தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..
உண்ணும் உணவில் மதமும் -சாதீயமும்
இந்து மதமானது மனித வாழ்வின் ஒவ்வொரு செயலிலும் தீண்டாமையை புகுத்தியுள்ளது. உண்ணும் உணவு, உடுக் கும் ஆடை, உறைவிடம், பொருளாதாரம், கல்வி போன்றவைகளில் இந்து மதத்தின் ஆளுமை எவ்வாறு இருந்தன என்பதை மத ஆராய்ச்சியாளர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். 2012 மே ஒன்றாம் நாள் இந்து நாளேட்டில் கல்பனா கண்ணபிரான் அவர்கள் நாம் உண்ணும் உணவில் மதங்கள் மற்றும் சாதீயத்தின் ஆளுமையை விளக்கி யுள்ளார்.
மேலும் வாசிக்க...
|
|
|
|
பக்கம் 11 - மொத்தம் 12 இல் |