குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 19 ம் திகதி வெள்ளிக் கிழமை .

கோகுடும்ப மணவிழாவுக்கு மலர்கள் இறக்குமதி இவை அவர்களின் மலர்வளையத்திற்குமாகும்.

 கொலண்டிலிருந்து   கொள்கலன்களில்  வந்திருக்கும்   மலர்கள்
          எடுத்திருக்கும் குடும்பாத்தார்க்கு மலர்வளையமாகும்
   மக்களை வருத்திக் கொண்டு மன்மதன்கள் வாழமுடியாது.- இதுவரலாறு.
       தமிழராகவிருந்தாலும் எவராகவிந்தாலும் அறத்தின் தீர்ப்பு.
  தமிழன் பணத்தில் மலரெடுத்து தமழர்பிணங்கள்     மேல்நின்று மணவிழாவா?
      அப்பாவிகளின் ஆவியும் வருந்துவோரின் கொட்டாவியும்
   இன்றைய கொ.கோ குடும்பத்தை துன்பத்தில் வீழ்த்தும் இதுநிகழும்.
          மங்கல மலர்கள் நெதர்லாந்து மலர்கள் மக்கள்பணத்தில்
   அமங்கலத்திற்கு இலங்கைமலர்கள் என்று  பலர்பேசும் காலம்வரும்.
     தீமைகள் அழிய தீமைகள் உருவாகும் அகப்படுவோர் அழிவர்.

 

                  உலகமனிதாபிமானிகளின் வாழ்த்துக்கள்.மனஅலைகளாக மாறிச் சாதிக்கட்டும்.பலகோணத்தில் தாக்குதல் நிகழல் உருவாகவேண்டும்.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.