குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

உலகளவில் செம காசுலியாய் (செலவு கூடிய நகரமாக) மாறிய சுவிசு நகரங்கள்

05.03.2015-சுவிசின் இரு நகரங்கள் உலகளவில் மிகவும் விலையுயர்ந்த நகரங்களாய் மாறி வருகின்றன.சமீபத்தில் நடந்த ஆய்வு ஒன்றில் உலகின் அதிக செலவாகும் நாடாக சிங்கப்பூர் அறிவிக்கப்பட்டது.

இதனைதொடர்ந்து செலவு மிகுதியான நகரங்கள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், சுவிசின் சூரிச்(Zurich) மற்றும் யெனீவா(Geneva) ஆகிய இரு நகரங்களிலும் இடம்பெற்றுள்ளன.

இதுகுறித்து சுவிசின் பொருளாதார நிபுணர் கூறுகையில், உலகெங்கும் சுமார் 130 நகரங்களின் செலவு குறித்து நாங்கள் ஆய்வு நடத்தினோம்.

அதில் மிகவும் செலவுமிக்க நகரங்களாக யெனீவா மற்றும் சூரிச் நகரங்களே உள்ளது.

ஏனெனில் இந்த நகரங்களில் வாழும் மக்களின், அன்றாட வாழ்க்கை செலவே மிகவும் அதிகமாக உள்ளது என கூறியுள்ளார்.

மேலும் விலைவாசி குறைந்த நகரங்களாக இந்தியாவின் மும்பை, சென்னை, பாகிசதானின் கராச்சி உள்ளிட்ட நகரங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.