குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 23 ம் திகதி செவ்வாய் கிழமை .

தாயக செய்திகள்

நிபுணர் குழு அறிக்கை தொடர்பிலான நிலைப்பாட்டை தற்போதைக்கு வெளியிடப் போவதில்லை - இந்தியா

26 .8.2011    இது தான் நரித்தனத்தின் உச்சம்.  போர்க்காலம் வியேநம்பியார் பாக்கீன் மூன் அய்.நா முடக்கம் இதற்கெல்லாம் யார்காரணம்.?ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கை தொடர்பிலான நிலைப்பாட்டை தற்போதைக்கு வெளியிடப் போவதில்லை என இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

மேலும் வாசிக்க...
 

துாக்குத்தண்டனையும் தமிழக்கட்சிகளுக்குஅழைப்பும் அவசரகாலச்சட்டவிலக்கல் வெளிநாடுகளைஅகற்ற இலஇந்முயற்சி

 26.08.2011 துாக்குத்தண்டனையும் தமிழக்கட்சிகளுக்கு அழைப்பும்  அவசரகாலச்சட்டவிலக்கல் வெளிநாடுகளை அகற்ற இலங்கை இந்தியா முயற்சி தமிழாண்டுப்பிறப்பு சித்திரை என்ற அறிவிப்பு கூட்டுநாடகமும் புதியசட்டமன்றக் கட்டடம் மருத்துவமனை என்ற அறிவிப்பு  இவையனைத்தும் துாக்குத்தண்டனையும் யெயலலிதா காலத்தில் தமிழர்கள் இழந்த இழப்புக்கள்.

மேலும் வாசிக்க...
 

அவசரகாலசட்டம்நீக்கம் தீமைகள்தமிழர்களுக்கு நிகழ்திருந்தாலும் அவசரகாலச்சட்டத்தை நீக்கியதற்குபாராட்டு

  26.08. 2011  இலங்கையில் தற்போது அமுலிலுள்ள அவசரகாலச் சட்டத்தை நீக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக சனாதிபதி மகிந்த ராசபட்ச பாராளுமன்றில் தெரிவித்துள்ளார். தமிழர்களுக்கு தீமைகள் நிகழ்திருந்தாலும் அவசரகாலச் சட்டத்தை நீக்கியமைக்கு நன்றி குமரிநாடு.நெற்

மேலும் வாசிக்க...
 

ராயபக்சேவை சர்வதேச கோர்ட்டில் நிறுத்தி தண்டிக்க வேண்டும்! இந்திய லோக்சபா விவாதத்தில் திமுக, அதிமுக

26.08.2011-த.ஆ.2042-ஒப்புக்கு ஓம் என்று விவாதமா?இந்திய லோக்சபாவில் இன்று பெரும் இழுபறிக்குப் பின்னர் அரை மனதாக இலங்கைப் பிரச்சினை குறித்த விவாதம் எடுத்துக் கொள்ளப்பட்டது. அதில் கலந்து கொண்டு பாயக, அதிமுக, திமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் எம்.பிக்கள் பேசினர்.திமுக எம்பி் பாலு பேசுகையில்,

மேலும் வாசிக்க...
 

தமிழ் கட்சிகளின் டில்லிக் கூட்டம்! பேசிய விடயங்கள் இந்திய நாடாளுமன்றில் அலசப்படும்!- சுதர்சனம் நாச்ச

25.08.2011- இந்திய தமிழ் கட்சிகளின் டில்லிக் கூட்டம்! பேசிய விடயங்கள் இந்திய நாடாளுமன்றில் அலசப்படும்!- சுதர்சனம் நாச்சியநாடாளுமன்றத்தைச் சேர்ந்த மனித உரிமைகள் மற்றும் உலக வளர்ச்சிக்கான குழு, இலங்கைப் பிரச்சினை தொடர்பாக,

மேலும் வாசிக்க...
 

ஈழத்தமிழர்கள் அழுகிறார்கள் இந்தியாவோ தமிழர்களின் தொட்டிலை ஆட்டிக்கொண்டு சிங்களவர்களுக்கே பால்

 25 .8. 2011தமிழர் பகுதிகளில் இருந்து இராணுவத்தினரை முற்றாக அகற்ற இலங்கைக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் -  இந்தியாவைப் பார்த்து ஈழத்தமிழர்கள் அழுகிறார்கள்  இந்தியாவோ தமிழர்களின் தொட்டிலை ஆட்டிக்கொண்டு சிங்களவர்களுக்கே பாலைக்கொடுக்கிறது. குமரிநாட்டின் கருத்து.-

மேலும் வாசிக்க...
 

யெயலலிதா ஆட்சி100வதுநாளும் இந்திய பாராளுமன்றமும்.ஈழத்தமிழர்கவசம் தமிழ் எதிர்ப்பு நோக்கமா?

 25 .08. 2011  த.ஆ.2042-கடந்த திமுக ஆட்சி முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு அதிமுக ஆட்சியமைத்து முதல்வராக செல்வி யெயலலிதா பதவியேற்ற 100 நாள் நேற்று.

மேலும் வாசிக்க...
 

கடாபியின் சகாப்தம் முடிந்தது – புரட்சிப்படைகள் அரண்மனையை கைப்பற்றினர்!

25.08.2011-பலத்த சண்டையின் பின்னர் இன்று காலை புரட்சிப்போராளிகள் மும்மார் கடாபியின் வளாகத்தினுன் பிரவேசித்தனர் என்றும் அதிபர் கடாபி தந்திரோபயமான முறையில் பின்வாங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் வாசிக்க...
 

யாழ். இந்து கல்லூரி மாணவன் பரிதாப மரணம்போர்குற்ற விசாரணை வலியுறுத்தி இந்திய பாராளுமன்றை முற்றுகை

25.08.2011-இலங்கைத் தமிழினப் படுகொலைக்கு கராணமான அனைவர் மீதும் சர்வதேச நீதிமன்றத்தில் போர்க்குற்ற விசாரணை நடத்தி தண்டிக்க வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் சார்பில் ஆர்பாட்டப் பேரணி ஒன்று நடத்தப்படவுள்ளது.

மேலும் வாசிக்க...
 

வானத்தால் போன சனியனை ஏணிவைத்து இறக்கி வீட்டுக்குள்வைக்கும் த.தே.அ.சித்திரையைதமிழ்ப்புத்தாண்டாக்கும்

 24.08.2011 திருவள்ளுவராண்டு.2042-வானத்தால் போன சனியனை ஏணிவைத்து இறக்கி வீட்டுக்குள் வைக்கும் கூட்டமைப்பினர்! சித்திரையை தமிழ்ப்புத்தாண்டாக்கும் பார்ப்பணமுதல்வர்ரெலோ உறுப்பினர் சிவாயிலிங்கத்தை மீண்டும் தமிழ் தேசியக்கூட்டமைப்பில் இணைத்தது வானத்தால் போன சனியனை ஏணி வைத்து இறக்கி வீட்டுக்குள் வைத்த கதையாகிப் போய்விட்டது என தமிழ்தேசியக்கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 1101 - மொத்தம் 1147 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.