குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 19 ம் திகதி வெள்ளிக் கிழமை .

மகிந்தாவை முடக்கும் அமெரிக்க காங்கிரசுக்கு யெயலலிதா ஆதரவு ..!

28.07.2011-மகிந்தாவை முடக்கும் அமெரிக்க காங்கிரசுக்கு யெயலலிதா ஆதரவு ..!  சர்வதேச விசாரணைக்கு இலங்கை கிட்லர் மகிந்தா வராதவரைக்கும்அந்த நாட்டுக்கான உதவி தொகைகள் வழங்குவதை தடை விதிப்பதோடுஎதிர்காலத்தில் அமெரிக்கா காங்கிரசு எடுக்கும் அணைத்து விதமானா இலங்கை தொடர்பானநிலைப்பாடுகளிற்கு தமிழக முதல்வர் யெயலலிதா முழுமையானஆதரவினை வழங்குவார்என தெரிவிக்க பட்டுள்ளது . இந்த இரு நாடுகளும் மேற்கொள்ளும் நகர்வுகளினால மகிந்தா பெரும் நெருக்கடியினைசந்தித்துள்ளார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.