குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 19 ம் திகதி வெள்ளிக் கிழமை .

தாயக செய்திகள்

பொங்கு தமிழ் பாணியினை படையினர் முறியடித்துள்ளனர்அய்லண்ட் அதுதான் மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும்

  முழங்காலுக்கும் முடிச்சா? 24 .08. 2011  ஒரே தலைப்பில் மூன்று செய்திகள். தமிழர் பூர்வீகம் இந்தியா அல்ல சம்பந்தன் அய்யா அறியவும். தமிழர்குமரிக்கண்டத்தினர்.  சிங்களரும் எல்லோரும் இந்தியா அல்ல தமிழர்களே சிங்களவர்களாக மாறினர்.மர்மமனிதன் கதை போய் பொங்குதமிழ்ப் பணிவலுக்குதோ!.பொங்கு தமிழ் பேரணி பாணியில் நடத்தப்படவிருந்த போராட்டமொன்றை படைமயினர் முறியடித்துள்ளதாக தி அய்லண்ட் ஆங்கில ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும் வாசிக்க...
 

பூநகரி நாச்சிக்குடாவில் புதிய நிரந்தரத் தளத்தை நிறுவுகிறது சிறிலங்கா கடற்படை

 23.08.2011.பூநகரி வடமேற்கு கடற்பிராந்தியத்தின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக சிறிலங்கா கடற்படை நாச்சிக்குடாவில் புதியதொரு தளத்தை நிறுவி வருகிறது. இந்தக் கடற்படைத் தளத்தை சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராயபக்ச விரைவில் திறந்து வைக்கவுள்ளதாக சிறிலங்கா பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

மேலும் வாசிக்க...
 

இலங்கை விவகாரம் இன்றும் விவாதிக்கப்படவில்லை அவை ஒத்திவைப்பு. தமிழர்களில் ப.ய.க.கொண்டுள்ள அக்கறை

23 2011  -இன்று இலங்கை விவகாரம் விவாதிக்கப்படும் என அவைக் குறிப்பில் ..இந்திய பாராளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. துவக்கத்திலேயே இலங்கை விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என தமிழக எம்பிக்கள் எழுத்து மூலம் கோரியிருந்தனர். எங்கும் கிள்ளுக்கீரைத்தமிழன் என்று எண்ணுவதா?

மேலும் வாசிக்க...
 

இரணைமடுக்குளத்திலிருந்து யாழிற்கு குழாய்மூலம் நீர் வழங்கும் திட்டம் 164 மில்லியன் பூநகரிக்கும்தண்ணி

 23.08.2011-இரணைமடுக்குளத்திலிருந்து யாழ். மாவட் டத்திற்கு குழாய்மூலம் நீர் வழங்கும் திட்டத்திற்கு 164.04 மில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக யாழ்.அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். குடிநீரைக்கவனமாகப் பேணும் பழக்கத்திற்கான பயிற்சி மக்களுக்கு தேவை. வழிப்புணர்வு ஏற்படக் கண்காட்சிகள் பிரச்சாரங்கள் தேவை.இது குமரிநாட்டின் கருத்து. 

மேலும் வாசிக்க...
 

புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீடு முற்றாக இடிக்கப்படுகிறது

 23.08.2011-வல்வெட்டித்துறையிலுள்ள விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனது பிறந்த வீட்டின் மிச்சம் மீதிகளும் இன்றிரவு இரவோடிரவாக இடித்தகற்றப்படுவதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சிவாயிலிங்கம் அறிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க...
 

இன்றைய சூழலில் தமிழ் நாயன்மார்களின்.....

தமிழனை அழித்த சிவபெருமானே
மிஞ்சிய தமிழனை வருத்தும் எம்பெருமானே
உந்தனாடை தமிழனின் தோலா
உன் கைத்தீ தமிழினத்திற்குக் கொள்ளி வைக்கவா

மேலும் வாசிக்க...
 

இன்றைய சூழலில் தமிழ் நாயன்மார்களின்.....

தமிழனை அழித்த சிவபெருமானே
மிஞ்சிய தமிழனை வருத்தும் எம்பெருமானே
உந்தனாடை தமிழனின் தோலா
உன் கைத்தீ தமிழினத்திற்குக் கொள்ளி வைக்கவா

மேலும் வாசிக்க...
 

2005-ம்ஆண்டில் விடுதலைப் புலிகளுக்கு பணம் வழங்கியது யார்?பொன்சேகாகேள்வி

23.08.2011த.ஆ.2042-பணம்திருடியவர் குடும்பத்தில் என்றாலும் நாட்டிலென்றாலும் ஊருககுள் என்றாலும். கள்ளனே!கள்ளன் வில்லன் ஆனலென்ன தலைவன் ஆனாலென்ன வடகிலென்றாலென்ன  தெற்கிலென்றாலென்ன கள்ளன் கள்வனே! குமரிநாடு-

மேலும் வாசிக்க...
 

இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பில் இந்திய பாராளுமன்றில் விவாதம்இந்திய அரசாங்கம் தீர்வுத்திட்டமொன்றை

22 .08.2011  இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பில் இந்திய பாராளுமன்றில் விவாதம் நடத்தப்பட உள்ளது.
 நாளைய தினம் இந்திய பாராளுமன்றில் இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

மேலும் வாசிக்க...
 

ஆளும் கட்சியின் கொழும்பு மாநகரசபை வேட்பாளராக மிலிந்த கொழும்பு மாநகரசபை வேட்பாளராக மனோகணேசன்

22 .08. 2011  ஆளும் கட்சியின் கொழும்பு மாநகரசபை வேட்பாளராக முன்னாள் நீதி அமைச்சர் மிலிந்த மொரகொட போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 1102 - மொத்தம் 1147 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.