குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 19 ம் திகதி வெள்ளிக் கிழமை .

பூநகரிப் பகுதியில் பிரச்சாரக் கூட்டம் நாளை ஆரம்பம் திரு.சி.சிறிதரன் .திரு வீ.ஆனந்தசங்கரி ஆகியோர்

 08.07.2011திருவள்ளுவர்ஆண்டு-2042--பூநகரிப் பிரதேச சபைத்தேர்தலின் பிரச்சாரக் கூட்டம் நாளை பூநகரிப் பகுதியில் ஆரம்பம்  திரு.சி.சிறிதரன் .திரு வீ.ஆனந்தசங்கரி ஆகியபிரமுகர்களும் தேசியக்கூட்டமைப்பும் இணைந்து தெரிவு செய்த வேட்பாளர்களும் இணைந்து திரு.பொன்னம்பலம் சிறிகந்தராசா வேட்பாளர் அவர்களின் ஏற்பட்டில் நாளை பூநகரியில் பல பகுதிகளில்  பிரச்சாரகூட்ட ஏற்பாடுகள் நிகழ்ந்து வருகிறது.  பூநகரி வாடியடியில் ஒல்லாந்தர் கோட்டைக் அருகாமையில்  முதற்கூட்டம். இடம்பெற்று நல்லுார் ஆலங்கேணியில் பிரச்சாரவேலைகளை நிறைவு செய்துகொண்டு பிரச்சாரத்திற்காக கறுக்காத்தீவிற்கு சென்று கொண்டிருப்பதாக திரு.சிறிதரன்(பா.உ) அவர்கள் அறியத்தந்திருந்தார். 

 
  மீள்குடியேறிய மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துதல் உயிருடன்  வாழ்ந்து கொண்டு இருக்கும் மக்ளின் இருக்கும் உரிமைகளை இழக்காது பாதுகாக்க தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்து பாடுபடும். அரசை ஆதரிப்போரை வெல்லவைத்து இருப்பதையும் இழந்து பூநகரியா என்ற சிங்கள ஊர் பூநகரியா? என்ற நிலை  உருவாகின்றமையை தடுக்கவேண்மாயின் வீட்டுக்கும் உதயசூரியனுக்கும் இலக்கம் 09 இற்கும் ஏனைய தேசியக் கூட்டமைப்பு இலக்கங்களுக்கும் வாளிக்குமாறு தமிழர்களின் உரிமைக்காக உறவுகளிடம் வேண்டிவருகின்றார்கள். உலகமக்கள் உங்கள்பக்கம் நிற்க நீங்கள் மட்டும் மகிந்தபக்கம் நிற்கப் போகின்றீர்களா? யோசியுங்கள்  யோசியுங்கள் மீண்டும் மீண்டும் யோசியுங்கள்  அழிவதிலிருந்து மீள்வதற்கு யோசியுங்கள்.  வீணையே வெற்றிலையாக மாற்றியவர்கள் வேறு எதைமாற்றமாட்டார்கள்.தமிழிலே திருவள்ளுவருக்கு முன் திருவள்ளுவருக்கு பின் என்பதுபோல் கிறிசுவிற்கு முன் கிறிசுவிற்கு பின் என்பது போன்று தற்போது தமிழில் முள்ளிவாய்க்காலுக்கு முன் பின் என்றைநிலை உருவாகி தமிழர்கள் வேண்டுமென்றே கொல்லப்பட்டார்கள் என்ற கருத்து பரவிவிட்டது. இதைமுறியடிக்க தமிழர்கள் தன்பக்கம் இருக்கிறார்கள்  என்று கூறி உலக்கருத்தை மழுங்கடிக்க முயலுகின்றார்கள். அதற்கு ஆதரவு வழங்கவேண்டாம் என்று பண்புடன் கேட்டுவருகிறார்கள். பிரதேச சபை (உள்ஊர்ஆட்சி )உங்கள் ஆட்சியா? ஆமியின் ஆட்சியா? என்றுதீர்மானியுங்கள். 23.07.2011 தெளிவுடன் வாக்களியுங்கள். பூநகரிப் பகுதி உறுப்பினர்களையே முதன்மையாக 
 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.