குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

போராளிகளை சிங்கக்கொடிக்கு நடுவில் ஆடவைக்கும் இலங்கை அரசு!

வியாழன், 16 .06. 2011 04:27 போராளிகளை சிங்கக்கொடிக்கு நடுவில் ஆடவைக்கும் இலங்கை அரசு! தமிழர்கள் நாம் தமிழுணர்வுப் பல்கழன்ற பாம்புகள் எவர்ஊதும் மகிடிக்கு எப்படியும் ஆடுவோம்.அகப்பட்டவர்கள்பாவம். முள்ளிவாய்கால் இறுதிப்போரின் போது இலங்கை அரசால் சிறைப்பிடிக்கபட்ட அப்பாவி தமிழ் இளைஞர்களை தென் இந்திய தமிழ் சினிமா பாடலுக்கு அட்டம் போட வைத்து வேடிக்கை பார்கிறது இலங்கை அரசு.

குறித்த பாடலுக்கான ஆடலையே இலங்கை அரசு தமது புனர்வாழ்வு செயல்திட்டத்தின் ஒரு அங்கமாக எடுத்துக் காட்டியுள்ளது.

உலக நாடுகள் பலவற்றில் இருந்தும் பல கோடி கணக்கான பணத்தினை தமிழ் இளைஞர் யுவதிகளின் புனர்வாழ்வுக்கு என பெற்றுள்ள இலங்கை அரசு அதனை, தென் இலங்கையில் தமது தேவைகளுக்கு பயன்படுத்தி வருகிறது.

புனர்வாழ்வு என கூறிக்கொண்டு தமது வருவாயை திரட்டுவதற்காக அப்பாவி தமிழ் இளைஞர்களை தடுத்து முகாம்களில் அடைத்து வைத்து அவர்களின் வாழ்வின் பொன்னான காலத்தை சிறைக்குள் மண்ணாக்கி பிழைப்பு நடத்துவதை இது உறுதி செய்கிறது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.