குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 28 ம் திகதி வியாழக் கிழமை .

தாயக செய்திகள்

கிலாரி - யெயலலிதா புதிய உறவுகள்:கொழும்பில் உருவாகியிருக்கும் அச்சம்!

26.07.2011.-- இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டு கடந்த வாரம் சென்னை சென்றிருந்த அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் கிலாரி கிளின்டன், தமிழக முதலமைச்சர் செல்வி யெயலலிதா யெயராமுடன் நடத்திய பேச்சுக்களின் போது இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பாகப் பிரசுதாபிக்காததையிட்டு கொழும்பு

மேலும் வாசிக்க...
 

வாழு, வாழவிடு என்ற செய்தியை தமிழ் மக்கள் அரசாங்கத்திற்கு தெரிவித்துள்ளார்கள்

 26 .07. 2011  --கூட்டமைப்பின் வெற்றி தொடர்பில் ஜமமு தலைவர் மனோ கணேசன்
இந்நாட்டிலே சிங்கள மக்களுக்கு இணையான வாழ்க்கை எங்களுக்கும் வேண்டும்;;  நீங்களும் வாழுங்கள்; எங்களையும், எங்கள் மண்ணிலே நிம்மதியாக வாழவிடுங்கள்,

மேலும் வாசிக்க...
 

அதிகாரப் பகிர்வின் மூலம் இனங்களுக்கு இடையில் பிணைப்பை ஏற்படுத்த முடியும் - சந்திரிக்கா கண்கெட்டபின்

 26.07.201இலங்கையின் கொலைக்களம் காணொளி குறித்து விசாரித்தபோது கண்கலங்கிய சந்திரிகாகொழும்பில் நேற்று நடைபெற்ற மறைந்த முன்னாள் நீதியரசர் அனந்த் பாலகிட்ணரின் நினைவுப் பேருரையில் சொற்பொழிவாற்றிய முன்னாள்சனாதிபதி சந்திரிகா

மேலும் வாசிக்க...
 

தேர்தலில் வெற்றிபெற்ற த.தே.கூ உறுப்பினர்கள் கிளிநொச்சியில் பதவியேற்பர் - இரா.சம்பந்தன்

25.07.2011த.ஆ-2042- சுதேசிய தமிழ்ப்பண்பாட்டு முறையில் பதவியேற்பு நடக்குமா?-நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக தெரிவுசெய்யப்பட்ட தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களின் பதவியேற்பு நிகழ்வு கிளிநொச்சியில்

மேலும் வாசிக்க...
 

எதிர்ப்பு அரசியலுக்கு வெற்றி! தமிழ் செய்திகளுக்காக பரணிகிருசுணரயனி.

 25 .07. 2011  மக்களுக்கு உள்ள தெளிவு அரசியல்வாதிகளுக்கும் நிறுவனங்களுக்கும் இல்லை என்பது மீண்டும் ஒரு முறை அழுத்தமாக நிருபிக்கப்பட்டிருக்கிறது. முள்ளிவாய்க்கால் படுகெலைகளினதும் போரின் முடிவின் காரணமாகவும்  மேலெழ இருக்கும் அவல, அடிபணிவு, ஒப்படைவு, சரணாகதி அரசியலை முற்றாக புறந்தள்ளி பூகோள - பிராந்திய அரசியலை கவனமாக உள்வாங்கி

மேலும் வாசிக்க...
 

போர்வலய தமிழ்மக்கள் உரிமைக்காக வாக்களித்துள்ளனர் அபிவிருத்தியை விடவும் உரிமைக்குகூடுதல் முன்னுரிமை

 24 .07.2011  த.ஆ2042-- குமரிநாடு.நெற் தமது கருத்தாக  போரில் வென்றவர்கள்  தேர்தலில் தோற்று விட்டார்கள் .மகிந்தவின் தம்பட்டத்தடி மகிந்தவை அடிக்கிறது.--- போர் இடம்பெற்ற வலயத்தைச் சேர்ந்த தமிழ் மக்கள் உரிமைகளுக்காக வாக்களித்துள்ளனர். வடக்கு தமிழ் மக்கள் அபிவிருத்தியை விடவும், உரிமைகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்துள்ளனர்.

மேலும் வாசிக்க...
 

இலங்கை நெருக்கடி காலச் சூழலைப் போன்ற நிலையை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் - ரொபர்ட் ஓ பிளேக்.

24 .07.2011  ---இந்தியாவிற்கு சென்றிருந்திருந்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் தமிழக முதல்வர் ஜெயலிதாவைச் சந்தித்து இலங்கை விவகாரம் தொடர்பாக கலந்துரையாடியமை தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க வெளியுறவுத்துறையின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவாகரங்களுக்கான இணை அமைச்சர் ரொபர்ட் பிளேக்,

மேலும் வாசிக்க...
 

பூநகரி பிரதேசசபையிலும் த.தே.கூ.வெற்றிஉதயசூரியன் 6 வெற்றிலை 4 பொ.சிறிகந்தராசாஅவர்கள் 993 வாக்குகள்

 24.07.2011-  .பூநகரி பிரதேசசபையிலும் த.தே.கூ 6 ஆசனங்களையும்பெற்று வெற்றி     கரச்சி பிரதேசசபையில் கூட்டமைப்பு 18609 வாக்குகளைப் பெற்று  15 ஆசனங்களும் கிடைத்திருக்கிறது.6069 வாக்குகளைப் பெற்று அரசு 4ஆசனங்களையும் பெற்றிருக்கிறது. பூநகரியில் பொன்னம்பலம்.சிறிகந்தராசா 993 வாக்குகளைப்பெற்று மூன்றாம் நிலையில் உள்ளார். அவருடன் தொடர்புகொள்ளவும்  வாழ்த்துக்களைத் தெரிவித்தக்கொள்ளவும்    கைப்பேசி இலக்கம்0094778046972-0094770419168  

மேலும் வாசிக்க...
 

அதிக அடாவடித்தனம் செய்தும் யாழ் நல்லுார் சாவகச்சேரியில் த.தே.கூ அமைப்பே அதிகவித்தியாசத்தில் முன்னணி

24.07.2011-அதிக அடாவடித்தனம் செய்தும் யாழ் நல்லுார் சாவகச்சேரியில் த.தே.கூ அமைப்பே  அதிகவித்தியாசத்தில் முன்னணியில்

மேலும் வாசிக்க...
 

பூநகரி சித்தன்குறிச்சி ஞானிமடத்தில் 76 விழுக்காடு வாக்களிப்பு

 24.07.2011.த.ஆ.2042-பூநகரி-சித்தன்குறிச்சி ஞானிமடத்தில் 245 வாக்குக்கள் வாக்களார் இடாப்பில்  அங்கிகரிக்கப்பட்ட இருந்ததாகவும் அதில்167 வாக்காளர்கள் வந்து வாக்களித்ததாகவும்  தேர்தல் கடமைகளில் இருந்தோர் அறியத்தந்தனர். 76 விழுக்காடு வாக்களிப்பு நிகழ்ந்துள்ளது.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 1117 - மொத்தம் 1147 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.