குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 18 ம் திகதி வியாழக் கிழமை .

குயராத்தின் வளர்ச்சிக்கு மோடி என்றால் பீகாரின் வளர்ச்சிக்கு நிதிச்.

மகிழச்சியான தருணத்தில் இல்லாத நண்பன்!

நல்ல நண்பகளாகத்தான் இருவரும் அரசியலை ஆரம்பித்தார்கள், 10 ஆண்டு பலமான நட்பு, இந்திய முன்னேற்றதை பற்றி இருவரும் தொலைப்பேசியில் அடிக்கடி விவாதிப்பார்க்ளாம். நாடு இப்படித்தானிருக்க வேண்டும் என இருவரும் கனவு கண்டனர்.

நிதிச் அரசுக்கு நிதியை தராமல் காங்கிரசு அரசு இழுக்க தன் நண்பர் கச்டப்படுவதை பார்த்த மோடி, தனது குயராத் அரசநிதியிலிருந்து பணம் கொடுக்க முன்வந்தார், அதை சந்தோசமாக விழா வைத்து ஏற்க்கொள்கிறேன் என்றார் நிதிஷ்.

ரகசியமாக இருந்த இந்த விசயத்தை பீகார் பியேபி பத்திரிக்கைகளில் விளம்பரம் செய்துவிட்டது,

பீகாரில் தனது செல்வாக்கை வளர்ப்பதற்காக மோடி செய்யும் காரியம் என நினைத்தார் நிதிச்நட்புக்குள் சந்தேகம் வலுக்க இருவரும் விலகினர். எந்த அரசியல் நட்பாக்கியதோ அந்த அரசியல் இருவரையும் பிரித்தது.

இன்று நணபர் மோடி ஆட்சியில் ஏறுகிறார், நண்பர் நிதிஷ் ராயினாமா செய்து ஆட்சியை விட்டு இறங்குகிறார்!

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.