குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 18 ம் திகதி வியாழக் கிழமை .

தாயக செய்திகள்

புலிகளை முற்றாக ஒழித்துவிட்டதால் இனியும் தீர்வு, அதிகாரப் பகிர்வு அது இது எனப்பேசத் தேவையில்லை.

 06.08.2011-இலங்கையில் விடுதலைப் புலிகளை முற்றாக ஒழித்துவிட்டதால் இனியும் தீர்வு, அதிகாரப் பகிர்வு அது இது என பேசிக் கொண்டிருக்கத் தேவையில்லை எனவும் அரசியலமைப்பு ஒன்று இருப்பதாகவும் அதில் மேலும் திருத்தங்கள் செய்ய வேண்டி இருந்தால் அரசால் தமிழ் மக்களின் பிரதிநிதிகளுடன் பேச முடியும்

மேலும் வாசிக்க...
 

செம்மொழி என்பதற்கான தகுதி தமிழுக்கு மிகுதி

06.08.2011.தமிழருடைய ஆண்டு.2042-உலகில் தொன்மையான தற்போது மக்கள் பயன்பாட்டில் உள்ள மொழிகள் சிலவற்றை செம்மொழிகள் என அறிவித்துள்ளனர். உலக மக்கள் பேசும் மொத்த மொழிகளின் எண்ணிக்கை 6760 என கணக்கிட்டுள்ளனர். இவற்றில் இந்தியாவில் மட்டும் 1652 மொழிகள் பேசப்படுவதாக மொழியிலாளர்கள் கூறுகின்றனர்.

மேலும் வாசிக்க...
 

தனிச்சிறப்பு உண்மைநூல் வெளியிட்டு அதனைக் கற்பித்து உயர்ந்த நெறியுடன் விளங்கியோர் தமிழர்.

06.08.2011.தமிழருடைய ஆண்டு 2042--தமிழர் வாழ்வு இலக்கியத்துவமிக்க வாழ்வாகும். உழவால் உணவாக்கி, உடை நெய்து, உண்மைநூல் வெளியிட்டு அதனைக் கற்பித்து உயர்ந்த நெறியுடன் விளங்கியோர் தமிழர். உடலுக்கு திண்மை பெற, உரமூட்ட உணவும், ஒழுக்கமுடன் திகழ உடையும், உணர்வுகள் செம்மையுற நூல்கள்   புனைந்து பரிமாறியுள்ளனர்.

மேலும் வாசிக்க...
 

தமிழ் முறைப்படி, தமிழ் ஒலிப்புபடி, தமிழ் எழுத்துபடி உச்சரிப்பதே சரியானது. ஆங்கில மாதங்களின்பெயர்கள்

 06.08.2011.திருவள்ளுவர்ஆண்டு(தமிழ்ஆண்டு) வருடம் என்பது தவறு வடசொல் அதைவிட இயர் பாவிக்கலாம். இது ஆங்கிலம் வருடம் இந்தியவடமொழி இனிதலைப்பிற்குரிய தகவல்....ஆங்கில மாதங்களைத் தமிழ் முறைப்படி, தமிழ் ஒலிப்புபடி, தமிழ் எழுத்துபடி உச்சரிப்பதே சரியானது. அதன்படி, ஆங்கில மாதங்களின் பெயர்கள் பின்வருமாறு:-சனவரி, பிப்பிரவரி, மார்ச்சு, ஏப்பிரல், மே, சூன், சூலை, ஆகத்து, செப்தெம்பர், அத்தோபர், நவம்பர், திசம்பர்

மேலும் வாசிக்க...
 

கோலாவால் கோளாறுகள் இப்படியானமக்கள்நலச் செய்திகளை எத்தனைஊடகங்கள் வெளியிடும்.

 உடல்நலச்செய்திகள். குமரிநாட்டின் பழைய வெளியீடுகளில் உடல்நலப்பகுதியும்  கட்டுரைகளில் தமிழின வரலாறும் தமிழ்மொழியின் வரலாறும் நன்கு தொகுத்துவெளியாகிவந்தது. சவுதியில் இருந்து சில விசமிகளால்  குமரிநாடு இணையமே முற்றாக அழிக்கப்பட்டதிலிருந்து அவைதற்போது இல்லை மீண்டும் கொண்டுவருவோம்.....கோலா குளிர்பானங்களை பருகுவோர் எண்ணிக்கை உலகளவில் அதிகம். கோடிக்கணக்கான லிட்டர் கோலா பானங்கள் ஆண்டுதோறும் பருகப்படுகின்றன. இது போன்ற பானங்களின்றி, உயிர் வாழ முடியாது என்றே கூட பலர் நினைக்கின்றனர்.

மேலும் வாசிக்க...
 

1000 மீட்டர் உயரத்தில், 160 மாடிகளுடன் கூடிய மிகப்பெரிய கட்டிடம்

  உயரமான கட்டிடம்--உலகின் உயரமான கட்டிடம் என்ற பெயரை வைத்துள்ள துபாயின் புர்ச் கலிபாவை மிஞ்சும் வகையில், சவூதி அரேபியாவின் யெட்டா நகரில் 1000 மீட்டர் உயரத்தில், 160 மாடிகளுடன் கூடிய மகா பிரமாண்டமான கட்டிடம் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க...
 

அமெரிக்க படை அதிகாரிகள் பயணம்! போரைநடத்தியவர்கள் பார்வையி்ட்டு பாராட்டினார்ளா? சென்றவர்கள்புனிதர்களா

06 .பக்கல்.8ஆம்.மாதம்.2011-இறுதிப்போர் நடைபெற்ற பகுதிகளுக்கு அமெரிக்க படை அதிகாரிகள் பயணம்! போரைநடத்தியவர்கள் பார்வையி்ட்டு பாராட்டினார்ளா? சென்றவர்கள் புனிதர்களா! காட்டியவர்கள் புத்தர்காந்தியா?

மேலும் வாசிக்க...
 

"மார்க்சியம் என்பது மேலேமேலே பாயும் நதி, அது பின்னோக்கிக் பாய்வதில்லை" - பேரா.கா.சிவத்தம்பி நினைவாக

  06.08.2011.த.ஆ.2042--இன்னுமொரு இணையத்திலிருந்து.01. என்னால் எந்தவகையிலும் எட்ட முடியாத உயரத்தில் இருக்கும் ஒருவர் பற்றி நான் என்னத்தைப் பெரிதாகச் சொல்லிவிட முடியும்.

மேலும் வாசிக்க...
 

ரணில்- இவர் இருக்கும்வரை எதிர்க்கட்சியுமில்லை நாட்டில் சனநாயகமுமில்லை.

06.08.2011-நாட்டில் சனநாயகத்தை நிலைநாட்டி ஆட்சியை கைப்பற்ற வேண்டும் - ரணில்- இவர் இருக்கம்வரை எதிர்க்கட்சியுமில்லை நாட்டில் சனநாயகமுமில்லை.

மேலும் வாசிக்க...
 

சோனியா காந்திக்கு அடிவயிற்றில் அறுவை சிகிச்சை.அப்பாவிகளின் அடிவயிற்றில்அடித்தவரை அறம்தண்டித்தே ஆகும்

06.08.2011  சோனியாகாந்தியின் உடல் நலம் குறித்து பல் வேறு செய்திகளும் கசிந்துள்ளதால் இந்திய அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 1110 - மொத்தம் 1147 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.