குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

அழியும்மொழியா

சுவிற்சர்லாந்தின் தலை நகரான  பேர்ண் நகரில் இயங்கிவரும் பேர்ண்  வள்ளுவன் பாடசாலையின் தைப்பொங்கல் தமிழ்ப்புத்தாண்டு விழாவிற்காக அழியும் மொழியா  என்ற தலைப்பில் உருவாக்கப்பட்ட நாடகம்.