குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

இந்திய செய்திகள்

தமிழகத்தில் பலமாக அடிவாங்கிய காங்கிரஸ்! திராவிடக் கட்சிகளின் பலத்திலேயே வாழ்ந்தது!!

24.10.2011- நாங்கள் இல்லாவிட்டால் ஒருவரும் ஆட்சியமைக்க முடியாது, எதையும் செய்ய முடியாது என்று வாய் கிழியப் பேசி வந்த காங்கிரஸாருக்கு இப்போது உள்ளாட்சித் தேர்தலில் சம்மட்டி அடி கிடைத்துள்ளது.

மேலும் வாசிக்க...
 

தனி விமானத்தில் வந்து சிறப்பு கோர்ட்டில் முதல் முறையாக யெ. ஆயார்- 3 மணி நேரமாக விசாரணை

21.10.2011 தனி விமானத்தில் வந்து சிறப்பு கோர்ட்டில் முதல் முறையாக யெ. ஆயார்- 3 மணி நேரமாக விசாரணை  சொத்துக் குவிப்பு வழக்கில் முதல்வர் யெயலலிதா இன்று காலை பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆயரானார். முற்பகல் 11 மணி முதல் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. 3 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நீடித்து வருவதால் பரபரப்பு நிலவுகிறது.

மேலும் வாசிக்க...
 

முறைகேடாக அறிவாலய நிலம் வாங்குவதை எம் யி ஆர் எதிர்த்ததால்தான் நீக்கினார் கருணாநிதி-யெயலலிதா

 14.10.2011-அண்ணா அறிவாலயத்திற்கு நிலம் வாங்குவது தொடர்பான பத்திரத்தில் கருணாநிதியின் பெயர் மட்டுமே இருக்கிறது. அறக்கட்டளைக்கு இடம் வாங்கும் போது எம் யி ஆர் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். இப்படி பல அத்துமீறல்களை கருணாநிதி செய்து ஏமாற்றுவதை எதிர்த்ததால்தான் 1972 அக்டோபர் 9ந் தேதி எம் யி ஆரை கருணாநிதி கட்சியை விட்டு நீக்கினார்.

மேலும் வாசிக்க...
 

கனிமொழிக்கு யாமீன் கிடைக்கும்.அதிமுக கூட்டணிக் கட்சிகள் இப்போது திமுக கூட்டணியில்.

12.10. 2011  கனி மொழியை யாமீனில் விட சிபிஐ எதிர்ப்புத் தெரிவிக்காது எனத் தெரிய வந்துள்ளது.
கனிமொழியை யாமீனில் விட சிபிஐ எதிர்ப்புத் தெரிவிக்காது எனத் தெரிய வந்துள்ளது. '2ஜி' ஸ்பெக்ட்ரம்

மேலும் வாசிக்க...
 

பேச்சுவார்த்தையின் மூலம் அரசியல் தீர்வுத் திட்டம் எட்டப்பட வேண்டும் - இந்தியா-இதற்கு யெசந்திப்பு ஏன்

11.10. 2011  பேச்சுவார்த்தையின் மூலம் அரசியல் தீர்வுத் திட்டம் எட்டப்பட வேண்டுமென இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இலங்கைக்கு பயணம் செய்துள்ள இந்திய வெளிவிவகாரச் செயலாளர் ரஞ்சன் மாத்தாய்க்கும், சனாதிபதி மகிந்த ராயபட்சவிற்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போது இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க...
 

புதுச்சேரியில் தற்போது மது வகைகளின் விலையை கிடுகிடுவென உயர்த்தி விட்டனர். இதனால் குடிமக்கள்அதிர்ச்சி

 10.10.2011-2 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விலையை உயர்த்தியுள்ளனராம். தமிழகத்தில் எப்படி டாஸ்மாக் மூலம் அரசு மது விற்பனை செய்கிறதோ, அதேபோல புதுச்சேரியில் பாப்ஸ்கோ என்ற நிறுவனத்தின் மூலம் புதுவை அரசு மது பானங்களை விற்கிறது. இந்தக் கடைகளில்தான் தற்போது விலை உயர்ந்துள்ளது.

மேலும் வாசிக்க...
 

அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஒபாமா உயர் மரியாதை உ.ஆ.தேர்தல் வடிவேலு சுவிசு, ஆசுதிரியாவுக்கு இந்திய

30.09.2011.திருவள்ளுவராண்டு.2042- மூன்று அமெரிக்க இந்தியர்கள் நாட்டின் உயர்ந்த கௌரவத்தைப் பெற்றனர். ஒருவர் ஆராய்ச்சியாளர். மற்ற இருவர் கண்டுபிடிப்பாளர்கள். இம்மூவருக்கும் அவரவர்களின் துறைகளில் சாதனை படைத்ததற்காக ஒபாமா கௌரவமளித்துப் பாராட்டினார்.

மேலும் வாசிக்க...
 

ஸ்பெக்ட்ரம் இழப்பு ஆ.ராசா மட்டுமேதான் குற்றவாளியா? - வசந்தன்.

29 .09 2011  புலி வாலைப் பிடித்த கதையாகி விட்டது.ஸ்பெக்ட்ரம் வழக்கு. தென்னிந்தியாவைச் சார்ந்தவர்கள் அதிலும் குறிப்பாக திமுகவைச் சார்ந்தவர்கள். அதிலும் குறிப்பாக கருணாநிதி குடும்பத்தினர்தான் இத்தனை பெரிய ஊழலுக்கு காரணமானவர்கள் என்று ஊதிப் பெருக்கப்பட்டது.

மேலும் வாசிக்க...
 

குற்றவாளி கூண்டில் நிறுத்த இந்தியத் தலைமையமைச்சர் மாண்பமை மன்மோகன்சிங்கிடம் கோரிக்கை

  28.09.2011-திருவள்ளுவராண்டு.2042கவிமுரசு. வா.மு.சே. திருவள்ளுவர் ஈழத் துயரில் அறிஞர்களும் எழுத்தாளர்களும் உணர்வாளர்களும் பெருங்கவிக்கோ தலைமையில் ஒன்று கூடி வேற்றுமையிலும் ஈழத் துயர் நீக்க ஒற்றுமையாக உண்ணா நோண்பு இருந்து போராடியதும் தில்லியில் இந்தியத் தலைமையமைச்சர் மாண்பமை மன்மோகன்சிங் அவர்களைச் சந்தித்து கோரிக்கை வழங்கியதும் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நிகழ்வாகும்.

மேலும் வாசிக்க...
 

ராயினாமா செய்ய வேண்டுமா, இல்லையா என்பதை ப.சிதம்பரம்தான் தீர்மானிக்க வேண்டும்- கருணாநிதி,

 23.09.2011-பிரணாப் முகர்யியின் கடிதத்தைத் தொடர்ந்து தனது பதவியை ராயினாமா செய்வதா, இல்லையா என்பதை உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்தான் தீர்மானிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 30 - மொத்தம் 36 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.