமைந்திருப்பவை தலையாய தாகத் தமிழ் எழுத்துகளின் ‘நெடுங்கணக்கு’ எண்ணிக்கை மற்றும் ஒழுங்கற்ற வரிவடிவம் என்று சுட்டிக் காட்டுகிறார்கள். போதாதற்கு இறுகிப்போன இலக்கணம் வேறு என்று இடித்துரைக்கிறார்கள்.

மேலும் வாசிக்க...
 

இறுதிக்கட்டப் போரில் 5 ஆயிரம் பொதுமக்களே கொல்லப்பட்டார்களாம்!கொலை வெறியில் அமைச்சர் மேர்வின்!

புதன், 06.7. 2011 07:11    .இலங்கையில் போர் நடந்த சமயத்தில் சமாதானச் செயலகத்தின் பணிப்பாளராக இருந்தவரும் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவருமான ராஜீவ விஜயசிங்க இலங்கைப் போரின் இறுதி கட்டத்தில் ஐயாயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக பிபிசி தொலைக் காட்சியின் ஹார்ட் டாக் நிகழ்ச்சிக்கு அளித்த செவ்வியில் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க...
 

கிளிநொச்சி மக்கள் மகிந்த கட்சியை ஏற்கவேண்டும் பீரிசின்பிதட்டல்தொழிற்சாலைகளையார் அழித்தது.

  06 .07.2011-த.ஆ.2042--  அரசியலுக்காகவும் தேர்தலுக்காவும் தமது கட்சி வளர்சிக்காகவும் போரால் பாதிக்கப்பட்ட மக்களைப் பயன் படுத்துவதும் அச்சுறுத்துவதும் ஆதாரங்களுடன் பதிவாகிவருகிறது. இதற்கே உள்ஊர் ஆட்சி சபைத் தேர்தலைச் சர்வதேசம் பயன்படுத்தும். விடுதலைப் புலிகளைப் போல் அரசும் மக்களையும்கேடயமாகப் பயன் படுத்துகிறது. கூட்டமைப்பின் பேச்சுவார்த்தை வெல்லுமென்று இந்தியா புலுடாவிடுகிறது. இதுசர்வதச தலையீட்டை தடுப்பதாகும். இந்தியா தட்டிச் சொன்ன காலாம் போய்விட்டது. இனிக் குட்டிச் சொல்ல வேண்டியது தானே! நிருபராவின் கண்துடைப்பு கவலைதருகிறது.

மேலும் வாசிக்க...
 

மாடு வாங்க வந்த முசுலீமுக்கு 11வயது மகளை விற்ற தமிழர்- சிறுமியை கட்டி இழுத்து சென்ற முசுலீம்!

05.07.2011-50 ஆயிரம் ரூபாவிற்கு தந்தையினால் விலை பேசி விற்கப்பட்ட சிறுமியை மட்டக்களப்பு காங்கேயனோடையில் வைத்து பட்டிப்பளை காவல்துறையினர் நேற்று மீட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 1123 - மொத்தம் 1147 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.