குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 28 ம் திகதி வியாழக் கிழமை .

தாயக செய்திகள்

இவை விபத்துக்களா? கொலைகளா! அமரர் க. சிவபாதம். அவர்கள் பாரஊர்தி விபத்தில்இறந்ததார் இதில்அய்யம் தேவை.

02.08.2011--பூநகரியைப் பொறுத்தமட்டில் இவரின் பாரஊர்தி விபத்து இண்டாவது. இதற்கு முன்னர் பூநகரி ப.நோ.கூ.ச.தலைவரின் மகன் இரண்டு ஆண்டுகள் கைதாகி இருந்து விடுதலையாகி பத்துதினங்களில்    இதேபோன்று பாரஊா்தி விபத்தில் இறந்துள்ளார்.

மேலும் வாசிக்க...
 

தமிழகத்தையும் எதிர்க்கட்சி சூட்மாவையும் சமாளிக்கவே இந்த தந்திரம் காங்கிரசின்கபடம்...

 01 .08.2011  ----இலங்கைப்பிரச்சனையில் இந்தியா டில்லி தமிழர்கழுக்கு எதிராகவும் சிங்களவர்களுக்கு  ஆதரவாக இந்தியா இருப்பதையும் தமிழகத்தையும் எதிர்க்கட்சி சூட்மாவையும் சமாளிக்கவே இந்த தந்திரம் காங்கிரசின்கபடம்...

மேலும் வாசிக்க...
 

கொழும்புடன் நெருக்கமில்லாத ரஞ்சன் மத்தாய் இந்திய வெளிவிவகாரச் செயலராக இன்று பதவியேற்பு

 01.08.2011.த.ஆ.2042--இந்தியாவின் புதிய வெளிவிவகாரச் செயலராக ரஞ்சன் மத்தாய் இன்று காலை சவுத் புளொக்கிலுள்ள செயலகத்தில் பதவியேற்கவுள்ளார். இவருடன் தமிழ்த்தலைவர்கள் திறமைமிக்கவர்களும் உண்மைத்தன்மை மிக்கவர்களும் உறவைவளர்ப்பது தமிழினத்திற்கு நன்மைபயர்க்கும்.

மேலும் வாசிக்க...
 

இலங்கை அரசியலின் கடந்த வார முக்கிய நிகழ்வுகளின் கண்ணோட்டம் - ஏ.எச்.சித்தீக் காரியப்பர் தமிழ்இணையம்.

01 ஆகஸ்ட் 2011-தேர்தல் தொடர்பானது மட்டுமல்ல  உலகமட்டத்தில் நிகழ்ந்தவை....  கடந்த வாரம் இலங்கை அரசியலின் முக்கிய பாடுபொருளாக நடந்து முடிந்த 65 உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களின் முடிவுகள் தொடர்பான வாதப் பிரதிவாதங்களே அமைந்திருந்தன.

மேலும் வாசிக்க...
 

இந்திய பாராளுமன்றம் இன்று கூடுகிறது. இலங்கை பிரச்சனையை எழுப்பத் திட்டம்?லூயிஸ் ஆபர் கருத்து.

01 .08.2011சிறிலங்காவிலான நல்லிணக்கம் ஏற்பட உதவுவதற்குத் தென் ஆபிரிக்கா செய்யக்கூடியவை. - லூயிஸ் ஆபர் விடயம்கீழே... ஸ்பெக்ட்ரம், விலைவாசி உயர்வு, உள்ளிட்ட பல் வேறு பரபரப்புகளுக்கிடையில் மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று துவங்குகிறது.

மேலும் வாசிக்க...
 

01.08.2011-இன்று சுவிசுநாட்டின் பிறந்ததினம்.குமரிநாட்டின் செய்தி

01.08..2011-இந்தச் சிறப்பிற்குரியநாள்  இவ்வாண்டு நாளையதினமான திங்கட்கிழமைவருவதால் சுவிசில்வாழும் மக்கள் அனைவரும் பெரும்மகிழ்ச்சியில் காணப்படுகின்றனர்.

மேலும் வாசிக்க...
 

பொருளாதாரத் தடை தீர்மானம் இன்னும் நிறைவேற்றப்படவில்லை – ரொபர்ட் ஓ பிளேக்!

01.08.2011.த.ஆ.2042--இலங்கைக்கான உதவிகளை ரத்துச் செய்வதற்கான தீர்மானம் இன்னும் நிறை வேற்றப்படவில்லை. இருந்தும் அது தொடர்பிலான சட்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

மேலும் வாசிக்க...
 

புயலடித்து ஓய்ந்தது போல இருக்கின்றது யாழ்ப்பாணம் - வைரவநாதர்:-

31.07.2011  புயலடித்து ஓய்ந்தது போல இருக்கின்றது யாழ்ப்பாணம். தங்கள் வீட்டு  மதில்களில் ஓட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை பெரும்பாலானவர்கள் கிழித்துப்போட்டுவிட்டனர். ஜனாதிபதி சுவரொட்டிகளில் சிரிப்பதால், அவற்றை கிழித்துப்போட பலரும் அஞ்சியுள்ளனர்.

மேலும் வாசிக்க...
 

ஏழு தலைப் பாம்பை பிரசவித்த அதிசய சுவிசுப் பெண்!

 31.07.2011-- எப்பொருளை எந்த எந்த இணையங்கள் ஊடாகப் பார்ப்பினும்  மெய்ப்பொருள் காண்பது உங்கள் வாசிப்பின் விளைவால் ஏற்படும் அறிவின் பெறுமதியே. ஏழு தலை பாம்பை பிரசவித்து உள்ளார் என்று பரபரப்புத் தகவலை தெரிவித்து உள்ளார் சுவாசிலாந்து நாட்டு யுவதி ஒருவர்.

மேலும் வாசிக்க...
 

140000 புகலிடக் கோரிக்கையாளர்கள் இன்னமும் நாடு திரும்பவில்லை – UNHCR

31.07. 2011  இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் புகலிடம் கோரியவர்களே..140,000 புகலிடக் கோரிக்கையாளர்கள் இன்னமும் நாடு திரும்பவில்லை என ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 1113 - மொத்தம் 1147 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.