குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 19 ம் திகதி வெள்ளிக் கிழமை .

பொ.சிறிகந்தராசா பிரதேசசபை பூநகரி அவர்களின் நன்றி அறிவிப்பு.

   நன்றி அறிவித்தல்   பூநகரி மக்கள்  அபிவிருத்திப் பொருளியல் நோக்கோடு  வெற்றி வாய்ப்பு அளித்திருக்கின்றார்கள்.  தன்மானம் இனமானம் மொழிஉரிமை பிரதேசத் தனித்துவத்திற்கு நீங்கள் கொடுத்த ஆதரவிற்கு நன்றி. அரசியல் தீர்வை அரசும் உலகும் தமிழ்க்கட்சிகளும் பேசித்தீர்கவேண்டும். உள்ஊர்ஆட்சி சபைகள் ஊர்கள் மட்டத்தில் அபிவிருத்தியை சுதந்திரமாக செய்வதற்கு சகலதரப்பினரும் ஒத்துழைப்பு நல்கவேண்டும். இதுவே என்வெற்றிகுறித்த நன்றிச்செய்தியாகும். திரு. வீ.ஆனந்தசங்கரிஅவர்களின். இணைவு இருபிரதேசசபைகளின் வெற்றியைத்தீர்மானித்ததெனின்  தமிழர் எல்லோரினதும் இணைவுகள் உலகத்தமிழர்களின் இணைவு எத்தனை எல்லாம் சாதிக்கும் என்று கூறி என்நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.