தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..
இந்தளவு எழுதத்தெரிந்தவனை உருவாக்கியது அனலைதீவு பொது நுாலகமென்றால் அது பெரும் கல்வியகமே! 18.11.2020.
அனலைதீவு அனலைதீவில்வாழ்ந்து தற்போது தமிழகத்தில் வசிப்பவரால் எழுதப்பட்டதா? என்று எண்ண வைகின்றது! 16.1.2021....03.01.2052......ஈழத்தின் ஒவ்வொரு சிறு கிராமத்திலிருந்து ஒரு தமிழ் எழுத்தாளன் உருவாகவேண்டும் என்று நான் மானசீகமாக கனவு காண்கிறேன். வெறுமனே பழம்பெருமை பேசித்திரியாது பின்லாந்து, பிரான்சு(ஸ்) போன்ற மேலைதேசங்கள் போலவோ அல்லது நமக்கு அருகிலுள்ள கேரளம் போன்ற மாநிலங்கள் போலவோ மொழிப்பற்றும் இலக்கியம் பற்றிய சரியான புரிதலும், தெளிவும் உள்ள சமூகத்தை உருவாக்கினால் போதும். எமது பண்பாடு அழிந்துவிடும் என்ற அச்சம் அத்தோடு ஒழிந்துவிடும்.
மேலும் வாசிக்க...
|
|
|
|
பக்கம் 11 - மொத்தம் 1147 இல் |
வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009. |
வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர் என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள் வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில் தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில். |
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர் |
சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043- இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான். உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்! ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம். |