குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 16 ம் திகதி செவ்வாய் கிழமை .

செனல்4 ஊடகம் தொடர்பில் இந்தியா எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை :

12 .07. 2011  செனல்4 ஊடகம் தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கம் எவ்வித கருத்துக்களையும வெளியிடவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

செனல்4 ஊடகத்தினால் அண்மையில் வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய ஆவணப்படம் தொடர்பில் இந்தியா மௌனம் காத்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
 
இந்த ஆவணப்படம் தொடர்பில் கருத்து வெளியிடுமாறு இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிரூபமா ராவிடம் கோரிய போது, கருத்துக்கள் எதனையும் வெளியிடத் தயாரில்லை என குறிப்பிட்டுள்ளார்.
 
இந்தியாவின் ஹெட்லைன்ஸ் டுடே என்ற ஊடகம் அண்மையில் செனல்4 ஊடகத்தின் ஆவணப்படத்தை இந்தியாவில் மறு ஒளிபரப்புச் செய்திருந்தது.
இதேவேளை, இந்த விடயம் குறித்து அரசியல் ரீதியாக அரசாங்கம் செயற்பட வேண்டுமென முன்னாள் வெளிவிவகார அமைச்சர் யஸ்வந்த் சிங் தெரிவித்துள்ளார்.
 
எனினும் குறித்த குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என இலங்கை இராணுவம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.