உயிரீற்று புணர்ச்சி _
உயிர் முன் உயிர் புணர்தல், உயிர் முன் மெய் புணர்தல்
சொற்புணர்ச்சியில் நிலைமொழி வருமொழி என்பன பிரதான பிரிவுகளாகும். இரு சொற்கள் புணரும்போது அதில் முதலாவதாக வரும் சொல் நிலைமொழி என்றும் அதனைத் தொடர்ந்து வரும் சொல் வருமொழி என்றும் அழைக்கப்படும்( நிலைமொழி வருமொழி தொடர்பான விளக்கம் சொற்புணர்ச்சி வகைப்பாடு் ஒன்றில் வழங்கப்பட்டுள்ளது). நிலைமொழியின் இறுதியிலும் வருமொழியின் முதலிலும் வரும் சொற்களை அடிப்படையாகக் கொண்டு சொற்புணர்ச்சியை இன்னுமொரு வகையாக வகைப்படுத்தலாம் அவற்றை சற்று விரிவாக நோக்குவோம்.