குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

பூநகரி ஞானிமடம் அ .த.க.பாடசாலையில் வைரவிழா-12.07.2011

  11.07.2011-த.ஆ.2042--பூநகரி ஞானிமடம் அ .த.க.பாடசாலையில் வைரவிழா சித்தங்குறிச்சி ஞானிமட கறுக்காய்த்தீவு மற்றும் கிராமமக்களும் ஆசிரியர்கள் பழையமாணவர்கள் அதிகாரிகள் ஏற்பாடு.

பூநகரிஞானிமடம் பழையதுறைமுகவிதியில் அமைந்திருக்கும் பூநகரி ஞானிமடம் அ .த.க.பாடசாலையின் 60 ஆம்  ஆண்டுவிழா எதிர்வரும் செவ்வாய்க்கிழமை காலை பத்துமணிமுதல் மாலை நான்கு மணிவரை(12.07.2011) நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை அதிபர் தவமலர் கனகசபை இணையர் அவர்கள் ஏற்பாடுசெய்து பழையமாணவர்களின் ஒத்துழைப்புடன் வெற்றிகரமாக செயற்பாடுகள் நிகழ்ந்து வருகின்றன  வைரவிழாமலர் வெளியீட்டிற்காக பழையமாணவர்களில் ஒருவரான முந்நாள்  யாழ்.இந்து ஆசிரியரும் உபஅதிபருமான திரு.பொன்னம்பலம்.சிறிகந்தராசா அவர்கள் ஏற்பாட்டில்286 பக்கங்கள் கொண்ட மலர் உருவாகியுள்ளது. பழையமாணவர்கள்  தகவலும் பணவிபரங்களையும் உறவினர்களுக்கு அறிவித்து விழா அன்றே  நன்கொடைகளை வழங்கலாம். 

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.