இதன்போது அம்பாறை, திருகோணமலை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்ட உள்ளூராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளதாக இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்தார்.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தல்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக தெரிவுசெய்யப்பட்ட உள்ளூராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களின் பதவியேற்பு வைபவம் திருகோணமலையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.