துன்பப்படும் மக்கள்பற்றி யாழ்மக்கள் சிந்திக்கவில்லை என்று அரச தரப்பு முடிவெடுக்குமளவுக்கு யாழ்மக்கள் சென்றுவிட்டார்கள் என்றே பொருள் கொள்ளவேண்டியிருக்கு.
கிளிநொச்சி முல்லைத்தீவில் ஏன்போர்நடந்த இடமெங்கும் தமிழர்கள் தரப்பாள்களின் கீழ் தகரங்களின் கீழ் வாழ்கின்றார்கள் தமிழர்களுக்கு உலகு கொடுத்த பணத்தில் யாழ்ப்பாணத்தில் தமிழர்களின் பணத்தில் யாழ்ப்பாணத்தில் களியாட்டங்கள் பாட்டுக்கூட்டங்கள் கன்யரின் ஆட்டங்கள் போட்டு அரசு ஆழ்காட்டுகின்றது.
இதைக்கண்டு யாழ்மக்கள் கொதித்தெழுந்து அரசுக்கு எதிராக வாக்குப்போடவேண்டாமா?
அந்த அந்த ஊரை அவன் அவன் நிர்வகிக்கவே உள்ஊர்ராட்சிசபை பிறகு ஏன் எங்கையோ இருக்கின்ற சனாதிபதி மந்திரிகள் எல்லாம் வந்து யாழ்மக்களிடம் தவம்கிடக்கினம் ஒன்றும் புரியல்லை.
யாழ்ப்பாணத்தில வெண்டுகாட்டிறன் பிரபாகரனையே வென்ற எனக்கு இது பெரியவிடயமா? என்றநினைப்பில எல்லாம் நடக்கின்றது.
தவறாகவென்றாலும் வென்றாகவேண்டும் என்று கண்மூடித்தன பயங்கரவாதத்தனமாக அரசு நடக்கின்றது.
இதை தமிழ்மக்கள் ஏழுச்சிபெற்று உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் செயற்பட்டே கையாளவேண்டும். இந்தஅரசு சிங்களக்கட்சிகளையே தேர்தல்காலத்தில் எப்படிநடத்தியது என்பதைஉலகு உணராது இருப்பது முள்ளிவாய்க்கலில் படுகொலைகள் நடந்தபோது கண்ணை இறுகமூடியிருந்து விட்டு இப்போ நாடகமாடுகின்ற மாதிரியான நிலைதான்.
உண்மையில் மகிந்தகாலத்தில் அய்.நா. போன்ற சர்வதே கண்காணிப்பு இல்லாமல் இனியொரு தேர்தலும் தேர்தலாக நடக்காது.
மகிந்த எண்ணப்படியே எல்லாம் நடக்கும் இதற்கு நடவடிக்கை இல்லாது மதில்மேல் புனையாய் உலகத் தமிழர்பேரவையும் நாடுகடந்த தமிழழுீழ அரசும் என்னசெய்கிறார்கள். அவர்களை உசுப்பவேண்டியவர்களும் என்ன செய்கிறார்கள் உடனே உசார்வேண்டும் இல்லையேல் மகிந்த முத்திப்பெருகி விடுவார். எவரும் ஒன்றும்செய்யமுடியாது.