தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..
இனப்படுகொலையான தமிழ் மக்களுக்கு சென்னை மெரீனாவில்இலங்கையில் நடப்பது சனநாயக ஆட்சியா? அல்லது ராணுவ
27.ஆனி. 2011 இனப்படுகொலையான தமிழ் மக்களுக்கு சென்னை மெரீனாவில் நேற்றுமாலை பல்லாயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி.இலங்கையில் நடப்பது சனநாயக ஆட்சியா? அல்லது ராணுவ சர்வாதிகாரமா?.சங்கரிகேள்வி.இன்று மாலை தமிழகத்தின் சென்னை மெரீனா கடற்கரையில் ஐநாவின் சர்வதேச சித்திரவதைக்குள்ளானோர் தினத்தை ஒட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் ஈழப் போரில் கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
மேலும் வாசிக்க...
|
|
|
|
மேலதிகக் ஆக்கங்கள்...
|
|
பக்கம் 1117 - மொத்தம் 1137 இல் |
வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009. |
வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர் என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள் வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில் தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில். |
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர் |
சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043- இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான். உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்! ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம். |