குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 20 ம் திகதி சனிக் கிழமை .

தாயக செய்திகள்

நல்ல தமிழ் பெயரை பிள்ளைக்கு சூட்டுங்கள் இந்தியப் பெயர்களைவைத்து விட்டு தமிழர் என்பதா?

12.08.2011.த.ஆ.2042--ஓர் பெயரைக் கேட்டவுடனேயே அந்தப் பெயரின் மொழி, இனம், நாடு என்ற மூன்றின் குறியீடாக அப்பெயர் விளங்குவதை உணர முடியும். முருகன் தமிழ்ப்பெயர் சுப்பிரமணியன் தமிழப்பெயர் அல்ல தமிழர்கட்டும் கொயில்களுக்கு நோவில்லாது அய்யர்மார் இந்தியப்பெயர்களைச் அய்ரோப்பாவிலும் வைத்துவிட்டனர்.மொழிப்பற்றென்று இந்தியனிடம் ஏமாந்த தமிழர்கள்! 

மேலும் வாசிக்க...
 

பெண்களின் இளமை கண்களில் தெரியும்!

 கண்களில் இருந்தே ஒரு பெண் எவ்வளவு இளமையானவள், எவ்வளவு நலம் மிக்கவள் என்பதை சொல்லி விடலாம். அத்தகைய அற்புதமான கண்கள் சரியான முறையில் பேணப்படாமல் போகின்ற போது நேருகின்ற கேடுகள் அநேகம்.

மேலும் வாசிக்க...
 

பூநகரி செல்வியாதீவுக் கிராமத்தில் இறைச்சிக்காக வெட்டப்பட்டது உழவுமாடு

பூநகரி செல்வியாதீவுக் கிராமத்தில் இறைச்சிக்காக வெட்டப்பட்டது. உழவுமாடு அச்சத்தில் உறைந்து போயுள்ள கிராமவாசிகள்இவ்ஊரையே(ஊர்ப்பெயர்களும்  அவற்றின் வரலாறுகளும் தெரியாதோர் செல்விபுரம் என்று எழுதிவிட்டனர்) மிகவும் பழமையான கண்ணகை அம்மன் கோவில் இருப்பதாலும்

மேலும் வாசிக்க...
 

கிளிநொச்சிமாவட்டத்தில் 514 பிள்ளைகளுக்கு பெற்றோர்இல்லை. 3329 சிறுவர்களுக்கு பெற்றோரில் ஒருவரில்லை

13.08. 2011  கிளிநொச்சி மாவட்டத்தில் 514 பிள்ளைகளுக்கு பெற்றோர் கிடையாது என தேசிய சிறுவர் பராமரிப்பு அதிகாரசபை அறிவித்துள்ளது.

மேலும் வாசிக்க...
 

போர் நிறைவடைந்த பின்னரும் வடக்கு கிழக்கில் கொலைகள் கடத்தல்கள் இடம்பெறுகின்றன – அரசாங்கம்

12 .08. 2011  போர் நிறைவடைந்த பின்னரும் வடக்கு கிழக்கில் கொலைகள் மற்றும் கடத்தல் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக முதல் தடவையாக அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது.

மேலும் வாசிக்க...
 

தமிழர்க் கடல் மறைமலை அடிகளார் தமிழர் மதம் என்ற நூலில்'மதம்' வந்தது எப்போது?

12.08.2011.திருவள்ளுவராண்டு.2042--மதம் இன்னதென்பது என்ற அத்தியாயத் தலைப்பில் குறிப்பிடும் சில கருத்துக்களில், சமயம் மதம் என்பதே கூட தமிழர்களுக்கு ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகட்கு முன்னே, இல்லை, காணவே இல்லை.

மேலும் வாசிக்க...
 

வீரமாமுனிவரைப் பற்றி தமிழ் அறிஞர்கள் கூற்று

வீரமாமுனிவர் என்ற பெசுகி பாதிரியார் 
  சான்றோர் வீரமாமுனிவர் அவர்களின் பிறந்த நாள். அன்னார் நினைவாக இக்கட்டுரை வெளியிடப்பெறுகிறது

மேலும் வாசிக்க...
 

ஒழுக்கமுள்ள இராணுவத்திடம் ஓர் அண்டு அகப்பட்டபெண்ணின் சாட்சிகள்.

 12.08.2011-போரின் இறுதிக்கட்டத்தின்போது தமிழ்ப் பொதுமக்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட பெண்போராளிகள் மீது படைகள் பாலியல் தாக்குதல்களை மேற்கொள்ளவில்லை என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராயபக்ச தெரிவித்திருந்தார். அத்துடன் எந்தவொரு பாலியல் தாக்குதலும் அங்கு நடக்கவில்லை என்றும் இந்தியாவின் கெட்லைன்சு ருடே தொலைக்காட்சிக்கு அளித்த  செவ்வியில் கூறியுள்ளார்.

மேலும் வாசிக்க...
 

வடக்கில், காணி உரிமையாளர்கள் விண்ணப்ப படிவங்களை பூர்த்தியாக்கி ஒப்படைக்க வேண்டும் வெ.நா.தமிழர்கள் !

12.08. 2011  வடக்கில், காணிகளின் உரிமையாளர்கள் அனைவரும், பிரதேச செயலாளர் அலுவலகங்கள் ஊடாக அரசாங்கம் வழங்கும் காணி உரிமை தொடர்பான விண்ணப்ப படிவங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து, அடுத்த இரண்டு மாதங்களுக்குள் அரசாங்கத்திடம் கையளிக்க வேண்டும் என காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் சனக்க பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க...
 

இ.பாராளுமன்றத்தி்ல்-ஒற்றைவழியில் வரும்பண்டியும் யானையுமாக கொ-யெ- முட்டிமோதி தமிழர்களுக்கு என்னபயன்.

12.08. 2011 விதி எண் 193 ன் கீழ் இலங்கை போர்க்குற்ற விதி மீறல் தொடர்பாக விவாதம் நடத்தப்பட வேண்டுமென்று மழைக்கால கூட்டத்தொடரில் இலங்கை பிரச்சனை தொடர்பாக விவாதிக்க வேண்டுமென்று திமுக எம்பி டி.ஆர்.பாலு விண்ணப்பாத்தை கொடுத்திருந்தார்

மேலும் வாசிக்க...
 
பக்கம் 1107 - மொத்தம் 1147 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.