குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

தாயக செய்திகள்

யாழ் மினிகளில் காட்டப்படும் ஆபாசக்காட்சிகள்; அலைமோதும் மாணவர் கூட்டம்

04.08.2011-   யாழ் குடாநாட்டில் மாணவர்களை இலக்காகக் கொண்டு மினித் தியேட்டர்களில் ஆபாசக்காட்சிகள் காட்டப்படுகின்றன. யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையில் மினிசினிமாத் தியேட்டர்களுக்கென்று தனி வரலாறே உண்டு.

மேலும் வாசிக்க...
 

நாய்த்தலைச் சிலைதிறப்பதற்கு யாருக்கு தகுதியிருக்கிறதுஎன்று பேராசிரியர் மலர்ரத்தினம் அவர்களேகூறட்டும்

  04.08.2011த.ஆ.2042---அழகான சங்கிலியன் சிலை நிறுவப்பட்டிருப்பது பாராட்டிற்குரியது. கட்சி பேதமின்றி இயக்கப்பேதமின்றி மதப்பேதமின்றி இலங்கைத்தமிழர்கள் துயரிலும் மகிழக்கூடிய ஒரு விடயம் இது

மேலும் வாசிக்க...
 

தமிழக முதல்வர்களே உங்கள் ஆட்சிக்காலத்தில் எத்தனை ஆயிரம் தமிழர்கள் உங்கள் கட்சிஅரசியலால் இறந்தார்கள்

 04.08. 2011 இலங்கைத் தமிழர்களுக்கு அதிகம் செய்ததுயார்?என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்- கருணாநிதி அறிக்கை.தமிழக முதல்வர்களே உங்கள் ஆட்சிக்காலத்தில் எத்தனை ஆயிரம் தமிழர்கள் உங்கள் கட்சிஅரசியலால் இறந்தார்கள் என்று எண்ணுங்கள்.. ?நெடுமாறன் அவர்களின் நிதியும் அரிசியும் ஈழத்தமிழர்களுக்கு போகவிடாமல் அசட்டுத்தனம் செய்தது யார்?  அரிசி புழுத்துப்போனதே உலகத்தமிழர்கள் மனங்கள் குமுறியதே

மேலும் வாசிக்க...
 

உலகின் 194 ஆவது நாடாக இலங்கைத்தமிழர்நாடு உருவாகுவதை தடுக்க முடியாது - வியேயதாச ராயபக்ச

04.08. 2011--த.ஆ-2042-ஆனால்  ஈழம்கேட்டவர்களே தடைபோடுகிறார்கள்குமரிநாடுஇலங்கைக்கு எதிராக நிலவுகின்ற சர்வதேச சூழல் மற்றும் இலங்கையின் அரசியல் கலாசார நிலைமைகள் தற்போதுள்ளவாறு தொடர்ந்தால் உலகின் 194 ஆவது நாடு தோற்றம் பெறுவதை எவரும் தடுக்க முடியாது என ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் வியேயதாச ராயபக்ய குறிப்பிடுகின்றார்.

மேலும் வாசிக்க...
 

இலங்கையுடனான பொருளாதார உறவுகளை துண்டிக்க முடியாது – மன்மோகன் தமிழகம் சீனா உறவுஅவசியம் குமரிநாடு

  03 .03.2011 சுவிசு எசு எவ்-1(sf-1) தொலைக்காட்சியில்.கொலைக்களம் காட்சி இலங்கையுடனான பொருளாதார உறவுகளை துண்டிக்க முடியாது என இந்திய பிரதமர் டொக்டர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க...
 

நெடுந்தீவிலிருந்து 60 யுவதிகள் கடற்படையின் தையல் பயிற்சிக்காக காலிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்

03.08. 2011  கடற்படையின் கட்டுப்பாட்டிலுள்ள நெடுந்தீவுப் பகுதியிலிருந்து 60 யுவதிகள் கடற்படையின் விசேட தையல் பயிற்சிக்காக காலிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க...
 

தமிழும் தமிழர்களும் - சில சிந்தனைகள்செ.ப பன்னீர்செல்வம், சிங்கப்பூர்

03.08.2011த.ஆ.2042--உலகச் செம்மொழிகளில் ஒன்றாகிய தமிழ்மொழி நம் தாய்மொழி என்பதில் நாம் பெருமைப்படுகின்றோம். அது நம் பிறப்புரிமை. ஆயினும் அந்தச் செம்மொழியின் மேம்பாட்டுக்கும் புழக்கத்துக்கும் பயனீட்டுக்கும் ஏற்பட்டு வரும் இடையூறுகளை நாம் களையாவிட்டால், அவற்றை வேறு யார் நீக்குவார் என்று எண்ணிப்பார்த்ததால், இந்தக் கட்டுரையை எழுத மனம் கொண்டேன்.

மேலும் வாசிக்க...
 

நூல் மதிப்புரை“செம்மையான வரலாறு’’ அ. செல்வராசு, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி,

02.8.2011.த.ஆ.2042-- முனைவர் அ. செல்வராசு, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. மதிப்புரை    உலகில் ஆறாயிரம் மொழிகள் பேசப்பெறுகின்றன. அவற்றுள் எழுத்து வழக்கும், பேச்சு வழக்கும் உடைய மொழிகள் அறுநூறுதான். அவற்றுள்ளும் செம்மொழித் தகுதியுடைய மொழிகள் என்று பார்த்தால் பத்து மொழிகள்தான் தேறும்.

மேலும் வாசிக்க...
 

தமிழக முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கும் ஓய்வூதியம்!- யெயலலிதாஉத்தரவு மன்மோகன் வைகோ சந்திப்பு

03.08.2011-தமிழ்நாட்டில் உள்ள முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கும் ஓய்வூதியத் திட்டங்களை விரிவுபடுத்தி, தமிழக முதல்வர் செல்வி யெயலலிதா யெயராம் உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்தி இலங்கைத் தமிழர்கள் நலனில் தமிழக முதல்வர் யெயலலிதா எப்போதும் மிகுந்த அக்கறை கொண்டுள்ளார். .....பிரதமர் மன்மோகன் சிங்கை ம.தி.மு.க பொதுச்செயலர் வைகோ சந்தித்தார்.

மேலும் வாசிக்க...
 

60 ஆண்டுகளுக்கு முன்பு சிங்களவர்கள் 65 இலட்சம் தமிழர் 35இலச்சம் இப்போ?

 02 .08. 2011சமல் ராயபக்சவிடம் இந்தியா மன்னிப்புக் கேட்டது  திருச்சி சிவா பேசியது மிகமிகச்சரியே! 60  ஆண்டுகளுக்கு முன்பு சிங்களவர்கள் 65 இலட்ச மாகவும் தமிழர்35இலச்சமாகவும் இருந்தது.  இப்போ? இலங்கை விவாகரம் தொடர்பாக டில்லியில் அதிமுக, திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே போட்டா போட்டி நடந்து வருகிறது.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 1112 - மொத்தம் 1147 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.