குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 20 ம் திகதி சனிக் கிழமை .

இந்தியாவிற்கு ஆக்கபூர்வமான தலைமை தேவை: அப்துல் கலாம்

06.07.2011-2020 ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக்க ஏராளமான எண்ணிக்கையில் ஆக்கபூர்வமான தலைவர்கள் தேவை என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தெரிவித்தார். தேசியப் பொருளாதார மேம்பாடு போட்டித்திறனின் அடிப்படையில் அமைந்துள்ளது. போட்டித்திறன் சிறந்த அறிவால் உருவாகிறது. இந்தியாவிற்கு ஆக்கபூர்வமான தலைமை தேவை. ஆக்கபூர்வமான தலைவர் என்றால் அவர் ஒரு சிறந்த வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்று கொல்கத்தா வர்த்தக சபை நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலாம் குறிப்பிட்டார்.

2020 க்குள் வளர்ச்சி அடைந்த நாடாவதற்கு, இந்தியா முதலில் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீத வளர்ச்சியை அடைய வேண்டும். பின்னர் அதைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என கலாம் குறிப்பிட்டார்.

ஊழலற்ற சமுதாயம், ஊரகப் பகுதிகளில் சாலை மற்றும் பொருளாதாரத் தொடர்பு, குறுங்கடன் மற்றும் சிறுதொழில் மீது கவனம் செலுத்துவது ஆகியவையும் இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாவதற்கு மிகவும் முக்கியமானது என்று கலாம் தெரிவித்தார்.
 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.