குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

தாயக செய்திகள்

இலங்கை விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் - மனித உரிமை அமைப்புக்கள்

 14.09. 2011  இலங்கை விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென மனித உரிமை அமைப்புக்கள், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

மேலும் வாசிக்க...
 

அனைத்துலக விசாரணைப் பொறிக்குள் சிக்குகிறது சிறிலங்கா ‘வொய்ஸ் ஒவ் அமெரிக்கா

 13.09.2011.த.ஆ.2042-சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நா நிபுணர்குழு தயாரித்த அறிக்கையை ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக்கு அனுப்பவுள்ளதாக யெனிவா தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் வாசிக்க...
 

யெனீவாவில் இலங்கைகுறித்து சூடானவாதங்கள்.அய்.நா.அறிக்கை ம.உ. அவையில் சரமர்ப்பிப்பு.

 13.09.2011-த.ஆ.2042-யெனீவாவில் நேற்று ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 18ஆவது கூட்டத் தொடரில் ஐ.நா. நிபுணர் குழுவின் இலங்கை தொடர்பான அறிக்கையை விவாதத்துக்கு விடுவதற்கு எடுக்கப்பட்டுவரும் முயற்சிக்கு இலங்கை அரசு தனது கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. இது குறித்து தமக்கு முன்கூட்டியே அறிவிக்கப்படவில்லை என்ற ஒழுங்குப் பிரச்சினையை அது உடனடியாகக் கிளப்பி உள்ளது.

மேலும் வாசிக்க...
 

இந்தியா தலைப்பா கட்டுகிறது. இலங்கைவிவகாரத்தில் தேங்காய் உடைக்கப்போகிறதாம்.சீனா ஒதுங்குமாம்.

01 .09. 2011  சுனந்ததேசப்பிரியாவின் பார்வை! நன்றி தமிழ் இணையம். 01 .09. 2011  இறுதிக்கட்ட போரின் போது, போரில் ஈடுபட்ட இரண்டு தரப்பும் மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக கூறப்படுவது குறித்து விசாரரணை நடத்தப்பட வேண்டும் என இந்திய அரசாங்கம் தெரிவித்த கருத்து ராசபட்ச அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர் விமல் வீரவங்சவே பதிலிளித்திருந்தார்.

மேலும் வாசிக்க...
 

தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து இந்திய பிரதமரிடம், கூட்டமைப்பு முறைப்பாடு சீனஉளவு சேவைக் கப்பல்

01.09.2011-தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து இந்திய பிரதமர் டொக்டர் மன் மோகன் சிங்கிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முறைப்பாடு செய்துள்ளது.குறிப்பாக இலங்கையின் வடக்கு>கிழக்கு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்களை அகற்றிக் கொள்ளுமாறு இலங்கை அரசாங்கத்திற்கு, அழுத்த கொடுக்கப்பட வேண்டுமென கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க...
 

துாய்மைப்பணியாற்றும் துாயவன் பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர் சுவிற்சர்லாந்து. தமிழகம்தமிழாலயம் இதழில்

 தமிழகம் தமிழாலயம் இதழில்01.07.2008 இல் வெளியானது.

  அறிவியலை முட்டிப்பறக்கின்றேன்
        என்று  எண்ணு கின்றான்.
பட்டப்படிப்பை      சட்டையாய்ப்போட்டு
  பணத்தைக் குவிக்கத்துடிக்கின்றான்.
அடிப்படைத்  துாய்மைப்     பழக்கத்தை
        அடியோடு  மறக்கின்றான்.

மேலும் வாசிக்க...
 

கி.மு. 10000 ஆண்டுகளில் நகர நாகரிகத்தில் தமிழர் சிறந்திருந்தனர் அதிசிறந்தஆய்வுகள் வெளிப்படுத்துகிறது

 15.06.2011.த.ஆ.2042--தமிழர்கள் இவ்வளவு பழமையானவர்களா?முனைவர் தெ.தேவகலா-கி.மு. 10000 ஆண்டுகளில் நகரிய நாகரிகத்தில் தமிழர் சிறந்திருந்தனர்குறைந்தஅதி சிறந்தஆய்வுகள் வெளிப்படுத்தும் அரிய உண்மைகள். தமிழன் என்றாலே கீழானவன். தமிழ் மொழியோ மிகவும் கேவலமான கீழான மொழி என்று கூறப்பட்டு.  தமிழும் தமிழரும் இழிவுபடுத்தப்பட்டு வருவதை நாம் நடைமுறையில் பார்க்கின்றோம்.

மேலும் வாசிக்க...
 

வருகுது வருகுது உண்மை வெளியே வருகுது.10.12.2009 இல் குமரிநாட்டின்கருத்தாக வெளியானது.

 

  உள்வீட்டுக்காரர் எதிர்வீட்டுக்காரர் ஆகி இரண்டுபட்டதால் புதுமாத்தாளன் மூடுமந்திரத்தின் முடிச்சு அவிழ்ந்தது சரத்பொன்சேகா திருவாய்திறந்தார்.
கிராமப்புறத்து தோட்டங்களில் குரங்குகாவல் முறையை ஊரவர்கள் கையாள்வார்கள்.தேங்காய்ச்சிரட்டையில் மிளகாய்ப்பொடி அருகருகே அய்ந்து ஆறு கொட்டன்கள் போட்டுவிடுவார்கள்.
மேலும் வாசிக்க...
 

2009 இல் இலங்கையை வழிநடத்தியது யார்?

 

 28.12.2009 இல் பிரசுரிக்கபட்டது.
2009 இல் இலங்கையின் நிர்வாகியார்? இராணுவத்தீர்வு என்று நின்றது யார்?
 சார்க்மாநாட்டை இலங்கையில் நடத்தி..    இதற்கு காவல்காக்க கப்பலில் வந்து நின்றது யார்?  இவர்கள் திரும்பிச்சென்றார்களா?   போரின்போது  எத்தனை பேர் நின்றார்கள்? இதிலிருந்து இந்த ஆண்டு (2009) யார் இலங்கையை  நிர்வகித்தது என்பதுபுரியும்.
மேலும் வாசிக்க...
 

நிபுணர்கள் குழு அறிக்கை தொடர்பாக ரொபர்ட் ஓ பிளேக் - புலம்பெயர் தமிழ் அமைப்புகளின்

31 .08. 2011  அமைப்புகளின் பிரதிநிதிகள் இடையில் ரகசிய பேச்சுவார்தை – திவயின :ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான்-கீ-மூனின் நிபுணர்கள் குழுவின் அறிக்கை தொடர்பாக அமெரிக்க உதவி ராஜாங்க செயலாளர் ரொபர்ட் ஓ பிளேக் மற்றும் புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் இடையில் ரகசிய பேச்சுவார்தை நடைபெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது என திவயின தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 1098 - மொத்தம் 1147 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.