குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 29 ம் திகதி வெள்ளிக் கிழமை .

தாயக செய்திகள்

மகிந்தாவை முடக்கும் அமெரிக்க காங்கிரசுக்கு யெயலலிதா ஆதரவு ..!

28.07.2011-மகிந்தாவை முடக்கும் அமெரிக்க காங்கிரசுக்கு யெயலலிதா ஆதரவு ..!  சர்வதேச விசாரணைக்கு இலங்கை கிட்லர் மகிந்தா வராதவரைக்கும்அந்த நாட்டுக்கான உதவி தொகைகள் வழங்குவதை தடை

மேலும் வாசிக்க...
 

அறிவோம் அறிஞரை உலக மக்களின் முன் தமிழர்கள் பெருமிதமாக நெஞ்சம் நிமிர நிற்கும்படி செய்த திருவள்ளுவர்

28.07.2011.த.ஆ-2042---உலக மக்களின் முன் தமிழர்கள் பெருமிதமாக நெஞ்சம் நிமிர நிற்கும்படி செய்த மாமனிதர் திருவள்ளுவர். அறிவியல் கண்டுபிடிப்புகளாலோ, அரசாண்டதாலோ அவர் அப்பெருமையை உருவாக்கித் தரவில்லை. தன் அறிவாலும், சிந்தனையாலும் உருவாக்கித் தந்திருக்கிறார்.

மேலும் வாசிக்க...
 

பசியும் உணவுப் பழக்கங்களும்

28.07.2011-நம் உடல் நம் தாயின் வயிற்றில் கருவாக உருப்பெரும் முதல் மரணம் வரை இயங்கிக் கொண்டே உள்ளது. உடல் இயக்கத்திற்குத் தேவையான சத்துக்கள் உணவின் மூலமே கிடைக்கின்றன.

மேலும் வாசிக்க...
 

பொ.சிறிகந்தராசா பிரதேசசபை பூநகரி அவர்களின் நன்றி அறிவிப்பு.

   நன்றி அறிவித்தல்  
மேலும் வாசிக்க...
 

தமிழ் மக்களின் உரிமைக்கு கிடைத்த அங்கீகாரம் – பேராசிரியர் சி.க.சிற்றம்பலம்!

 27.07.2011.த.ஆ-2042--தந்தை செல்வநாயகம் அவர்களால் 1949இல் உருவாக்கப்பட்ட இலங்கை தமிழரசுக் கட்சி எழுப்பிய உரிமைக் குரலின் அடிநாதமாக தமிழ்த்தேசியம், தாயகம், சுயநிர்ணய உரிமை ஆகிய கோட்பாடுகள் விளங்கின. இவையே பின்னர் 1985இல் திம்புவிலும், 2002இல் ஒஸ்லோவிலும் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளிலும் ஒலித்தன.

மேலும் வாசிக்க...
 

காவல்துறை, இராணுவத்தினரைத் தவிர்ந்த வேறு எவருக்கும் ஆயுதமேந்த அனுமதியில்லை – கோத்தாபய--அவசரகாலச் சட்

27 .07.2011   அவசரகாலச் சட்டத்தை நீக்குவது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் வாசிக்க...
 

உள்ளுராட்சி தேர்தலின் வெற்றி, இதுவரை காலம் மண்ணில் உயிர்நீத்த தமிழ் உறவுகளுக்கு காணிக்கை!- கிளி. மாவ

27.07.2011.த.ஆ.2042-உள்ளுராட்சி சபைத் தேர்தலின் அமோக வெற்றியை இதுவரை காலம் மண்ணில் உயிர் நீத்த தமிழ் உறவுகளுக்கு காணிக்கையாக்கி சமர்ப்பணம் செய்கின்றோம். இவ்வாறு தேர்தல் வெற்றி குறித்து கிளிநொச்சி மாவட்ட த.தே.கூட்டமைப்பு பணிமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.தன்மானத் தமிழ் உறவுகளே!

மேலும் வாசிக்க...
 

ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைக்க ஒன்றிணைந்து குரல் கொடுப்போம் – ஆந்திர மனித உரிமை செயல்பாட்டாளர்கள்

 27.07. 2011  த.ஆ-2042--ஆந்திர மாநிலத் தலைநகர் ஐதராபாத்தில் உள்ள ஊடகவியலாளர் மன்றத்தில் சனிக்கிழமை 23 யூலை 2011 அன்று 'போர்க்குற்றங்கள் ,இனப்படுகொலைக்கு எதிரான மன்றத்தின்' ஆந்திர மாநிலக் குழுவின் சார்பாக, 'தமிழின அழிப்பை நிறுத்து! ,லங்கை போர்க்குற்றவாளிகளைத் தண்டி!' என்ற தலைப்பில் அரங்கக் கூட்டம் நடத்தப்பட்டது.

மேலும் வாசிக்க...
 

ஏன் பிரபாகரன் பெயரிலும் இவர்கள் இறைச்சிக்கடை வைப்பார்கள். எம்தமிழ் நெஞ்சங்களே சிந்தியுங்கள்!!!

27.07.2011  இனஉணர்வு இல்லாத   தமிழ்வியாபாரிகள்  எவர்பெயரையும் விற்பார்கள். தமிழ் மன்னன் மாவீரன் எல்லாளன் இறைச்சிக்கடைகளும், விளம்பரங்களும்!-ஒரு வாசகனின் ஆதங்கம்சுதந்திரதாகம் கொண்ட சுவிசில் வாழும் தமிழ் நெஞ்சங்கள் எத்தனை ஆண்டுகள், எத்தனை தடவைகள் ஐ.நா சபை முன்றலில் சென்று சுதந்திரதாக உணர்வுகளை வெளிக்காட்டி உரிமைகளை கேட்டிருந்தார்கள்.

மேலும் வாசிக்க...
 

போர்க்குற்றவிசாரணை வேண்டாம் – புலம்பெயர் மக்களுக்கு சுமந்திரன் புத்திமதி!

26.07.2011-- லண்டனில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரித்தானியக் கிளை ஒழுங்கு செய்திருந்த கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் தேசியப் பட்டியல் மூலம் நுழைந்த சுமந்திரன் உரையாற்றினார்.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 1116 - மொத்தம் 1147 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.