குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 19 ம் திகதி வெள்ளிக் கிழமை .

தாயக செய்திகள்

டக்ளசுதேவானந்தா இந்தியா வந்த போது ஏன் கைது செய்யவில்லை மத்திய அரசுக்கு பத்திரம் அனுப்ப உத்தரவு

06.08.2011-ஈழப் போராளிகள் இந்திய அரசின் அனுசணையோடு சென்னையில் தங்கியிருந்த எண்பதுகளில், 1986-ஆம் ஆண்டு திருநாவுக்கரசு என்பரை சுட்டுக் கொன்ற வழக்கில் டக்ளசு தேவானந்தாவுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டு அவர் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் உள்ளார்.

மேலும் வாசிக்க...
 

கேணல் இரமேசை படையினர் கைது செய்யவில்லை – கோத்பாய :

06.08  2011  தமிழீழ விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண முன்னாள் தலைவர் கேணல் இரமேசை படையினர் கைது செய்யவில்லை என பாதுகாப்புச் செயலாளர் கோத்பாய ராயபட்ச தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க...
 

விடுதலைப் புலிகள் போன்று த.தே.கூ.நடந்து கொள்கிறது - அரசாங்கம்இத்தகைய ஒரு நிபந்தனையை கூட்டமைப்பு விதி

 06.08. 2011   அப்படியாயின்  விருப்பமின்றிப் பேசிவந்த தந்திரம் உடைக்கப்பட்டது என்று கருதலாம் குமரிநாடு..விடுதலைப் புலிகள் இயக்கம் போன்று நடந்து கொள்கிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என அரசாங்கம் குற்றசுமத்தியுள்ளது.

மேலும் வாசிக்க...
 

முள்ளிவாய்க்கால் என்பது ஒரு குருசேத்திரம பேராசிரியர்.சி.க.சிற்றம்பலம்

05 .08.2011  முள்ளிவாய்க்கால் என்பது ஒரு குருசேத்திரம். இறுதியில் எங்களுக்கு நீதி கிடைக்கும்' என நம்பிக்கை வெளியிடுகிறார் வாழ்நாள் பேராசிரியர் சி.க. சிற்றம்பலம். அரசுடன் பேச்சுக்களை மேற்கொண்டிருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மிகத் தெளிவாகக் காய்நகர்த்தல்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார் (ஆ.ர்)

மேலும் வாசிக்க...
 

இந்தியாவின் பேரரசர் அசோகாவின் பட்டறிவிலிருந்து பாடங்களை கற்றுக்கொள்வாரா மகிந்தர்? செவிடன்காதில்ஊதி

கலிங்க மன்னனையும் அவனது பல ஆயிரக்கணக்கான வீரர்களையும் போர்க் களத்தில் கொன்றொழித்த மெளரிய வம்சத்து அரசரான அசோகன் தனது முடியை மட்டும் துறந்துவிடவில்லை. இதற்கும் மேலாக அமைதி வழியில் பயணிப்பதற்காக புத்த மேலங்கியினை அணிந்து ஒரு பௌத்த துறவியாக மாறினார்.

மேலும் வாசிக்க...
 

அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தை தொடர நிபந்தனை விதித்து 2 வாரங்கள் காலக்கெடு கொடுத்துள்ளது

05.08.2011  -தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தொடர வேண்டுமானால் தம்மால் சுட்டிக் காட்டப்பட்டுள்ள முன்நிபந்தனைகள் குறித்து அரசாங்கம் தெளிவான பதில்களை வழங்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.

மேலும் வாசிக்க...
 

இலங்கையின் நடவடிக்கைகள் அவதானிக்கப்பட்டு வருவதாக ஐ.நா அறிவிப்பு

 05.08. 2011  இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அவதானிக்கப்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவித்துள்ளது. குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்கும் வகையில் அரசாங்கம் எடுத்து வரும் ஒவ்வொரு நடவடிக்கை குறித்தும் சர்வதேச சமூகம் கவனம் செலுத்தி வருவதாக ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளரின் பேச்சாளர் மார்டின் நெசர்கீ தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க...
 

இலங்கை அரசுக்கு எதிராக சுவிற்சர்லாந்து பாராளுமன்றில் பிரேரணை தயாராகிறது?!

இலங்கை அரசுக்கும் அரசாங்கத் தலைவர்களுக்கும் எதிராகப் போர்க்குற்றம் சாட்டியும் போர்க்குற்றங்களுக்காக சம்பந்தப்பட்ட அரச தலைவர்களும் பாதுகாப்புப் படைத் தலைவர்களும் சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட வேண்டுமென கோரும் பிரேரணை ஒன்றை சுவிற்சர்லாந்து பாராளுமன்றத்தில் முன் வைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க...
 

யாழ்.பல்கலைக்கழக விவசாய பீடத்தை கிளி.அறிவியல் நகருக்கு மாற்ற அங்கீகாரம்

05.08.2011-யாழ்.பல்கலைக்கழக விவசாய பீடத்தை கிளிநொச்சி அறிவியல் நகருக்கு மாற்றுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க...
 

இலங்கைத் தமிழர்களின் நலனே முதன்மையானது – எசு.எம். கிருசுணா-உண்ணாவிரத நாடகத்தைவிட உச்சநாடகமோ!

04 .08. 2011  இலங்கைத் தமிழர்களின் நலனே முதன்மையானது என இந்திய வெளிவிவகார அமைச்சர் எசு.எம். கிருசுணா தெரிவித்துள்ளார். சிறுபான்மை மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய நிலையான தீர்வுத் திட்டமொன்றை அரசாங்கம் முன்வைக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 1111 - மொத்தம் 1147 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.