குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 28 ம் திகதி வியாழக் கிழமை .

தாயக செய்திகள்

வெளிநாட்டில் அணிகின்ற ஆடைகளைத் தவிர்த்து எங்கள் பண்பாட்டிற்கு உகந்த உடைகளை அணிய வேண்டும்.

10.08.2011-த.ஆ.2042---நல்லவிடயங்களைக்குட்டிக்குட்டி சொல்லும் வலம்புரிக்கு நன்றி.வெளிநாடுகளில் வாழும் எமது அருமை உறவுகளுக்கு வணக்கம்.ஈழத் தமிழ் மக்கள் உள்நாட்டில் சொல்லொணாத் துன்பத்தை அனுபவித்த போதெல்லாம், நீங்கள் ஐரோப்பிய நாடுகளின் வீதிகளில் இறங்கி பேரணி நடத்தியதை நாம் ஒருபோதும் மறந்திலோம்.

மேலும் வாசிக்க...
 

சிறிலங்கா படைகள் வைத்தியசாலைகள் மீது எறிகணைத்தாக்குதலை நடத்தின- ஐ.சி.ஆர்.சி!

10.08.2011-இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட போரின் போது சிறிலங்கா படைகள் வைத்தியசாலைகள் மீது எறிகணைத்தாக்குதலை நடத்தியதாக  சர்வதேச செஞ்சிலுவை சங்கம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க...
 

மேற்கின் அழுத்தங்களை முறியடிப்பதற்குசனாதிபதி சீனா பயணம் செய்துள்ளார்? கீழே இன்னும் பல செய்திகள்

10.08.2011.த.ஆ.2042--ற்குலக நாடுகளினால் அண்மைக் காலமாக பிரயோகிக்கப்பட்டு வரும் அழுத்தங்களை முறியடிப்பதற்கு தேவையான ஆதரவினை திரட்டும் நோக்கில்சனாதிபதி மகிந்த ராசபட்ச சீனாவிற்கு பயணம் செய்துள்ளதாக சர்வதேச ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும் வாசிக்க...
 

அவதானிக்கிறாராம் கோத்தபாய-ஆனை இளைச்ச எலிஏதோ செய்யுமாம்.கண்மண்தெரியாமல் பேசுகிறார்.

10.08.2011-லண்டன் கலவரத்தில் இலங்கையர் பாதிக்கப்படுகிறார்களா - அவதானிக்கிறாராம் கோத்தபாய-ஆனை இளைச்ச எலிஏதோ செய்யுமாம். கண்மண் தெரியாமல் பேசுகிறார். இதுபோலவே அவரின் எல்லாச் செயலும் இருக்கும்.

மேலும் வாசிக்க...
 

உயர்ந்து செல்லும் சுவிசு பிறாங்கின் மதிப்பை குறைக்க சுவிசு அரசு நடவடிக்கை!

 10.08.2011-பிராங்க் நாணயத்தின் மதிப்பை குறைப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுத்திருப்பதாகவும் ஊக்கமான தலையீடு தேவைப்படுவதால் இம்முடிவு எடுக்கப்பட்டதாகவும் சுவிசு அரசாங்கம்  உறுதியளித்துள்ளது

மேலும் வாசிக்க...
 

பலசுதீனம் தனிநாடாக அங்கீகரிக்கப்பட வேண்டும் - யீ.எல்.பீரிசு-முசுலீம் உலகைஏமாற்றி முழுஉலகையும்ஏமாற்ற

09 .08. 2011பலசுதீனம்  தனிநாடாக அங்கீகரிக்கப்பட வேண்டும் - யீ.எல்.பீரிசு-முசுலீம் உலகை ஏமாற்றி முழுஉலகையும் ஏமாற்றும் தந்திரம்.அய்.நா.மனித உரிமைப் பேரவையில் தனி நாடாக அங்கீகரிக்குமாறு பலஸ்தீனம், ஐக்கிய நாடுகள் அமைப்பில் கோரிக்கை விடுக்கவுள்ளது.

மேலும் வாசிக்க...
 

சித்த மருத்துவ குறிப்புகள்

 09.08. 2011தலைவலி குணமாக: விரவி மஞ்சளை விளக்கெண்ணெய்யில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை மூக்கின் வழியாக உஞ்ச தலைவலி, நெஞ்சுவலி முதலியன அகலும்.

மேலும் வாசிக்க...
 

தமிழர்களை விரட்டுவோரை தமிழர்கள் மாநகரசபைத் தேர்தலில் விரட்டுவார்கள் அதன்மூலம் முடிவுகட்டலாம் மனோகணேச

09.08.2011-வடக்கில் போரின் காரணமாக தமிழ் பேசும் மக்கள் இடம்பெயர வைக்கப்பட்டார்கள். கொழும்பில் இன்று, அபிவிருத்தியை காரணங்காட்டி தமிழ், முசுலிம் மக்கள் அவர்களது இருப்பிடங்களை விட்டு துரத்தியடிக் கப்படுகின்றார்கள்.

மேலும் வாசிக்க...
 

போரில் அரசின் அட்டூழியங்கள் தொடர்பானசாட்சியங்களை மூடி மறைப்பதற்கான பளபளப்பான புதிய முயற்சி இது.

 09.08. 2011  -த.ஆ.2042-வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின் போது இலங்கை அரசாங்கம் மேற்கொண்டதாகக் கூறப்படும்போர்க்குற்றங்கள் தொடர்பில்

மேலும் வாசிக்க...
 

அமெரிக்கா இந்தியாவிடம் பட்டிருக்கும் கடன் 1.83 லட்சம் கோடி.14-வது இடத்தை வகிக்கிறது. இப்பட்டியலில் ப

09.08. 2011  உலகம் முழுக்க கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. அமெரிக்கா பொருளாதாரம் கடும் நெருக்கடியைச் சந்தித்து தடுமாறி நிற்கும் நிலையில் அது ஏனைய நாடுகளையும் பாதிக்கிறது.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 1108 - மொத்தம் 1147 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.