சுவிசு ஈழத்தமிழரவையின் பிரதிநிதிகள், சுவிசு தமிழ் பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் சமூக உணர்வாளர்களின் நினைவுரைகள் இடம்பெற்றன. நிகழ்வை சிறப்பிக்கும் விதமாக ஓவியர் புகழேந்தியின் ஓவியங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டதுடன் இன்றைய தாயகத்தின் நிலைமைகளை விளக்கி துண்டுப்பிரசுரமும் விநியோகிக்கப்பட்டது. பார்வையாளர்களாக சமூகமளித்த பல்லின மக்கள் ஒவியங்களைப் பார்வையிட்டதுடன் எம்முறவுகள் படும் துயர்களை அறிந்து சென்றனர்
இறுதியாக வலிகளிலிருந்து ‘மீள் எழுச்சி கொள்வோம’; என்ற உறுதிமொழியுடன் தாரக மந்திரம் உரைக்கப்பட்டு கறுப்பு ஆடி நிகழ்வு நிறைவடைந்தது.