மகிழச்சியான தருணத்தில் இல்லாத நண்பன்!
நல்ல நண்பகளாகத்தான் இருவரும் அரசியலை ஆரம்பித்தார்கள், 10 ஆண்டு பலமான நட்பு, இந்திய முன்னேற்றதை பற்றி இருவரும் தொலைப்பேசியில் அடிக்கடி விவாதிப்பார்க்ளாம். நாடு இப்படித்தானிருக்க வேண்டும் என இருவரும் கனவு கண்டனர்.நிதிச் அரசுக்கு நிதியை தராமல் காங்கிரசு அரசு இழுக்க தன் நண்பர் கச்டப்படுவதை பார்த்த மோடி, தனது குயராத் அரசநிதியிலிருந்து பணம் கொடுக்க முன்வந்தார், அதை சந்தோசமாக விழா வைத்து ஏற்க்கொள்கிறேன் என்றார் நிதிஷ்.
ரகசியமாக இருந்த இந்த விசயத்தை பீகார் பியேபி பத்திரிக்கைகளில் விளம்பரம் செய்துவிட்டது,
பீகாரில் தனது செல்வாக்கை வளர்ப்பதற்காக மோடி செய்யும் காரியம் என நினைத்தார் நிதிச்நட்புக்குள் சந்தேகம் வலுக்க இருவரும் விலகினர். எந்த அரசியல் நட்பாக்கியதோ அந்த அரசியல் இருவரையும் பிரித்தது.
இன்று நணபர் மோடி ஆட்சியில் ஏறுகிறார், நண்பர் நிதிஷ் ராயினாமா செய்து ஆட்சியை விட்டு இறங்குகிறார்!