குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 20 ம் திகதி சனிக் கிழமை .

பிரித்தானியா வீதிகளில் பறக்கும்சிற்றுந்துகள் (கார்கள்)!

 18.07.2011 த.ஆ.2042-- பிரித்தானியா வீதிகளில்  பறக்கும்சிற்றுந்துகள் (கார்கள்)!   போக்குவரத்து நெரிசல்களை தவிர்ப்பதற்காக  சிறப்பு சிற்றுந்து கார்) ஒன்று தயாராகி உள்ளது. போக்குவரத்து நெரிசல் நேரங்களில் இறக்கைகள் விரிந்து 15 செக்கன்களில் பறக்கத் தயாராகி விடுகிறது இந்தப் புதுமையான கார்.

இது போக்குவரத்தில் புரட்சியை ஏற்படுத்தக் கூடிய புதுமையான கார் ஆகும். பிரித்தானியாவைச் சேர்ந்த இருபது பேர் இந்தக் காரை வாங்குவதற்காக குறித்த காரைத் தயாரிக்கும் அமெரிக்க நிறுவனங்களிடம் முன்பதிவு செய்துள்ளார்கள்.

இதன் விலை 150 ,000 ஸ்டேலிங் பவுண்களாகும். "" (முதல் பயிற்சி பறக்கும் கார்) என்று புதிய காரை உருவாக்கியவரானh ஆல் பாராட்டப்பட்டது.

 

சாலைகளில் செல்லும் போது காரின் இறக்கைகள் மடிக்கப்பட்டுவிடும். இந்தக் காரை இயக்குவதற்கு விமான ஓட்டுரிமம் கட்டாயமாகும்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.