25.05.2012-நாம் வாழும் கிரகமான பூமியின் துணைக் கோள் சந்திரன் ஆகும். இக்கோள் வளர்ந்து தேய்கிறது என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.சந்திரன் ஒரு இயற்கையான செயற்கைகோள் என்பதை அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தில் உள்ள எல்.ஆர்.ஓ என்ற கமெரா துல்லியமாக படம் பிடித்து அடையாளம் காட்டியுள்ளது.