இவர் அங்கு மேலும் பேசுகையில் முதலாம் பராக்கிரமபாகு, ஆறாம் பராக்கிரமபாகு ஆகிய அரசர்கள் சேர நாட்டில் இருந்து கூலிப் படைகளை வரவழைத்து இருந்தனர்.
இக்கூலிப் படைகளை சேர்ந்தவர்கள் இலங்கைப் பெண்களை திருமணம் செய்து நிரந்தரமாக தங்கி விட்டனர், இன்றைய சிங்களவர்கள் இக்கூலிப் படைகளின் வாரிசுகளாகத்தான் இருக்க வேண்டும், இதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன, சேர நாடு என்பது தற்போதைய கேரளா, தூத்துக்குடி மற்றும் நாகர் கோவில் ஆகிய இடங்களை கொண்டு இருந்தது என்றார்.