குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 29 ம் திகதி வெள்ளிக் கிழமை .

மீள்குடியேற்றம் குறித்து யெயலலிதாவிற்கு விளக்கமளித்த பிரசாத் காரியவசம்

  22.07.2011மீள்குடியேற்றம் குறித்து யெயலலிதாவிற்கு விளக்கமளித்த பிரசாத் காரியவசம்  தமிழக முதல்வர் யெயலலிதாவை, இந்தியாவுக்கான இலங்கை தூதர் பிரசாத் கரியவாசம் இன்று சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கிலாரி கிளிண்டன் தமிழகத்திற்கு நேற்று பயணம் செய்து தமிழக முதல்வர் யெயலலிதாவை சந்தித்துப் பேச்சு நடத்தியதைத் தொடர்ந்து பிரசாத் காரியவசம் இன்று யெயலலிதாவை சந்தித்துள்ளார்.

 இன்று தலைமைச் செயலகத்தில் யெயலலிதாவை சந்தித்த பிரசாத் காரியவசம் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை மீளக்குடியமர்த்துவது குறித்து விளக்கமளித்துள்ளார். தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதை கைவிடுமாறு யெயலலிதா வலியுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சந்திப்பின் போது துணை தூதர் வடிவேல் கிருச்ணமூர்த்தி உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.