தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..
வடக்கு முசுலீம்களை மீள்குடியேற்ற அரசு நடவடிக்கை எடுக்கவில்லை – ரிசாட் பதியூதீன்
14.07. 2011தமிழ்முசுலீம் மக்கள் தங்கள் வாழ்விடங்களை காப்பாற்றிக் கொள்ள கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும்!:வடக்கு முசுலிம்களை மீள் குடியேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை – ரிசாட் பதியூதீன் இது கவனிக்கப்படவேண்டியவிடயம்.தமிழர்களும் சோனகர்களும்(முசுலீம்களும்) பிட்டில் மாவும்பூவும் (தேங்காய்த்துருவலும் ) போன்றவர்கள். தமிர்களும் முசுலீம்களும் இதைஉணரவேண்டும். சிங்களவர்களின் பிரதான உணவான பாண் பருப்பில் பாண் தமிழர்கள் சிங்களவர்களால் உண்ணப்படும் போது பருப்பு கூட்டாக(கறியாக) முசுலீம்கள் பயன்படுத்தப் படுகின்றார்கள். 2 உம் சிங்களவர்களால் உண்ணப்படுவதை உணர்க. இது குமரிநாடு ஆசிரியரின் கருத்து.
மேலும் வாசிக்க...
|
|
|
|
மேலதிகக் ஆக்கங்கள்...
|
|
பக்கம் 1122 - மொத்தம் 1147 இல் |
வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009. |
வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர் என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள் வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில் தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில். |
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர் |
சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043- இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான். உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்! ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம். |