குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 19 ம் திகதி வெள்ளிக் கிழமை .

இந்திய செய்திகள்

காங்கிரசை அழிக்க எந்த செயலிலும் ஈடுபட தயார்: சீமான்

தமிழனத்தை அழிக்க துடிக்கும் காங்கிரசை அழிப்பதற்கு, எந்தவொரு செயலில் ஈடுபடவும் தயாராக இருப்பதாக இயக்குனர் சீமான் கூறினார்.

மேலும் வாசிக்க...
 

பத்ம விருதுகள் அறிவிப்பு: இளையராஜா, A.R.ரகுமானுக்கு பத்ம பூஷண்

பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கப்படும். இந்த ஆண்டிற்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளைச் சார்ந்த 130 பேருக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகிறது.

மேலும் வாசிக்க...
 

செம்மொழி மாநாடு: கலைஞர் பேட்டி

கோவையில் வருகிற ஜுன் மாதம் 23-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை 5 நாட்கள் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடைபெற உள்ளது.

மேலும் வாசிக்க...
 

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக சிவசங்கர் மேனன் நியமனம்

சிவசங்கர் மேனன் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக முன்னாள் வெளியுறவுச் செயலர் சிவசங்கர் மேனன் நியமிக்கப்பட்டுள்ளார்.

நாட்டின் நான்காவது தேசிய பாதுகாப்பு ஆலோசகரான சிவசங்கர் மேனன் ஓரிரு தினங்களில் புதிய பொறுப்பை ஏற்றுக்கொள்வார் என்று தெரிகிறது.

மேலும் வாசிக்க...
 

திருமணத்திற்கு முன்னரான உடலுறவு பற்றி நடிகை குஷ்பு வெளியிட்ட கருத்துக்களில் குற்றமில்லையென கூறமுடியாது - இந்திய உச்ச நீதிமன்றம்

திருமணத்துக்கு முன்பு பெண்கள் பாதுகாப்பான உடலுறவு கொள்வதில் தவறு ஏதும் இல்லை என்று தமிழ் நடிகை குஷ்பு தெரிவித்த கருத்து, குற்றமில்லை என்று சொல்ல முடியாது என இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

மேலும் வாசிக்க...
 

கம்ப்யூட்டரில் வைரசை அனுப்பி பாதுகாப்பு ரகசியங்களை அழிக்க சீனா முயற்சி: எம்.கே.நாராயணன் புகார்

தேசிய பாதுகாப்பு ஆலோசகரும், மேற்கு வங்க புதிய கவர்னராக நியமிக்கப்பட்டு இருப்பவருமான  இங்கிலாந்து பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

மேலும் வாசிக்க...
 

சிட்னியில் இசை நிகழ்ச்சி ஏ.ஆர்.ரகுமான்.

ஆஸ்திரேலியாவின் இந்தியர்கள் மீது தொடர்ந்து நடைபெற்று வரும் தாக்குதல்களுக்கு தீர்வு காண முயற்சியில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இறங்கி உள்ளார்.

மேலும் வாசிக்க...
 

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் சனிக்கிழமை ஜல்லிக்கட்டு எனப்படும் காளைகளை அடக்கும் போட்டி நடைபெற்றது.

மேலும் வாசிக்க...
 

கழுதைகளுக்கு தெரியுமா?

சக மனிதனொருவன் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் வேளையில், தனது வெள்ளை வேட்டிச்சட்டையில் படப்போகும் ரத்தக்கரைகளுக்கு பயந்தோ அல்லது அசிங்கப்பட்டோ தூரநின்று தொலைப்பேசிவழி அடுத்தவர்களுக்கு தகவல்கொடுக்கும் அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர், அதே காவல்துறையை சேர்ந்த அதிகாரிகள் அவர்களது உதவியாளர்கள், மற்றும் இன்னபிற அரசுத்துறை அதிகாரிகள், தீண்டத்தகாவன் என்பதுபோல் தண்ணீரை தூரநின்று ஊற்றும் ஒரு சமூகப்பிரஜை ஆகிய இவர்களின் ரத்தசொந்தமொன்றுக்கு இவ்வாறு நடந்திருந்தால், இதையேத்தான் செய்துகொண்டிருந்திருப்பார்களா?

மேலும் வாசிக்க...
 

திருநெல்வேலியில் காவல்துறை அதிகாரியை காப்பாற்ற முயற்சிக்கவில்லை என குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் காவல்துறை அதிகாரி ஒருவர் ரவுடி கும்பலால் வெட்டப்பட்டு, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்ததைப் பார்த்த தமிழக அமைச்சர்கள் இருவர்,

மேலும் வாசிக்க...
 
பக்கம் 35 - மொத்தம் 36 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.