குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 16 ம் திகதி செவ்வாய் கிழமை .

உலக செய்திகள்

பல்லாயிரம் பேர் பூகம்பத்தில் பலியாகியுள்ள ஹைடியில் மீட்புப் பணிகளில் அமெரிக்கா உதவி

ஹைடியில் செவ்வாய்கிழமையன்று ஏற்பட்ட பூகம்பத்தைத் தொடர்ந்து அங்கு மேற்கொள்ளப்படும் சர்வதேச மீட்பு நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக அமெரிக்கா அந்நாட்டுக்கு பெருமளவில் படையினரை அனுப்புகிறது.

மேலும் வாசிக்க...
 

ஹைடி பூகம்பம்: பெரும் சேதம்

ஹைடியை செவ்வாயன்று தாக்கிய பெரும் பூகம்பம் மோசமான அழிவுகளை ஏற்படுத்தியுள்ளது. ஏராளமானோர் இதில் கொல்லப்பட்டுள்ளதாகக் அஞ்சப்படுகிறது.

மேலும் வாசிக்க...
 

டோகோ கால்பந்தாட்ட வீரர்கள் மீதான தாக்குதல்: சந்தேகநபர்கள் இருவர் கைது

அங்கோலாவில் பாதுகாப்புக்கு இடையே கால்பந்தாட்டப் பந்தயம் நடக்கிறது கடந்த வெள்ளிக்கிழமையன்று டோகோ நாட்டு கால்பந்து அணி மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலில்

மேலும் வாசிக்க...
 

சீன ஜனத்தொகையில் ஆண்-பெண் சமநிலை பாதிப்பு: ஆண்களுக்கு மணம் முடிக்க பெண் கிடைக்காமல் போகும் ஆபத்து

2020ஆம் ஆண்டு வாக்கில் திருமண வயதாகும் 2.4 கோடிக்கும் மேற்பட்ட சீன ஆண்களுக்கு பெண் கிடைக்காமல் போகலாம் என்று சீன சமூகவியல் கழகம் கூறுகிறது.

மேலும் வாசிக்க...
 

ஆப்கானிஸ்தான் தற்கொலை தாக்குதல் காட்சி பாகிஸ்தான் தொலைக்காட்சியில்

ஆப்கானிஸ்தானில், கடந்த வாரத்தில் அமெரிக்க படை முகாமொன்றில் ஏழு சி.ஐ.ஏ அதிகாரிகள் உள்ளடங்கலாக எட்டு பேர் கொல்லப்பட்ட தற்கொலை தாக்குதலை காட்டும் வீடியோ காட்சியை

மேலும் வாசிக்க...
 

ஆஸ்திரேலியாவில் இந்தியர் மீது தாக்குதல்

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் சிலரால் தாக்கப்பட்டு உடலில் எரியூட்டப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இந்திய பிரஜையின் உடல் நிலை

மேலும் வாசிக்க...
 

விமான தகர்ப்பு முயற்சி எதிரொலி: அமெரிக்காவில் பாதுகாப்பு மறுசீரமைப்புக்கு அதிபர் ஒபாமா உத்தரவு

 நத்தார் தினத்தில் டெட்ராய்ட்டுக்கு அருகே விமானம் ஒன்றை குண்டுவைத்து தகர்க்க மேற்கொண்ட முயற்சி பற்றிய அறிக்கை,தொடர்ச்சியான பல தவறுகளை சுட்டிக்காட்டியதை அடுத்து, ஒரு பாதுகாப்பு மறுசீரமமைப்புக்கு அதிபர் ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க...
 

எகிப்தில் 6 கிறிஸ்துர்வர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்

எகிப்திய கிறிஸ்தவர்களில் ஒருபிரிவான காப்டிக் கிறிஸ்தவர்கள் ஆறுபேரும், காவல்துறையைச்சேர்ந்த ஒருவரும், வாகனத்தில் வந்த ஒருவரால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து,

மேலும் வாசிக்க...
 

உலகின் மிக உயரக் கட்டிடம் 'புர்ஜ் துபாய்' திறப்பு

உலகிலேயே மிக உயரமானக் கட்டிடம் என்று கூறப்படுகின்ற புர்ஜ் துபாய் என்ற புதிய கட்டிடம் இன்று திறக்கப்படுகிறது.

மேலும் வாசிக்க...
 

ஹீத்ரோ விமான நிலையத்தில் முழு உடலையும் பரிசோதிக்கும் ஸ்கேனர்கள்

ஐரோப்பாவிலே மிக அதிகமான விமானங்கள் வந்துபோகும் விமான நிலையமான லண்டனின் ஹீத்ரோவில்..  பயணிகள் விமானத்தில் ஏறுவதற்கு முன் அவர்களின் உடல் முழுவதையும் பரிசோதிப்பதற்கான ஸ்கேனர் கருவிகள் நிறுவப்படவுள்ளன.  

மேலும் வாசிக்க...
 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.