குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 29 ம் திகதி வெள்ளிக் கிழமை .

தாயக செய்திகள்

எங்கள் அருமை புலம் பெயர் தமிழர்களே, உங்களுக்கு மே பதினேழு இயக்கத்தின் வேண்டுகோள்

14 .08.2011வணக்கம். உங்களிடத்தில் முதல் முறையாக மே பதினேழு இயக்கம் கோரிக்கையும், வேண்டுகோளையும் வைக்கிறது.

மேலும் வாசிக்க...
 

மனோ கொழும்பில் ஏணியில் ஏறுவாரா? இறங்குவாரா?கிளிநொச்சி தொகுதியில் 20.000பேர்வாக்காளர்களாக பதியாமல்

14.08.2011-தேசிய அடையாள அட்டை இல்லாததால் கிளிநொச்சி மாவட்டத்தில் 20 ஆயிரம் பேர் வாக்காளராக தம்மை பதிவு செய்யாமல் இருப்பதாக யாழ்.  மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் எசு. சிறிதரன் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க...
 

அமெரிக்க போர் விமானங்கள் இலங்கைக்குள் ஊடுருவினவா?அலசல்

14.08.2011-த.ஆ.2042-அமெரிக்காவின் எச்சரிக்கைகள் அடுத்தடுத்து வந்து கொண்டிருந்த நிலையில் தான் அமெரிக்கப் போர் விமானங்கள் இலங்கையின் வான்பரப்புக்குள் அத்துமீறியதான செய்தி கடந்தவாரம் வெளியாகியது.

மேலும் வாசிக்க...
 

வடக்கு மருத்துவ மனைகளின் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன –அய்.நா.எதிலிகள்அமைப்பு

14 .08.2011 -போர் இடம்பெற்ற காலத்தில்  வடக்கு மருத்துவ மனைகளின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக முதல் தடவையாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது.

மேலும் வாசிக்க...
 

இலங்கை அரசாங்கம், தமிழ் மக்களையும் உலகையும் ஏமாற்றுகின்றது சுரேசு.த.தே.கூ.இந்தியாபயணம்.

14.08.2011-இனப்பிரச்சினைக்குத் தீர்வு கண்டு, தமிழர்களுடன் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ளும் விடயத்தில் இலங்கை அரசாங்கம், தமிழ் மக்களையும் உலகையும் ஏமாற்றுகின்றது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேச் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க...
 

தமிழர்களை இழிவு செய்த அமெரிக்க துணைத் தூதருக்கு யெயலலிதா கடும் கண்டனம்.

14 .08. 2011  தூதரகம் வருத்தம் வெளியிட்டுள்ளது.சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதர் மவுரீன் சாவ் தனியார் பலகைக்கழகம் ஒன்றில் உரையாற்றிய போது, 'டில்லியிலிருந்து ஒரிஸ்ஸாவுக்கு நான் ஒரு முறை ரயிலில் பயணாமானேன்.

மேலும் வாசிக்க...
 

ஈழத்தமிழர் துயரிலும் நேரானோர் பணிகண்டு மகிழ்கின்றோம். பன்னாட்டு தமிழுறவு மன்றத்திற்கு நன்றி.

1330
பொ.முருகவேள்.ஆசிரியர்இலங்கை.
தமிழாண்டு2042-14.08.2011
சுவிற்சர்லாந்து.
                       திரு.கவியரசு.வ.மு.சே.திருவள்ளுவர் அவர்களுக்கு!
                         வணக்கம்.
            ஈழத்தமிழர் துயரிலும் நேரானோர்    பணிகண்டு மகிழ்கின்றோம். பன்னாட்டு தமிழுறவு மன்றம் என்ற உங்கள் அமைப்பு தமிழகத்தில் மட்டுமல்ல மசேியா சிங்கப்பூர் வடஇந்தியா டில்லியிலும் ஈழத்தமிழருக்காக போராட்டம் நடத்தியிருப்பது ஈழத்தமிழர்கள் சனநாயகவாதிகள் சனநாயகவழியில் போராடி இலங்கையில் அடிவாங்கியதாலே  ஆயுதம் ஏந்திப்போரிட்டனர்.

மேலும் வாசிக்க...
 

தவறான தமிழ்மொழி பெயர்ப்புகள்- அகரன்- வெளியிட்ட இணையத்திற்கு நன்றி மேயர்-stadt prasidant-நகரத்தலைவர்

 13.08.2011த.ஆ.2042-  ‘மெய்ப்பொருள் காண்பது அறிவு’ என்பது யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் தாரக மந்திரம். இதற்கு முன்னுதாரணமாக இங்கு கற்றுக் கொடுத்தோர் இருக்க வேண்டுமல்லவா?எமது தமிழ் வழக்கத்தில் சில ஆங்கில சொற்களை தவறாக அல்லது மிகைநவிற்சியாக பயன்படுத்தி வருகின்றோம். இச் செயலினை பெருமளவு எமது ஊடகங்களே நீண்ட காலமாக செய்து வருகின்றன.

மேலும் வாசிக்க...
 

சினிமாவிலும் இந்துமாயையிலும் மூழ்கிக்கிடக்கும்வரை காலையில்லை என்றும் மாலையே!

13.08.2011-பூநகரி.பொ.முருகவேள்.ஆசிரியர்.சுவிசு

 மலையக மக்களை மாய்த்த மனிதர் வெள்ளையர்-தமிழர்-சிங்களர்.
 இன்னும்  இ( ல)யங்களில் தேயிலைச் செடி விலங்குகளாய் மாய்கின்றனர்.
இவர்களை இப்படியே வைத்திருப்பதில் இ.தோ.காவிற்கு பங்குண்டு.
 பயனுள்ள சில செய்து பெரியகட்சியாய் பயனற்றுக் கிடக்கிறது.

மேலும் வாசிக்க...
 

சுகாதார அமைச்சின் செயலாளர் சொற்பொழிவொன்றில் இருந்து தமிழ் மருத்துவர்களை வெளியேற்றியுள்ளார்:-

13 .08.2011  மருத்துவர் அல்லாத சுகாதார அமைச்சின் செயலாளர் சொற்பொழிவு நிகழ்வொன்றில் இருந்து தமிழ் மருத்துவர்களை வெளியேற்றியுள்ளார்:-

மேலும் வாசிக்க...
 
பக்கம் 1106 - மொத்தம் 1147 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.