குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 19 ம் திகதி வெள்ளிக் கிழமை .

தாயக செய்திகள்

கிரந்தம் புகுந்தால் தமிழ் இறந்து போகுமா? (வடமொழிக்கலப்பால்)

23.09.2011-திருவள்ளுவராண்டு.2042-(நெகிரி செம்பிலான் மாநிலக் கல்வித் திணைக்களம் அண்மையில் வெளியிட்ட 'தமிழ்மொழி இலக்கணச் சிப்பம்' தொடர்பாக எழுந்த கண்டனங்களின் வரிசையில் நான் எழுதிய கட்டுரை. இக்கட்டுரை 9-3-2008இல் மலேசிய நண்பன் நாளேட்டில் வெளிவந்தது)

மேலும் வாசிக்க...
 

உலகத்தமிழர்களே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை ஆதரியுங்கள். உலகத்தமிழ்ப்பண்பாட்டியக்கத்தின் சுவிசுக்கிளைத

[ ஞாயிற்றுக்கிழமை, 28 பெப்ரவரி 2010, 10:02.01 AM GMT ]
இலங்கைத்தமிழர்கள் இலங்கைக்குள்ளேயும் வெளிநாடுகளிலும் மென்மையான சனநாயக செயற்பாடுகளுக்குத்தான் முன்னுரிமைகொடுக்க வேண்டும்.இன்றைய சூழலில் தமிழர்களின் ஏகபிரதிநிதிகள் பொறுப்பை சனநாயக முறைமூலம் எவரிடம் ஒப்படைக்கவேண்டும் என்பதை உலகத்தமிழ்ப் பண்பாட்டியக் கத்தின் சுவிற்சர்லாந்துக்கிளைத்தலைவர் ஆசிரியர்பொ.முருகவேள் அவர்கள் வெளிப்படையாகவும் தெளிவாகவும் தெரிவித்துக்கொள்கின்றார்.

மேலும் வாசிக்க...
 

எங்களில் சந்தேகம் கொள்ள வேண்டாம்- தமிழ் பத்திரிகை ஆசிரியர்களிடம் சம்பந்தன் வேண்டுகோள்!

 23.09.2011.திருவள்ளுவராண்டு.2042-இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில் பேச்சுவார்த்தையை நடத்தி தீர்வு திட்டம் ஒன்றிற்கு வரலாம் என தாம் அரசுத்தலைவர் மகிந்த ராசபக்சவுக்கு தெரிவித்திருப்பதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர்

மேலும் வாசிக்க...
 

சிறிலங்காவிடம் மனிதஉரிமைகள் பேரவை தோல்வியைச் சந்தித்துள்ளது – மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் குற்றச்சாட்

22.09.2011-சிறிலங்காவின் மனிதஉரிமை மீறல்கள் விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பதில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை தோல்வியைச் சந்தித்துள்ளதாக மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க...
 

தற்போது என்ன நடக்கிறது குறுக்குப்பார்வை குமரிநாடு.நெற் (kumarinadu.net) இன் சுருக்கமான பார்வை

22.09.2011-திருவள்ளுவராண்டு.2042-உலக அரங்குகளில் ஈழத்தமிழர் பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. பொங்குதமிழ் எழுச்சிகள் சிலஇடங்களில் தவறாகவும் பல இடங்களில் சரியாகவும் இடம்பெறுகின்றன.

மேலும் வாசிக்க...
 

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு ஆதரவாக ஒப்பமிட இந்தியா மறுப்பு யே...யே

22.09.2011-திருவள்ளுவராண்டு.2042-இப்போ புரிகிறதா யாழ் அரசஅதிபர் ஏன் பிலிப்பைன்சு சென்றார் என்று-ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக்கு ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் அனுப்பி வைத்த நிபுணர்குழுவின் அறிக்கையை குறைந்தபட்சமாக

மேலும் வாசிக்க...
 

சந்தேகத்திற்கு உரிய நிதி, வங்கிக் கணக்கு, உடைமைகளை நீதிமன்ற அனுமதி பெறாம முடக்கும் அதிகாரம்

22 .9. 2011  தமிழீழ விடுதலைப் புலிகளினால் வெளிநாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிதி சேகரிப்பு நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த புதிய சட்டமொன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.(தமிழர்களின் சொத்துக்களை திருடர்கள் சட்டம் போட்டுப் பிடுங்கும் கபடம் கேப்பியின் உதவிநிதிகளும் இதில் அடங்கும்.)

மேலும் வாசிக்க...
 

இலங்கைக்கு தண்டனை விதிக்குமாறு 17 அரச சார்பற்ற நிறுவனங்கள் நவநீதம்பிள்ளையிடம் கோரிக்கை

22.09.2011-திருவள்ளுவராண்டு.2042-இலங்கை அரசாங்கத்திற்கும் படைவீரர்களுக்கும் தண்டனை விதிக்கப்பட வேண்டுமென 17 அரச சார்பற்ற நிறுவனங்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கவுன்ஸிலின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம் கோரிக்கை விடுத்துள்ளன.போர்க் குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாகத் தெரிவித்து இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க...
 

அரசின் போக்கில் இப்போது மாற்றம் தெரிகிறது சுமந்திரன்:- கருணாநி அவர்களின் அறிவிப்பு போன்ற அறிவிப்பு

 22 .09.2011  சர்வதேச அழுத்தம் மற்றும் தமிழ் மக்கள் ஓரணியில் திரண்டிருப்பதன் காரணமாக, தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் அரசின் போக்கில் இப்போது மாற்றம் தெரிவதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க...
 

அய்.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிரான பிரேரணை இன்று சமர்ப்பிக்கப்பட உள்ளது?

22 .09. 2011  சுவிற்சர்லாந்து தலைநகர் பேர்ண் சர்வதேசநகர் யெனிவாவில் தற்போது நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 18ஆவது கூட்டத்தொடரில், இலங்கைக்கு எதிரான பிரேரணை ஒன்று இன்று சமர்ப்பிக்கப்பட உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் வாசிக்க...
 
பக்கம் 1093 - மொத்தம் 1147 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.