குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

தாயக செய்திகள்

குமரிகண்டம் பற்றி அமெரிக்க தொல்லியல் ஆய்வுக்கழகம் ஒரு வரைபடத்தையே உருவாக்கியது.

       குமரிக்கண்டம்
இதுவரை நடந்திருக்கிற உலகத் தமிழ் மாநாடு எதிலுமே தமிழ்மான உரிமைப் பண்பாடு என்பதை எந்த ஈர வெங்காயமும் திட்டவட்டமாக தெளிவுபடுத்தவில்லை. அப்படி எந்த அக்கறையும் இல்லை. மதுரை மாநாட்டில் பாவலரேறு அய்யாவுக்குப் பதிலாக அனுமதிக்கப்பட்ட திரு.காளிமுத்து அவர்களின் உரைமட்டுமே சிறிது ஆறுதலாக இருந்தது.

மேலும் வாசிக்க...
 

வீட்டோஅதிகாரம் கொண்ட இரண்டு நாடுகள் எம்மை மீட்கும் என்று அதீதமாக நம்பியிருப்பது ஆபத்தாகிவிடும்

 22.08.2011த.ஆ.2042-சிறிலங்கா, உலக சமூகத்திடமிருந்து தனிமைப்படுத்தப்படும் அபாயம் நெருங்கி வந்து கொண்டிருக்கிறது!சிறிலங்கா, உலக சமூகத்திடமிருந்து தனிமைப்படுத்தப்படும் அபாயம் நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. அரசாங்கம் எதிர்நோக்கும் பெரிய சவாலாக இது அமைந்துள்ளது.

மேலும் வாசிக்க...
 

மேற்கு கடலில் மீன்பிடிக்க அரசு தடை!; எண்ணெய் அகழ்வுக்காக நடவடிக்கை; தமிழ்மீனவர் வாழ்வாதாரம்பறிபோகும்

 22.08.2011த.ஆ.2042-இலங்கையின் மேற்குக் கடல்பகுதி முழுவதிலும் மீன்பிடித் தொழிலுக்குத் தடைவிதிக்கப்பட உள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது. எண்ணெய் தோண்டி எடுக்கப்பட உள்ள மன்னார் கடல் பகுதியில் மீன்பிடியைத் தடைசெய்வதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகின்றது.

மேலும் வாசிக்க...
 

இந்தியா தனது பொறுமையை இழக்கும் ஒரு நேரம் வரும்- மூத்த இராசதந்திரி சயந்த தனபால!

22.08.2011-இருபது மைல்களுக்கு அப்பால் உள்ள இந்தியாவுடன் உறவுகளை சிறிலங்கா பலப்படுத்த வேண்டும். விரும்பியோ, விரும்பாமலோ இந்தியாவின் புவியியல் கட்டுப்பாட்டுக்குள் சிறிலங்கா உள்ளது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும் என ஐநா சபையின் ஆயுதபரிகரண விவாகாரங்களுக்கான துணைப் பொதுச்செயலாளராக பதவி வகித்தவரும் சிறிலங்காவின் மூத்த ராயதந்திரியுமான சயந்த தனபாலா தெரிவித்திருக்கின்றார்.

மேலும் வாசிக்க...
 

வடக்கு - கிழக்கு வீடமைப்புத் திட்டத்தில் யாழ்.மாவட்டத்துக்கு 13,350 வீடுகள்; அரச அதிபர் இமெல்டா சுகு

21.08.2011-வடக்கு கிழக்கு வீடமைப்புத் திட்டத்தின்கீழ் யாழ்.மாவட் டத்தில் 13 ஆயிரத்து 350 வீடுகள் அமைக்கும்பணி இடம் பெற்று வருவதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க...
 

2011 தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த உள்ளுராட்சி உறுப்பினர் பதவியேற்பு வைபவம்.

21.08.2011-உள்ளுர் அதிகாரசபை தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களது பததவியேற்பு வைபவமும், சத்தியப் பிரமாணம் செய்யும்; நிகழ்வும் வைபவ ரீதியாக 20.08.2011 சனிக்கிழமை மு.ப 9.30 மணிக்கு நல்லூர் இளங்கலைஞர் மன்ற மண்டபத்தில் கௌரவ இரா.சம்பந்தன் பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் தலைமையில் (தலைவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற குழு, தலைவர் இலங்கைத் தமிழரசுக் கட்சி) நடைபெற்றது.

மேலும் வாசிக்க...
 

கிராமந்தோறும் பண்பாட்டு விழா ச.லலீசன்விரிவுரையாளர் - கோப்பாய் ஆசிரிய கலாசாலை

21.08.2011.த.ஆ.2042-பண்பாடு என்ற சொல் Culture என்ற ஆங்கிலச் சொல்லின் மொழிபெயர்ப்பாகும். பண்பாடு என்ற கலைச் சொல்லைத் தமிழுலகிற்கு அறிமுகப்படுத்தியவர் அறிஞர் டி.கே.சிதம்பரநாத முதலியார் (டி.கே.சி.) ஆவார்.

மேலும் வாசிக்க...
 

பூநகரி மண்ணித்தலைச் சிவாலயம். இந்துக்களல்ல சைவத்தமிழர் வாழ்ந் இடமே பழமையான பூநகரி இராச்சியம்.

 

 20..08.2011-த.ஆ.2042-மண்ணின் தலைச் சிவாலயம் யாழ்ப்பாணம் பூநகரியில் கண்டு பிடிக்கப்பட்ட மிகப் பழைமையான ஆலயங்களுள் ஒன்று என்கிறார் பேராசிரியர் புசுபரட்ணம்(மலர்ரத்தினம்.!)

மேலும் வாசிக்க...
 

கொழும்பின் வாய்ச்சொற்களை நம்பகூடாது முன்னாள் இந்திய இராணுவத் தளபதிமொழியாக்கம் நித்தியபாரதி.

20.8.2011-அதாவது இந்து சமுத்திரத்தில் நிலவும் இந்தியா மற்றும் அமெரிக்காவின் வர்த்தக, இராஜதந்திர செயற்பாடுகளை முறியடித்து அதில் தனது செல்வாக்கை உயர்த்த வேண்டும் என்பதே சீனாவின் நோக்காகும்.
 மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

மேலும் வாசிக்க...
 

தெரிவுக்குழுவில்பசில் கக்கீம், டக்ளசுடன் 31பேர் அங்கம்வகிப்பர் கக்கீம்முசுலீம் பசில்அரசு டக்ளசுஏன்?

20.8.2011-மருந்தில்லாது செத்துப்போ! தமிழர்களின பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக சனாதிபதியால் அமைக்கப்படவுள்ள நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் 31 பேரே அங்கம் வகிப்பர். இவர்களில் அரச தரப்பைச் சேர்ந்த அமைச்சர்கள் பசில் ராயபட்ச, ரவுப் கக்கீம், டக்ளசு தேவானந்தா ஆகியோர் நிச்சயம் இடம்பெறுவர்

மேலும் வாசிக்க...
 
பக்கம் 1103 - மொத்தம் 1147 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.