குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 29 ம் திகதி வெள்ளிக் கிழமை .

உலக செய்திகள்

11 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான விண்கலம் கண்டுபிடிப்பு

19.01..2015-05.01.2046-பிரித்தானியா ஏவிய விண்கலம் ஒன்று சுமார் 11 ஆண்டுகளுக்கு பிறகு செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் வாசிக்க...
 

அமெரிக்க வனவிலங்கு பூங்காவில் வெள்ளை நாக பாம்பு! - 'ஆதிரா' என பெயரிடப்பட்டதால் அலைமோதும் மக்கள்!

07.01.2015-இந்தியர்களின்  சமசுகிருத மொழிப்பற்று அமெரிக்காவிலும் சமசுகிருதமொழிவாழுது... தமிழர் இப்படியா தமிழை விட்டு எம்பிள்ளைகளுக்கே ஆதிரா எனப்பெயர் இட்டுள்ளோம்.அமெரிக்காவின், சான்டீகோ வனவிலங்கு பூங்காவில் உள்ள, அரிய வகை வெள்ளை நாகப் பாம்பிற்கு, 'ஆதிரா' என்ற சமஸ்கிருத பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க...
 

பாடம் படிப்போம் தாய்மொழி வழிக் கல்விப் பயிலும் பின்லாந்து போராளிகளிடம் - சே.க. அருண் குமார், தமிழர்

04.01.2015-இதற்கு எதிர்மறை இசை ஓவியம் கலைகளி ல்  ஈடுபாடு அற்ற ஆசி்ரியர்களால் திறனற்ற குழந்தைக ளாக வளர்க்கப்படு கின்றார்கள்..அப்படி என்னதான்இருக்  கிறது பின்லாந்து கல்வி முறையில்? உலக அளவில் ‘கல் வியின் உச்சம்’ படித்துப் பாருங்கள்.

மேலும் வாசிக்க...
 

உலகின் இளம் பணக்காரர் பட்டியல்: சீன பெண் தொழிலதிபர் முதலிடம்; சொத்து மதிப்பு ரூ.8200 கோடி

பீயிங்: உலகிலேயே மிக இளம் கோடீசுவரர்கள் பட்டியலில் 24 வயதான ஒரு சீன இளம்பெண் முதலிடத்தை பெற்றுள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.8200  கோடி.

மேலும் வாசிக்க...
 

உலகின் மிக மகிழ்ச்சியாக மக்கள் வாழும் நாடு ஃபிஜி. சோகமான நாடு ஈராக்! ஆய்வுத் தகவல்..

01.01.2015- உலக அளவில் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் மக்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்பது குறித்த சர்வே ஒன்று சமீபத்தில் எடுக்கப்பட்டது. இந்த சர்வே முடிவு நேற்று வெளியானது. இதில் உலக அளவில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பவர்கள் பிஜி நாட்டை சேர்ந்தவர்கள் என்றும், மிகவும் சோகமாக இருப்பவர்கள் ஈராக் நாட்டை சேர்ந்தவர்கள் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க...
 

ரசிய ஆக்கிரமிப்பு கிரிமீயா மீது அமெரிக்கா பொருளாதார தடை : ஒபாமா உத்தரவு

வாசிங்டன்: கருங்கடல் பிராந்தியத்தில் உள்ள உக்ரைன் நாட்டின் கிழக்கு பதியான கிரிமீயாவை, ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள் சமீபத்தில் வாக்கெடுப்பு நடத்தி ரஷ்யாவுடன் இணைத்துக் கொண்டனர்.

மேலும் வாசிக்க...
 

இறந்த பெண் வயிற்றில் குழந்தையை வைத்து காப்பாற்றி மருத்துவர்கள் சாதனை

இத்தாலி: 36 வயது நிரம்பிய பெயர் குறிப்பிடப்படாத அந்த பெண் இத்தாலியிலுள்ள மில்லன்ஸ் சான் ரஃபேல் உடல் திடீர் உடல்நலகுறைவால் மருத்துவமனைக்கு அவசர அவசரமாக அழைத்து செல்லப்படுகிறார். அவர் ஒரு 6 மாத கர்ப்பினி. அந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறினர்.

மேலும் வாசிக்க...
 

செவ்விந்திய பழங்குடி தலைவரை மணந்த இங்கிலாந்து புகைப்பட நிபுணர்

லண்டன்: இங்கிலாந்தை சேர்ந்த இளம்பெண் ஷாராபேகம். இவர் ஆவணப்படம் தயாரிப்பதுடன், புகைப்பட நிபுணராகவும் இருந்து வந்தார். தென் அமெரிக்கா நாடான ஈக்வடாரில் சர்வதேச எண்ணை நிறுவனங்களை எதிர்த்து பழங்குடியின மக்கள் நீண்டகாலமாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

மேலும் வாசிக்க...
 

பொய் சாட்சியத்தால் சிறை சென்றவர் 40 ஆண்டுகளுக்குப் பிறகு நிரபராதி என அறிவிப்பு!

ஒகியோ: போலீசார் பாராட்ட வேண்டும் என்பதற்காக 12 வயதுச் சிறுவன் சொன்ன பொய் சாட்சியத்தால், கொலை வழக்கில் சிக்கி இளமைக் காலம் முழுவதையும் சிறையில் கழித்தவர் 40 ஆண்டுகளுக்குப் பிறகு நிரபராதி என்று உலகமறிய அறிவிக்கப்பட்டார்.

மேலும் வாசிக்க...
 

அதி வெப்பமான ஆண்டை நோக்கி செல்லும் பூமி

2014ஆம் ஆண்டு இதுவரை கண்டிராத வெப்ப அளவைக் கொண்டதாக அமையும் என்று அமெரிக்க அமைப்பு எச்சரிக்கை. | படம்: ஏபி.

மேலும் வாசிக்க...
 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.